Skip to content

இந்தியா

40 வீரர்கள் இறந்த புல்வாமாவில் ராகுல் அஞ்சலி

2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை… Read More »40 வீரர்கள் இறந்த புல்வாமாவில் ராகுல் அஞ்சலி

மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம்… Read More »மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

உ.பியில்…..மகன் இறந்ததால்…28வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர்  மாவட்டம் சாபியா உம்ராவ்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில… Read More »உ.பியில்…..மகன் இறந்ததால்…28வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்

ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் ஹஜ்ரா நினைவு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில், குடியிருப்பு வளாகம் ஒன்றும் அமைந்து உள்ளது. அதில், டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென அவரது… Read More »ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த தளத்தில் இருந்து இன்று காலை  2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் 2 விமானங்களும் … Read More »ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

டாக்டர்கள் இல்லாததால்…….மத்திய மந்திரியின் சகோதரர் ஐசியூவில் மரணம்…..

பீகாரின் பாகல்பூர் நகரில் ஆதம்பூர் என்ற இடத்தில் மத்திய மந்திரி அஷ்வினி சவுபேயின் சகோதரர் நிர்மல் சவுபே குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை உறவினர்கள் பாகல்பூரில் உள்ள மாயாகஞ்ச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு… Read More »டாக்டர்கள் இல்லாததால்…….மத்திய மந்திரியின் சகோதரர் ஐசியூவில் மரணம்…..

தமிழ்நாடு பெயரை…. தமிழ்நாய்டு என மாற்றி ஒன்றிய அரசு வம்பு

  • by Authour

தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என கவர்னர் ரவி கூறி வந்த நிலையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த  எதிர்ப்பையும் வாங்கி கட்டிக்கொண்ட ரவி இப்போது, அவரே தமிழ்நாடு என கூறி… Read More »தமிழ்நாடு பெயரை…. தமிழ்நாய்டு என மாற்றி ஒன்றிய அரசு வம்பு

30ம் தேதி நடக்க இருந்த…..வங்கிகள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு

வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற… Read More »30ம் தேதி நடக்க இருந்த…..வங்கிகள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு

செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை உடைத்த பிரபல நடிகர்

இந்தி திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் ரன்பீர் கபூர். கடந்த வருடம் தனது நீண்ட கால காதலியான பிரபல நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர்… Read More »செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை உடைத்த பிரபல நடிகர்

வீடு தோறும் ரூ.2,000 கொடுத்து மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த வியாபாரி…

  • by Authour

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் இவருக்கு இரண்டு பெண்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், இளைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான அழைப்பிதழை… Read More »வீடு தோறும் ரூ.2,000 கொடுத்து மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த வியாபாரி…

error: Content is protected !!