Skip to content

இந்தியா

3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

  • by Authour

 மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது.… Read More »3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

நீட்…. தவறு நடந்திருந்தால் ஒப்புகொள்ளுங்கள்….. உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

 நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று… Read More »நீட்…. தவறு நடந்திருந்தால் ஒப்புகொள்ளுங்கள்….. உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வெளிமாநில ஆம்னி பஸ்கள் முடக்கப்படும்…… தமிழக அரசு அறிவிப்பு

  • by Authour

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது: வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க… Read More »வெளிமாநில ஆம்னி பஸ்கள் முடக்கப்படும்…… தமிழக அரசு அறிவிப்பு

ரசிகர்கள் கமென்ட்….பவன் கல்யாண் 2வது மனைவி பதிலடி

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு 4-வது… Read More »ரசிகர்கள் கமென்ட்….பவன் கல்யாண் 2வது மனைவி பதிலடி

ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

  • by Authour

ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகம் நடத்தி வந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள தாடேபள்ளியில் இருந்து உண்டவல்லி சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் ஜெகன்ேமாகன் முகாம்… Read More »ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

நீட் முறைகேடுகள்…..கடும்நடவடிக்கை எடுப்போம்….. மத்திய மந்திரி உறுதி

  • by Authour

நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் முறைகேடு, தில்லுமுல்லுகள் நடக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தேர்வாகிறார்கள். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி்முக  பல வருடங்களாக போராடி வருகிறது.… Read More »நீட் முறைகேடுகள்…..கடும்நடவடிக்கை எடுப்போம்….. மத்திய மந்திரி உறுதி

கடும் வெயிலால் ரன்வே தகதக… டில்லியில் விமானகள் தாமதம் …

  • by Authour

டில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், டில்லி விமான நிலையத்தில் வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளது.… Read More »கடும் வெயிலால் ரன்வே தகதக… டில்லியில் விமானகள் தாமதம் …

மேற்கு வங்க ரயில் விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Authour

  ேமற்கு வங்க ரயில்  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிஎரித்துள்ளது.  இந்த விபத்துக்கு  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்க மாநிலம்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

  • by Authour

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில்… Read More »போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

மேற்கு வங்கம் 2 ரயில்கள் மோதல்…. பலி 15 ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்கம் 2 ரயில்கள் மோதல்…. பலி 15 ஆக உயர்வு

error: Content is protected !!