Skip to content

உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவை சேர்ந்த  ஜான் ஹாப் பீலு்டு மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த தகவலை ஸ்டாக்ஹோமில் இருந்து  நோபல் பரிசு குழு… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை (RNA) கண்டுபிடித்ததற்காக இருவருக்கும்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

காதலுக்கு எதிர்ப்பு….பெற்றோர் உள்பட 13 பேரை கொன்ற பாக். இளம்பெண்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….பெற்றோர் உள்பட 13 பேரை கொன்ற பாக். இளம்பெண்

இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

  • by Authour

இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.… Read More »இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

நைஜீரியா…… ஆற்றில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி

  • by Authour

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மொக்வா என்ற இடத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 300 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 150 பேர் உயிருடன் மீட்கப்பட்ட… Read More »நைஜீரியா…… ஆற்றில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லுவோம்….ஈரான் மிரட்டல்

  • by Authour

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர், வாக்கி டாக்கி போன்ற கருவிகளை வெடிக்க செய்து நடத்திய தாக்குதலை தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்தது.… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லுவோம்….ஈரான் மிரட்டல்

இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

  • by Authour

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். இது  தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட… Read More »இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

ஈரான் தாக்குதல்….. இஸ்ரேலுக்கு உதவுங்கள்….. அமெரிக்க ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

  • by Authour

லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு இயக்கம், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு அமைப்பு ஆகியவை ஈரானின் உறுதுணையுடன் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து… Read More »ஈரான் தாக்குதல்….. இஸ்ரேலுக்கு உதவுங்கள்….. அமெரிக்க ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

இஸ்ரேல் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அட்வைஸ்..

  • by Authour

காசா போர், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல் போன்றவற்றுக்கு பழிதீர்க்க இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருக்கிறது. ஈரானில் இருந்து 400க்கும் அதிகமான ஏவுகணைகள் வானில் வீசி குண்டுமழையை தொடங்கி… Read More »இஸ்ரேல் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அட்வைஸ்..

இஸ்ரேலில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து ஹிஸ்புல்லா தாக்குதல்.. 3 பேர் பலி

  • by Authour

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்… Read More »இஸ்ரேலில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து ஹிஸ்புல்லா தாக்குதல்.. 3 பேர் பலி

error: Content is protected !!