Skip to content

உலகம்

காசாவில் குளிர்கால புயல்…3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

  • by Authour

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.… Read More »காசாவில் குளிர்கால புயல்…3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை… இன்று முதல் அமல்

  • by Authour

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குபட்ட சிறுவர், சிறுமியர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்பட அனைத்து வகையான சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு… Read More »16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை… இன்று முதல் அமல்

ஆஸி-யில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ..

  • by Authour

ஆஸ்திரேலிய அரசு உலகின் முதல் நாடாக, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த சட்டம் இன்று (டிசம்பர் 10) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் நோக்கம்,… Read More »ஆஸி-யில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ..

சுனாமி அலர்ட் …ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

ஜப்பானின் வடக்கு கிழக்குப் பகுதியில் டிசம்பர் 8 இரவு (உள்ளூர் நேரம் 11:15) ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பானின் பசிஃபிக் கடற்கரை முழுவதும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம்… Read More »சுனாமி அலர்ட் …ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்

  • by Authour

தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடக நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேவைகளில் சட்ட விதிகளை மீறியதாக எக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்தது. பணம்… Read More »‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்

அமெரிக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… இந்திய மாணவி பலி…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அல்பெனி நகரின்… Read More »அமெரிக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… இந்திய மாணவி பலி…

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

  • by Authour

அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்காக தனி அமைச்சரவை ஒன்றை குடியேற்றத்துறையுடன் இணைந்து பணியாற்ற உருவாக்கினார். மேலும்… Read More »அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

அடுக்​கு​மாடி தீ விபத்து- பலி எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு!

  • by Authour

ஹாங்காங் ஹாங்காங்கின் வடக்கு தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக அதிகரித்துள்ளது. இது 1948-க்குப் பின் ஹாங்காங்கில் ஏற்பட்ட… Read More »அடுக்​கு​மாடி தீ விபத்து- பலி எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு!

இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

  • by Authour

இலங்கை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் வியாழன் (நவம்பர் 28) அதிகாலை வரை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 46 பேர்… Read More »இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை

  • by Authour

இந்தியா–ரஷ்யா உறவு பல ஆண்டுகளாக வலுவாக இருந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம் போன்ற துறைகளில் இருநாடுகளும் நெருக்கமான கூட்டாண்மை கொண்டுள்ளன. இந்த பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர்… Read More »ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை

error: Content is protected !!