Skip to content

உலகம்

கேரள நர்ஸ் நிமிஷா மரணதண்டனை ரத்து, ஏமனில் இருந்து திரும்புவாரா?

  • by Authour

கேரள மாநிலம்  பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை… Read More »கேரள நர்ஸ் நிமிஷா மரணதண்டனை ரத்து, ஏமனில் இருந்து திரும்புவாரா?

தாய்லாந்து- கம்போடியா இடையே போர் மூளுமா? மக்கள் வெளியேற்றம்

இந்தியாவின் வடக்குப்பகுதியில் உள்ள மியன்மரை ஒட்டி உள்ள  தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும்… Read More »தாய்லாந்து- கம்போடியா இடையே போர் மூளுமா? மக்கள் வெளியேற்றம்

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்று உள்ளார். இன்று அவர் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான   தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.… Read More »இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே, திண்டா நகரத்தை நோக்கி சென்ற ஒரு சிறிய ரக  பயணிகள் விமானம் திடீரென ராடாரிலிருந்து காணாமல் போனது. இந்த விமானம், அங்காரா ஏர்லைன்ஸ்விமான நிறுவனத்தால்… Read More »ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

டாக்கா, கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

வங்க தேச தலைநகர்  டாக்காவில்  அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI போர் விமானம்  கல்லூரி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்,  விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம்… Read More »டாக்கா, கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

பாகிஸ்தானின் தென்மேற்கு  பகுதியில்  உள்ள பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி  அந்த  பகுதி மக்கள்  பல ஆண்டாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில்… Read More »பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

18 நாள் விண்வெளி ஆய்வு முடித்து வெற்றியுடன் வந்தார் சுபான்ஷு

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு டிராகன் விண்கத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் பூமியை… Read More »18 நாள் விண்வெளி ஆய்வு முடித்து வெற்றியுடன் வந்தார் சுபான்ஷு

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்  கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா  பிரியா. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அங்குள்ள தேவாலயத்தின் உதவியால்  நர்சிங்  படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.  1.1.89ல் இவர் பிறந்தார்.  தற்போது அவருக்கு… Read More »ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை

  • by Authour

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக  பிரித்து தரக்கோரி அங்குள்ள  பலுச் அமைப்பினர்  பல வருடங்களாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் அவ்வப்போது வன்முறையாகவும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இன்று  காலை குவெட்டாவில்… Read More »பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை

குவாட்டமாலாவில் அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம்

மத்திய அமெரிக்காவில் உள்ள  ஒரு சிறிய நாடு குவாட்டமாலா.  இந்த குவாட்டமாலா நாட்டில்  அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.  நேற்று முன்தினம்  மதியம் முதல்  இன்று அதிகாலை வரை… Read More »குவாட்டமாலாவில் அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம்

error: Content is protected !!