Skip to content

தமிழகம்

திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திமுக உறுப்பினர் சேர்க்கை வரும்  ஜூலை 1, 2 , 3 தேதிகளில் தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்,  வாக்குச்சாவடி முகவர்கள், ஐடி விங்க்  நிர்வாகிகள்… Read More »திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

இனி தவெக-வினர் இதை அறவே செய்யக்கூடாது- புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

“மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்… Read More »இனி தவெக-வினர் இதை அறவே செய்யக்கூடாது- புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.6.2025) தலைமைச் செயலகத்தில், லயோலா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று அக்கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை முனைவர் ஜென்சி சந்தித்து வாழ்த்து… Read More »திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

செய்தி மக்கள் தொடர்புத்துறை PROக்கள் பதவி உயர்வு

தமிழ்நாட்டின் பல்வேறு  மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை  அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று  புதிய  பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.ஜெய அருள்பதி… Read More »செய்தி மக்கள் தொடர்புத்துறை PROக்கள் பதவி உயர்வு

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது- முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். மும்பையில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள… Read More »நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது- முதல்வர் ஸ்டாலின்

திருப்பதியில் பிரசாதம் சூப்பரா இருந்துச்சு”- விக்ரம் பிரபு பேட்டி

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் பிரபு, “இந்த மாதம் 27ஆம் தேதி லவ் மேரேஜ் எனும் தமிழ்… Read More »திருப்பதியில் பிரசாதம் சூப்பரா இருந்துச்சு”- விக்ரம் பிரபு பேட்டி

9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பெரம்பலூர் – அருண்ராஜ் ஐஏஎஸ் திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ் திருச்சி – சரவணன் ஐ.ஏ.எஸ் செங்கல்பட்டு –… Read More »9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு… Read More »மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர்  முருகானந்தம் பிறப்பித்து உள்ளார். அதன்படி  திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டார்.  உயர்கல்வித்துறை செயலாளராக  சங்கர்… Read More »திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தொடர் தோல்வியில் பாஜக.. குஜராத் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி அபார வெற்றி

  • by Authour

குஜராத்தின்  விசாவதர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி… Read More »தொடர் தோல்வியில் பாஜக.. குஜராத் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி அபார வெற்றி

error: Content is protected !!