Skip to content

இந்தியா

பெயிலான மகனை செமயா கவனித்த பெற்றோர்- வாழ்த்துகள் குவிகிறது

கர்நாடக மாநிலத்தில்  எஸ்.எஸ்.எல்.சி.  தேர்வு முடிவுகள்  2 தினங்களுக்க முன் வெளியிடப்பட்டது.  தேர்வு முடிவு என்றால்   பலர் வெற்றி அடைவதும், சிலர் தோல்வி  அடைவதும், தோல்வி அடைந்தவர்களின் பெற்றோர் 2 தினங்களுக்கு பிள்ளைகளை திட்டுவதும்,… Read More »பெயிலான மகனை செமயா கவனித்த பெற்றோர்- வாழ்த்துகள் குவிகிறது

இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும்… Read More »இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

இந்தியாவுடன் மோதலுக்கு இறங்கினால், நான்கு நாள் கூட, அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என சர்வதேச போர் தந்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. எந்த ஆட்சியும் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு… Read More »போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைக்கப்பட்டது.விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தம் நாட்டிலேயே மிக ஆழமானது. இது 3 கி.மீ தூரம்… Read More »பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் பொதுத் தேர்வு அவசியம். இந்த தேர்வை மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.… Read More »நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி  இன்று அதிகாலையில் இருந்தே  பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து… Read More »ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி

பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியேற்றபின் முதல் முறையாக   நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து … Read More »பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  பஹல்காம் தாக்குதல் குறித்து  விவாதிக்கவும்,… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

error: Content is protected !!