Skip to content

இந்தியா

போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டச் சிறையில் கைஷார் அலி என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அண்மையில் அவருக்கு திடீரென கடுமையான வலிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே… Read More »போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

இடைக்கால பொ.செ. …. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று  உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது. இந்நிலையில், சுப்ரீம்… Read More »இடைக்கால பொ.செ. …. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

சட்டிஸ்கரில் டிரக்-வேன் மோதல் ……11 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பலோடபஜார்-பட்டாபரா மாவட்டத்தில் உள்ள பட்டாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமாரியா கிராமத்திற்கு அருகே டிரக் மீது பிக்-அப் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 குழந்தைகள்… Read More »சட்டிஸ்கரில் டிரக்-வேன் மோதல் ……11 பேர் பலி

ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அரசு… Read More »ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

இதுவரை 26 முடிஞ்சிருக்கு….100 திருமணம் இலக்கு… பாகிஸ்தான் முதியவர் பேட்டி

  • by Authour

தனது வாழ்நாளில் 100 பேரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த 60 வயது முதியவர். அதுமட்டும் இல்லை, அந்த நபர் ஏற்கனவே 26 முறை திருமணம் செய்து கொண்டு 22… Read More »இதுவரை 26 முடிஞ்சிருக்கு….100 திருமணம் இலக்கு… பாகிஸ்தான் முதியவர் பேட்டி

அதிமுக பொதுக்குழு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

அதிமுக கட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சில மாதங்களாக ஒருங்கிணைப்பாளர்கள் முதல் கிளைச் செயலாளர் வரையிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

டில்லி முதல்வரின் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

டில்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். விசாரணைக்காக டில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார்… Read More »டில்லி முதல்வரின் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

ராஜாஜி பேரன் காங்கிரசுக்கு முழுக்கு…. பா.ஜ.வுக்கு செல்ல திட்டம்

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து விலகி உள்ளார்.… Read More »ராஜாஜி பேரன் காங்கிரசுக்கு முழுக்கு…. பா.ஜ.வுக்கு செல்ல திட்டம்

எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தாராம்… சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

டில்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா, டில்லி மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் பிடியில் சிக்கி உள்ளார். கடந்த 19-ந்… Read More »எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தாராம்… சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

வரவேற்புக்கு தயாரான மணமக்கள் கொடூர கொலை

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்தவர் அஸ்லம்(24) இவருக்கு கடந்த 19 ந்தேதி தேதி ராஜதலாப் பகுதியைச் சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.… Read More »வரவேற்புக்கு தயாரான மணமக்கள் கொடூர கொலை

error: Content is protected !!