Skip to content

இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கடந்த 2014 ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார் இந்த சூழலில்தான் கடந்த 21.3.2024 அன்று மதுபான… Read More »சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

  • by Authour

குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி  இன்று தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:  2047க்குள் வளர்ந்த நாடாவதற்கு ஆற்றல்… Read More »அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

குஜராத்தில் இன்று….நமோ பாரத் ரேபிட் ரெயில்….. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று  பிற்பகல்  இந்த ரெயில்… Read More »குஜராத்தில் இன்று….நமோ பாரத் ரேபிட் ரெயில்….. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஒரே நாடு ஒரே தேர்தல் ….2029ல் செயல்படுத்த பாஜக தீவிரம்

  • by Authour

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்றத்தில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால் அதனை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ….2029ல் செயல்படுத்த பாஜக தீவிரம்

நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

  • by Authour

இஸ்லாமியர்களின்  முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி ஆகும். மிலாடி நபி  திருநாள் நாளை(செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,மிலாடி நபி வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். நம்மை… Read More »நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

புதுவை சிறுமி கொலையில் கைதானவர்…..சிறையில் தற்கொலை

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த… Read More »புதுவை சிறுமி கொலையில் கைதானவர்…..சிறையில் தற்கொலை

டில்லியில் சிபிஎம் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல் நேற்று முன்தினம் மாலை டெல்லியில் உள்ள டோல் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு கம்யூனிஸ்ட்… Read More »டில்லியில் சிபிஎம் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

போர்ட் பிளேர் இனி ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது..

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டுள்ள  ‘ எக்ஸ் ‘ பதிவில்…  காலனித்துவ முத்துரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை… Read More »போர்ட் பிளேர் இனி ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது..

அரியானாவில் 4முனைப்போட்டி….இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது

அரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.   90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர்… Read More »அரியானாவில் 4முனைப்போட்டி….இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது

error: Content is protected !!