Skip to content

இந்தியா

ஈழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்- மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை பேச்சு

 ‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’… Read More »ஈழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்- மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை பேச்சு

நாடாளுமன்றம் 3வது நாளாக இன்றும் முடக்கம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர்  திங்கட்கிழமை தொடங்கியது. முதல்நாளே எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று 3ம் நாளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருப்பு … Read More »நாடாளுமன்றம் 3வது நாளாக இன்றும் முடக்கம்

துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம்

இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான கணிகள் தொடங்கி உள்ளது.  தன்கர் ராஜினாமா  செய்ததை  மத்திய அரசு அரசிதழில்(கெசட்) வெளியிட்டது.  எனவே இன்னும் 2… Read More »துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம்

பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் முடிவு

பீகார் மாநிலத்தில் இன்னும் 3 மாதங்களில்  சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது.  இதையொட்டி  வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இப்பணியானது வரும் 25-ம் தேதியுடன் நிறைவு… Read More »பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் முடிவு

இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

  • by Authour

இந்தியாவில் இதய நோயால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கான மருந்துகள் விற்பனை 5 ஆண்டுகளில் 50% அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து… Read More »இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்… Read More »நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம்

தன்கர் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா  செய்தார். உடல் நலம் கருதி ராஜினாமா செய்வதாக  அவர் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார். இன்று அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக  உள்துறை அமைச்சகம்… Read More »தன்கர் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

புதிய துணை ஜனாதிபதி யார்?

துணை ஜனாதிபதி  ஜெகதீப், ராஜினாமா செய்ததை தொடர்ந்து  அந்த பதவிக்கு  புதிதாக ஒருவரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறும்போது, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள்… Read More »புதிய துணை ஜனாதிபதி யார்?

பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,  நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் திடீரென … Read More »பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

101வயதில் காலமான அச்சுதானந்தன், உடல் நாளை தகனம்

கேரள  முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று  காலமானார்.  அவருக்கு  வயது 101  கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அத்துடன்  சிறுநீரக பிரச்னையாலும் அவதிப்பட்டு  வந்ததால்,  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »101வயதில் காலமான அச்சுதானந்தன், உடல் நாளை தகனம்

error: Content is protected !!