Skip to content

உலகம்

புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

தெலங்கானா மாநிலம் குமரம்பீம்  ஆசிபாபாத் மாவட்டம் ககாஜ் நகர் மண்டலம் பெங்காலி கிராமம்  அருகே  கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த மோர்லே லட்சுமி (21) என்ற பெண்னை புலி தாக்கியது.  உடனடியாக கிராமத்தினர் வந்ததால் புலி… Read More »புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

இங்கிலாந்து லாட்டரி…. ஒரே சீட்டில் ரூ.1800 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1804 கோடி ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இங்கிலாந்து லாட்டரி…. ஒரே சீட்டில் ரூ.1800 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ்… Read More »இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்புப்படி ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு அதானி கொடுக்க முன்வந்துள்ளார். இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப்… Read More »கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

  • by Authour

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  கடந்த 2 வருடமாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகிறது. தற்போது, நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.  இதை… Read More »உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.… Read More »தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

  • by Authour

இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அநுர குமார திசநாயகவின் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து  இலங்கை பிரதமர்  மற்றும் அமைச்சர்கள் தேர்வு இன்று நடந்தது.    இலங்கையின்… Read More »கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இதன் அடிப்படையில்  பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை… Read More »40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

  • by Authour

தென்மேற்கு பசிபிக்  கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு பப்வுவா நியூ கினியா. இது நியூ கினியாவின் கிழக்குப் பகுதி மற்றும் பல சிறிய கடல் தீவுகளை உள்ளடக்கியது. இதன்  மேற்கில் இந்தோனேசியா,… Read More »பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

  • by Authour

இலங்கை நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

error: Content is protected !!