Skip to content

உலகம்

பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8பஹல்காமில்  26பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து  இரு நாடுகளிலும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் போர் மூண்டால்  பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா போன்ற நாடுகள் உதவலாம் என்றும்,  கராச்சியில் உள்ள விமானப்படை… Read More »பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?

போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி

.உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  கடந்த 21ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தீர்மானம்… Read More »போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி

முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

  • by Authour

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ( 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில்  இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர்… Read More »முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்… Read More »நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்… Read More »காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

போப் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி முர்மு வாடிகன் சென்றார்

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி  உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நேற்று முன்தினம்… Read More »போப் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி முர்மு வாடிகன் சென்றார்

ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த… Read More »ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவர்களின் தவக்காலம்(Lent Days)  கடந்த மார்ச்  6ம் தேதி  சாம்பல் புதனுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகள் பிடித்து  ஆங்காங்கே   பவனி சென்றனர். மறுநாள் (திங்கள்) முதல்… Read More »நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

தாராளமாக விசா வழங்கும் சீனா: இந்தியாவுடன் திடீர் நட்பு ஏன்?

  • by Authour

2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான… Read More »தாராளமாக விசா வழங்கும் சீனா: இந்தியாவுடன் திடீர் நட்பு ஏன்?

நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அவ்வப்போது வீடியோ மூலமாக  தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த… Read More »நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

error: Content is protected !!