Skip to content

உலகம்

இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

இன்று உலக மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக இன்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் இன்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. உலக மகளிர் தினத்தில் பெண்களை சிறப்பிக்கும்… Read More »இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

  • by Authour

வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள்… Read More »அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

உலக மகளிர் தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்குவாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த  வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது; “அச்சமும் -நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்று பாலினச்… Read More »பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின்  தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6 என பதிவாகி உள்ளது.  சேத விவரங்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. கட்டிடங்கள் அதிர்ந்ததால்… Read More »பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மே 6ல் இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழா

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.… Read More »மே 6ல் இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழா

தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ்….. இலங்கை முடிவு….

இந்தியா- இலங்கை இடையே நீண்ட காலமாக கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவு சம்பந்தமாகவும் பிரசனை இருந்து வருகிறது. அவ்வப்போது கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். படகுகளையும் இலங்கை… Read More »தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ்….. இலங்கை முடிவு….

பாகிஸ்தானில் மனிதவெடிகுண்டு தாக்குதல்….9 போலீசார் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார்… Read More »பாகிஸ்தானில் மனிதவெடிகுண்டு தாக்குதல்….9 போலீசார் பலி

ஈரான்…. மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த பழமைவாதிகள்…. மக்கள் போராட்டம்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில்… Read More »ஈரான்…. மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த பழமைவாதிகள்…. மக்கள் போராட்டம்

கோலிக்கு தூதுவிட்ட வீராங்கனை… இன்னொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்

பெண்கள் கிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் அதிக லெஸ்பியன் தம்பதிகள் உள்ளனர். சமீபத்தில், இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேனியல்… Read More »கோலிக்கு தூதுவிட்ட வீராங்கனை… இன்னொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்

நித்யானந்தா இந்தியாவால் வேட்டையாடப்படுகிறார்….ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேச்சு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளில் இருந்து தப்பிய நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி கொண்டு அதற்கு கைலாசா என்று பெயரிட்டு கொண்டு அங்கு வாழ்கிறார்.… Read More »நித்யானந்தா இந்தியாவால் வேட்டையாடப்படுகிறார்….ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேச்சு

error: Content is protected !!