Skip to content

இந்தியா

“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

சண்டிகரில் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். . இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ்… Read More »“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய சென்றபோது வன்முறை ஏற்பட்டது.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட  பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை பாதித்த சம்பல் பகுதிக்கு… Read More »உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

தொழில் நுட்ப கோளாறு…. BSLV C59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு

  • by Authour

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு  ப்ரோபா3  செயற்கை கோள்களுடன்  பிஎஸ்எல்வி  சி 59 ராக்கெட்  விண்ணில் ஏவப்பட இருந்தது.  சூரியனின் கொரோனாவை ஆய்வு… Read More »தொழில் நுட்ப கோளாறு…. BSLV C59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு

மகாராஷ்ட்ராவில்….. பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்

மகாராஷ்ட்ரா சட்டமன்றத்துக்கு நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடந்தது. 23ம் தேதி ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 132, ஷிண்டே கட்சி 57,  அஜித் பவார் கட்சி 41  இடங்களை பிடித்தது.   பாஜக தலைமையிலான… Read More »மகாராஷ்ட்ராவில்….. பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்

விவசாயிகளின் பிரச்னை….. மத்திய அரசுக்கு, துணை ஜனாதிபதி எச்சரிக்கை

மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மும்பையில் நேற்று  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து… Read More »விவசாயிகளின் பிரச்னை….. மத்திய அரசுக்கு, துணை ஜனாதிபதி எச்சரிக்கை

பஞ்சாப்…. மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு

  • by Authour

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்.  இவர் 2015 ம் ஆண்டு குரு கிரந்த் சாஹிப் தொடர்பான படுகொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக… Read More »பஞ்சாப்…. மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு

தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந4்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலுகு மாவட்டம். இந்த பகுதியில் இன்று காலை 7.27 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.  அருகில் உள்ள திருவூரு,… Read More »தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர பாதுகாப்பு..

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சுற்றுலாத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மிரட்டல் செய்தி வந்தவுடன் தாஜ்மஹால் வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. CISF மற்றும் ASI… Read More »தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர பாதுகாப்பு..

காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தச்சிகம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்… Read More »காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

தமிழக புயல், வெள்ள சேதம்…..முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

  • by Authour

வங்க கடலில் மையம் கொண்டிருந்த  பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி இரவு  புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் விழுப்புரம்,க டலூர், திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல மாவட்டங்கள்… Read More »தமிழக புயல், வெள்ள சேதம்…..முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

error: Content is protected !!