Skip to content

இந்தியா

தவறாமல் நாடாளுமன்றம் வரவேண்டும்….பாஜக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில்  வரும் 13ம் தேதி வரை பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று வரிகள் கொண்ட கொறடா உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.… Read More »தவறாமல் நாடாளுமன்றம் வரவேண்டும்….பாஜக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

காங்கிரஸ் கட்சியின் கணக்குமூடப்பட்டு விட்டது…. பிரதமர் மோடி கடும் தாக்கு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று, அதானி பிரச்னை குறித்து பேசும்படி ஒட்டுமொத்தமாக குரல்… Read More »காங்கிரஸ் கட்சியின் கணக்குமூடப்பட்டு விட்டது…. பிரதமர் மோடி கடும் தாக்கு

அடுத்த நில நிடுக்கம் இந்தியாவில்? துருக்கி நிலநடுக்கம் கணித்த நிபுணர் தகவல்

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்)… Read More »அடுத்த நில நிடுக்கம் இந்தியாவில்? துருக்கி நிலநடுக்கம் கணித்த நிபுணர் தகவல்

ஆந்திர எண்ணெய் ஆலையில் விபத்து….7 பேர் பலி

  • by Authour

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் மண்டலம் ஜி ராகம்பேட்டையில் உள்ள அம்பட்டி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இங்கு எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தொழிலாளர்கள்… Read More »ஆந்திர எண்ணெய் ஆலையில் விபத்து….7 பேர் பலி

18ம் தேதி ஜனாதிபதி முர்மு, மதுரை, கோவை வருகிறார்

 இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி  மதுரை வருகிறார். அன்றைய தினம் மகா சிவராத்திரி  என்பதால் அவர்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவதாக   தகவல் வெளியாகி உள்ளது.… Read More »18ம் தேதி ஜனாதிபதி முர்மு, மதுரை, கோவை வருகிறார்

அப்ரூவராக மாறிய பயங்கரவாதி மீது சக கைதிகள் கொடூர தாக்குதல்… பெங்களூர் சிறையில் பயங்கரம்..

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தேசிய புலனாய்வு… Read More »அப்ரூவராக மாறிய பயங்கரவாதி மீது சக கைதிகள் கொடூர தாக்குதல்… பெங்களூர் சிறையில் பயங்கரம்..

ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகள் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டினார். அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது.நாடாளுமன்றத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு… Read More »ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..

அதானி விவகாரத்தில் போராளி மம்தா பானர்ஜி மவுனம் ஏன்? .. காங் கேள்வி..

  • by Authour

அதானி விவகாரத்தில் போராளி மம்தா பானர்ஜி அமைதி காப்பது ஏன் என்று மம்தா பானர்ஜிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பி உள்ளார். அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி… Read More »அதானி விவகாரத்தில் போராளி மம்தா பானர்ஜி மவுனம் ஏன்? .. காங் கேள்வி..

தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன்… பிரபல நடிகர் ‘திடுக்’ தகவல்..

நந்தமுரி பாலகிருஷ்ணா பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழச்சியில் கலந்து கொண்ட நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண்  கூறியதாவது.. படிக்கும் போது எனக்கு மனச்சோர்வு அதிகமாக இருந்தது.  ஆனால் நான் அதை எதிர்த்துப் போராடினேன். 17… Read More »தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன்… பிரபல நடிகர் ‘திடுக்’ தகவல்..

எல்லா தொழிலிலும் அதானி வெற்றியின் மேஜிக் என்ன? மக்களவையில் ராகுல் காட்டமான பேச்சு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மக்களவையில் இன்று  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது: அதானி  எல்லா தொழில்களிலும் வெற்றி மட்டுமே பெறுகிறார். இது என்ன மேஜிக்… Read More »எல்லா தொழிலிலும் அதானி வெற்றியின் மேஜிக் என்ன? மக்களவையில் ராகுல் காட்டமான பேச்சு

error: Content is protected !!