Skip to content

இந்தியா

சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை… Read More »சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

டில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி  கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான சுவாதி மாலிவால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதாககூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்… Read More »பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

அரியானா….பஸ் தீப்பிடித்து 8 பேர் பலி…. பலர் படுகாயம்

பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனிய யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக 10 நாட்கள் பல இடங்களையும் சென்று சுற்றி பார்க்க வசதியாக, அவர்கள் சுற்றுலா பஸ் ஒன்றை… Read More »அரியானா….பஸ் தீப்பிடித்து 8 பேர் பலி…. பலர் படுகாயம்

கெஜ்ரிவால் உதவியாளர் 8 முறை கன்னத்தில் அறைந்தார்…. பெண் எம்பி பரபரப்பு…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த மே 13ம் தேதி… Read More »கெஜ்ரிவால் உதவியாளர் 8 முறை கன்னத்தில் அறைந்தார்…. பெண் எம்பி பரபரப்பு…

ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021ல்  சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ். இவர்  திருச்சியில் நடந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  விழாவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாதுகாப்புக்கு  திருச்சி… Read More »ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில்   நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட… Read More »காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

பிரஜ்வல்

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா.  இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி… Read More »பிரஜ்வல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா கடந்த 3 மாதங்களாக செப்சிஸ் நோயுடன் கூடிய நிமோனியாவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ்… Read More »மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஆந்திராவில்  பஸ்சும், டிப்பர் லாரியும்  நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக்கொண்டன. இதில் இரு டிரைவர்கள் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே கருகி  இறந்தனர். 20 பேர் தீக்காயம்… Read More »ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

error: Content is protected !!