Skip to content

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

ஆந்திரா….லாரி மீது கார் மோதல்…. குழந்தை உள்பட 6 பேர் பலி

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு புறப்பட்ட கார் நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது… Read More »ஆந்திரா….லாரி மீது கார் மோதல்…. குழந்தை உள்பட 6 பேர் பலி

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ரிசல்ட்

இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 011-23385271, 011-23098543… Read More »யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ரிசல்ட்

பிபோர்ஜாய்….. சூப்பர் புயலாக மாறியது…..முன்னெச்சரிக்கை…. பிரதமர் மோடி ஆலோசனை

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறியது. தற்போது சூப்பர் புயலாக பைபர்ஜோய் உருவெடுத்துள்ளது. இப்புயல் ஜூன் 15-ந் தேதியன்று குஜராத்-… Read More »பிபோர்ஜாய்….. சூப்பர் புயலாக மாறியது…..முன்னெச்சரிக்கை…. பிரதமர் மோடி ஆலோசனை

மாணவர்களுக்கு நோ பேக் டே…. தெலங்கானா மாநிலம் அறிமுகம்

  • by Authour

மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைத உள்ளிட்ட  உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன. தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள்… Read More »மாணவர்களுக்கு நோ பேக் டே…. தெலங்கானா மாநிலம் அறிமுகம்

மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

  • by Authour

டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில், அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம், மாநில அரசுக்குத்தான் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால், அதை நீர்த்துப்போக செய்யும் வகையில், அந்த… Read More »மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

புகார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் ஆசியப்போட்டி..

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்களைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. அவரை கைது செய்யவும், பதவி நீக்கவும் செய்ய வலியுறுத்தி… Read More »புகார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் ஆசியப்போட்டி..

இந்தியாவில் …….பெட்ரோல், டீசல் விலை குறைகிறது

சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு பாதிவரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து… Read More »இந்தியாவில் …….பெட்ரோல், டீசல் விலை குறைகிறது

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு…. டெண்டர் அறிவிப்பு வெளியீடு

பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள… Read More »குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு…. டெண்டர் அறிவிப்பு வெளியீடு

ஷிகர் தவான் மகனை இந்தியா அழைத்து வரவேண்டும்…. மனைவிக்கு கோர்ட் உத்தரவு

பிரபல் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் ஆயிஷா முகர்ஜியும் 2012ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தவானின் எட்டு வருட திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு… Read More »ஷிகர் தவான் மகனை இந்தியா அழைத்து வரவேண்டும்…. மனைவிக்கு கோர்ட் உத்தரவு

error: Content is protected !!