Skip to content

உலகம்

9வது இலங்கை அதிபர்……அனுர குமார திசநாயக….. இன்று பதவியேற்றார்

  • by Authour

இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார திசநாயக (56) வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே… Read More »9வது இலங்கை அதிபர்……அனுர குமார திசநாயக….. இன்று பதவியேற்றார்

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக இன்று பதவி ஏற்கிறார்..

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தலில்  சுயேச்சையாக ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் அனுர குமார திசநாயக, சமகி ஜன பாலவேகயா கட்சி சார்பில்… Read More »இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக இன்று பதவி ஏற்கிறார்..

இலங்கை தேர்தலில் திடீர் திருப்பம்.. 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை துவக்கம்..

  • by Authour

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் முடியும் நிலையில், நேற்று  அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் குவிய ஓட்டு சதவீதம் 75 ஆக பதிவானது. தேர்தல் நடந்த அன்றே… Read More »இலங்கை தேர்தலில் திடீர் திருப்பம்.. 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை துவக்கம்..

உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.. ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

  • by Authour

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக பிரதமராக முதல் முறையாக அவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் வினய் குவாத்ரா. இவர்தான்… Read More »உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.. ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசநாயகே முன்னிலை..

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது. நேற்று… Read More »இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசநாயகே முன்னிலை..

இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

  • by Authour

இலங்கையில் இன்று அதிபர்  தேர்தல் நடக்கிறது.  தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா… Read More »இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான… Read More »ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

  • by Authour

காசா போர் தொடங்கிய கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதியில் இருந்தே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவில் செயல்படும்… Read More »2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கு.. அஜித்தோவலுக்கு சம்மன்..

  • by Authour

அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பயங்கரவத குர்பந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் நடந்ததாகவும், ஜோ பைடன் அரசு முறியடித்ததாகவும் பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு மீது… Read More »காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கு.. அஜித்தோவலுக்கு சம்மன்..

பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது….லெபனானில் பதற்றம்

 இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் இப்போது புதிய கோணத்தை அடைந்துள்ளது.  அதாவது  தகவல் தொழில் நுட்ப சாதனங்கள்  மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இஸரேல் நடத்திய இந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.… Read More »பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது….லெபனானில் பதற்றம்

error: Content is protected !!