Skip to content

இந்தியா

ஐபிஎல் வீரர் யஸ் தயாள் பாலியல் வழக்கில் கைதாகிறார்

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்  யஷ் தயாள்.  உபி மாநிலத்தை சேர்ந்த  இவருக்கு 27 வயதாகிறது.  நடப்பு ஐபிஎல்  போட்டிகளில்  13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் மூலம் பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர்… Read More »ஐபிஎல் வீரர் யஸ் தயாள் பாலியல் வழக்கில் கைதாகிறார்

அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

அரியானா  மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25). இவரை அவரது தந்தை  தீபக்  கண்மூடித்தனமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 குண்டுகள் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு… Read More »அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

டெல்லி, உ.பி, அரியானாவில் இன்று மிதமான நிலநடுக்கம்

  • by Authour

தலைநகர் டெல்லி மற்றும்  சுற்றுவட்டாரத்தில் இன்று காலை   9.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 4.4 ஆக  நிலநடுக்கம் பதிவானது. காலையில் பணிக்கும், கல்வி நிலையங்களுக்கும் சென்று  கொண்டிருந்தவர்கள் இந்த நில… Read More »டெல்லி, உ.பி, அரியானாவில் இன்று மிதமான நிலநடுக்கம்

குஜராத் பாலம் இடிந்து 9 பேர் பலி

குஜராத்  மாநிலத்தில்   மாஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள கம்பீரா என்ற பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.  இந்த பாலம் போக்குவரத்து நிறைந்த பாலம்  இடிந்த விழுந்தபோது அதில் ஏராளமானோர் சென்று… Read More »குஜராத் பாலம் இடிந்து 9 பேர் பலி

இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் 2026… Read More »இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

21ல் நாடாளுமன்றம் கூடுகிறது, 19ல் அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்ட தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண்… Read More »21ல் நாடாளுமன்றம் கூடுகிறது, 19ல் அனைத்து கட்சி கூட்டம்

அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.09 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

நடுவானில் இயந்திர கோளாறு…. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lமும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு… Read More »நடுவானில் இயந்திர கோளாறு…. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

புதுவை: 3 எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா

புதுச்சேரி மாநிலத்தில்  என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு  என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக இருக்கிறார்.  பாஜகவை சேர்ந்த  ராமலிங்கம், அசோக்பாபு,  வெங்கடேசன் ஆகியோர்  நியமன எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இந்த… Read More »புதுவை: 3 எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா

ஜூலை 1 முதல், ரயில் கட்டணம் உயர்கிறது

  • by Authour

இந்தியாவில் தினமும் சராசரியாக 3 கோடி பேர் ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள்.  அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு  அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி  வசதி கொண்ட பெட்டிகளின்… Read More »ஜூலை 1 முதல், ரயில் கட்டணம் உயர்கிறது

error: Content is protected !!