Skip to content

இந்தியா

உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சபரிமலையில் 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் பலி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண… Read More »சபரிமலையில் 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் பலி

காஷ்மீரில் ராணுவ வாகன விபத்து…3 வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்றபடி இன்று வழக்கமான ரோந்து பணிகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டனர். ஒரு இளநிலை அதிகாரி உள்பட மூன்று ராணுவ வீரரகள் இதில்… Read More »காஷ்மீரில் ராணுவ வாகன விபத்து…3 வீரர்கள் பலி

தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு டில்லி அழைப்பு

jதமிழ்நாடு கவர்னர் ரவி சட்டசபையில் உரையாற்றும் போது  தமிழ்நாடு என்ற வார்த்தையையும், தலைவர்களின் பெயரையும்  தவிர்த்து விட்டு படித்தது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டு… Read More »தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு டில்லி அழைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

சட்டசபைகளின் மாண்பை காத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. சபாநாயகர் அப்பாவு

  • by Authour

சபாநாயகர் அப்பாவு இன்று சட்டமன்றத்தில் ஒரு அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:  சட்டமன்றத்தில் கடந்த 9ம் தேதி கவர்னர் ரவி உரையாற்றினார்.  அந்த உரையின்போது காங்கிரஸ், விசிக, மமக,  கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள்… Read More »சட்டசபைகளின் மாண்பை காத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. சபாநாயகர் அப்பாவு

இந்தியா ராணுவத்தில் வலிமையாக உள்ளது…. கவர்னர் ரவி பேச்சு

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. இதனை துவக்கி வைத்து தமிழ்நாடு கவர்னர் ரவி பேசினார். அவர் பேசியதாவது: இந்திய அடையாளம் ஸ்ரீ ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி… Read More »இந்தியா ராணுவத்தில் வலிமையாக உள்ளது…. கவர்னர் ரவி பேச்சு

1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்…..திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி

  • by Authour

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான  தியாகபிரம்மம் தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி  தஞ்சை மாவட்டம் திருவையாறில் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி… Read More »1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்…..திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி

டெல்லி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…

  • by Authour

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். சமீப நாட்களாக கடும் பனியால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், திருப்பி… Read More »டெல்லி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…

error: Content is protected !!