Skip to content

இந்தியா

கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழக கவர்னர் ரவி  சட்டமன்றத்தில்  உரையை படிக்காமல்   இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.  கடந்த 6ம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த … Read More »கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு  சிறப்பு தரிசனம்  தொடங்குகிறது. வரும் 19 ம் தேதி வரை வைகுண்ட  வாசல்  பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இதையொட்டி இலவச தரிசன டோக்கன்… Read More »திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

“இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தமிழக முதல்வர் மற்றும்  தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில்… Read More »இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

இந்திய தலைமை தேர்தல் ஆணையா் ராஜீவ்குமார், டில்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். டில்லி சட்டமன்றத்துக்கான  ஆயுள் காலம் பிப்ரவரி 15க்குள் முடிகிறது. எனவே … Read More »டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

தேசிய கீதம் பாடவேண்டியது கட்டாயமல்ல- உள்துறை அமைச்சகம் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி  நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆளுநராக இருந்தபோது, அங்கு சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை என்பதை… Read More »தேசிய கீதம் பாடவேண்டியது கட்டாயமல்ல- உள்துறை அமைச்சகம் விளக்கம்

டில்லி, ஈரோடு கிழக்கு தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

  • by Authour

70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக   2 முறை ஆம் ஆத்மி  ஆட்சி நடந்து வருகிறது.   இந்த ஆட்சியின் பதவி காலம் முடிவடைவதைத் தொடர்ந்து  டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் இன்று  பிற்பகல் 2… Read More »டில்லி, ஈரோடு கிழக்கு தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குல் – 9 வீரர்கள் பலி

சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில்  மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள்  தேடுதல்  பணியில் ஈடுபட்டனர். அப்போது  வீரர்கள் சென்று வாகனம் மீது மாவோயிஸ்ட்கள் சரமாரி வெடிகுண்டுகளை வீசினர். இதில்… Read More »சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குல் – 9 வீரர்கள் பலி

HMPV வைரஸ் தாக்குதல்- பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிப்பு

ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன. “இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும்… Read More »HMPV வைரஸ் தாக்குதல்- பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிப்பு

இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில்… Read More »இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

அதீத கனமழை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா   கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது.… Read More »அதீத கனமழை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

error: Content is protected !!