Skip to content

இந்தியா

இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல்   கடந்த செப்டம்பர்  மாதம் நடந்தது. இதில்   அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று… Read More »இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

உலக தடகளப்போட்டி …. ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது

  • by Authour

  2025  உலக தடகள போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக  ஏஎஃப்ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:  உலக தடகள  போட்டியானது ஒடிசா மாநிலத் தலைநகர்… Read More »உலக தடகளப்போட்டி …. ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது

செல்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

  • by Authour

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த மாதம் ரூ.20,395 கோடிக்கு செல்போன்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஒரு மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் செல்போன்கள் ஏற்றுமதி செய்வது இதுவே முதல்முறை. அதிகபட்சமாக ஐபோன்களும் அதற்கு அடுத்தபடியாக சாம்சங் ஸ்மார்ட்… Read More »செல்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தபேலா  இசை கலைஞர்  ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.  “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால்… Read More »தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்.. எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. வெற்றி .. முடிவுகள் முழுவிபரம்..

தென்னக ரயில்வேயில்  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்  கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில்  நடந்தது.   எஸ்.ஆர். எம்.யூ, டி.ஆர்.இ.யூ., எஸ்.ஆர்.இ.எஸ். உள்பட 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு… Read More »ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்.. எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. வெற்றி .. முடிவுகள் முழுவிபரம்..

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

வரதட்சணை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்….. நீதிபதிகள் கருத்து

  • by Authour

கர்நாடகாவில் ஐடி துறையில் பணிபுரியும் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் 90 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில் அதிக சம்பளம் பெறும்… Read More »வரதட்சணை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்….. நீதிபதிகள் கருத்து

டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 கெஜ்ரிவால் அதிரடி

  • by Authour

டில்லியில்  2வது முறையாக ஆம் ஆத்மி  ஆட்சி நடந்து வருகிறது.  3வது முறையும் ஆட்சியை பிடிக்க  கெஜ்ரிவால் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கி விட்டார்.  அங்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.  பாஜகவும் … Read More »டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 கெஜ்ரிவால் அதிரடி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.  இதில் ஒரே நாடு ஒரே தேர்தல்  மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

error: Content is protected !!