Skip to content

உலகம்

கடைசி வாய்ப்பு தருகிறோம் .. இஸ்ரேல் எச்சரிக்கை..

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசாவின்… Read More »கடைசி வாய்ப்பு தருகிறோம் .. இஸ்ரேல் எச்சரிக்கை..

3வது ஆண்டாக போர் நீடிப்பு…. உக்ரைனில் இதுவரை 5 லட்சம் வீரர்கள் பலி

ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன்காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதல்… Read More »3வது ஆண்டாக போர் நீடிப்பு…. உக்ரைனில் இதுவரை 5 லட்சம் வீரர்கள் பலி

தமிழ் டிஜிட்டல் அகராதி …… ஜெர்மன் பல்கலைக்கு உதவ வேண்டும்….. திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை

  • by Authour

தமிழ் வளர்ச்சியை முன்னெடுக்கும் ஜெர்மனி ஹாம்பர்க் பல்கலைக் கழகத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி  மத்திய, மாநில அரசுகளுக்கு  ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில்… Read More »தமிழ் டிஜிட்டல் அகராதி …… ஜெர்மன் பல்கலைக்கு உதவ வேண்டும்….. திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை

அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது ..

  • by Authour

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச்சேர்ந்த 22 வயது மாணவியும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருகின்றனர். இந்தநிலையில் ஹோபோக்கன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி… Read More »அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது ..

பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய… Read More »பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

இந்தோனேசியாவில்…..எரிமலை வெடிப்பு….. சுனாமி எச்சரிக்கை

  • by Authour

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஜாவா தீவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில்… Read More »இந்தோனேசியாவில்…..எரிமலை வெடிப்பு….. சுனாமி எச்சரிக்கை

ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

  • by Authour

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், வீடுகள் முழுவதும்… Read More »ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

  • by Authour

ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருகிறது. ஐபோன் உதிரிபாகங்களை இணைப்பது, சிறு பாகங்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே… Read More »ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

இஸ்ரேல் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்….. முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் கருத்து

  • by Authour

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் நாட்டின் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது இஸ்ரேல் படைகள் கடந்த 1- ந்தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.… Read More »இஸ்ரேல் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்….. முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் கருத்து

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு…

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. காசா போரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கான… Read More »இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு…

error: Content is protected !!