Skip to content

தமிழகம்

காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

திருப்புவனம்  கோவில் காவலாளி  அஜீத்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர்  மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா.   அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்… Read More »காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.… Read More »கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

சிஎம்சி மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை… உடனடி நடவடிக்கை

தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்… Read More »சிஎம்சி மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை… உடனடி நடவடிக்கை

விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

திருப்புவனம் இளைஞர் மரணம் எதிரொலியகா அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். கூட்டத்தில் மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்படி,… Read More »விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

 திமுக சார்பில் ,ஓரணியில்  தமிழ்நாடு  என்ற  இயக்கத்தை தொடங்கி  உள்ளது. அதுபோல அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற  பிரசார இயக்கத்தை தொடங்கி… Read More »தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் போட்டோ- யார் இவர்கள்?

தமிழக நிதித்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசுவின்   உடன் பிறந்த மூத்த சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன். இவர்  தென்சென்னை எம்.பியாக இருக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியனின் பிறந்தநாளையொட்டி அவரது தம்பியும், அமைச்சருமான  தங்கம் தென்னரசு  அக்காவுடன் இருக்கும்… Read More »சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் போட்டோ- யார் இவர்கள்?

எத்தனை சீட் …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடனான உடன்பாட்டின் போது முடிவு செய்யப்படும்… Read More »எத்தனை சீட் …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்

காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  கோவில் காவலாளி அஜித்குமார்,  மானாமதுரை டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் விசாரணையில் தான் உயிரிழந்தார்.  இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத  சிறப்பு தனிப்படைகளை  கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.… Read More »காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி

தமிழகத்தில் 6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் நண்பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர், தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை -பிரேமலதா கண்டனம்

மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதலாக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று இரவிலிருந்து. மின் கட்டண உயர்வு செய்துள்ளனர் என்ற செய்தி… Read More »மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை -பிரேமலதா கண்டனம்

error: Content is protected !!