Skip to content

இந்தியா

கலவரம்….மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா?…..

  • by Authour

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை… Read More »கலவரம்….மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா?…..

டில்லியில்…….மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி

  • by Authour

டில்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.  இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு… Read More »டில்லியில்…….மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி

முதலிரவில் டாக்டர் கூறிய குட் நியூஸ்…. மயங்கி விழுந்த மணமகன்….

  • by Authour

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும்,  உ.பி. மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும்  கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்து முடிந்தது.  திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் வாழ்த்துகளை கூறி விட்டு சென்று… Read More »முதலிரவில் டாக்டர் கூறிய குட் நியூஸ்…. மயங்கி விழுந்த மணமகன்….

எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய கிழட்டுப்புலி….. போக்சோவில் கைது

டில்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார்.… Read More »எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய கிழட்டுப்புலி….. போக்சோவில் கைது

கவர்னர் ரவியின் திடீர் பல்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ரவி உத்தரவிட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. பாஜக, அதிமுக தவிர  இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் கவர்னர் ரவியை கண்டித்தன. அதே நேரத்தில்… Read More »கவர்னர் ரவியின் திடீர் பல்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரின் கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை பிஷ்ணபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக… Read More »மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

மக்களவை தேர்தல்…… ஹைதராபாத்தில் பாஜக 3 நாள் ஆலோசனை….

  • by Authour

  தற்போதையை மக்களவை பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து 18வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.… Read More »மக்களவை தேர்தல்…… ஹைதராபாத்தில் பாஜக 3 நாள் ஆலோசனை….

காங்கிரசில் வருகிறது அதிரடி மாற்றம்… கார்கே தீவிரம்

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா,… Read More »காங்கிரசில் வருகிறது அதிரடி மாற்றம்… கார்கே தீவிரம்

கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

மணிப்பூரில் கடந்த 50 நாட்களாக வன்முறை நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த கலவரம் குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட… Read More »கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

சந்திராயன் 3… ஜூலை13ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

இந்தியாவில் சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியை இஸ்ரோ முடித்துள்ளது. சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்கலம் ஆனது தரை இறங்குதல் (லேண்டர்) மற்றும் உலாவுதல் (ரோவர்) கட்டமைப்புகளை… Read More »சந்திராயன் 3… ஜூலை13ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

error: Content is protected !!