Skip to content

தமிழகம்

தந்தை கண்முன்னே காரில் கடத்தப்பட்ட இளம்பெண்…. பரபரப்பு வீடியோ…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் முடப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் இன்று அதிகாலை தனது மகள் ஷாலினியுடன் (வயது 18) கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அதிகாலை 5 மணி… Read More »தந்தை கண்முன்னே காரில் கடத்தப்பட்ட இளம்பெண்…. பரபரப்பு வீடியோ…

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானையை அதிகாரிகள் ஆய்வு ….

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை இன்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன… Read More »மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானையை அதிகாரிகள் ஆய்வு ….

வெறித்தனமாக சிலம்பம் கற்கும் மாளவிகா மோகனன்…. வீடியோ….

  • by Authour

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுடன் மாறன் இணைந்து நடித்தார். இதையடுத்து… Read More »வெறித்தனமாக சிலம்பம் கற்கும் மாளவிகா மோகனன்…. வீடியோ….

நாளை ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….27ல் எடப்பாடியும் கூட்டுகிறார்

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை… Read More »நாளை ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….27ல் எடப்பாடியும் கூட்டுகிறார்

தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி.இழப்பீடு பாக்கி ரூ.1200 கோடி தான்….நிர்மலா சீதாராமன் தகவல்…

தமிழகத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி இழப்பீடு பாக்கி ரூ.10 ஆயிரம் கோடி உள்ளதாக தி.மு.க. எம்.பி. வில்சன் தெரிவித்தார். இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்ற மேல்சபையில் பதிலளித்து கூறியதாவது….… Read More »தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி.இழப்பீடு பாக்கி ரூ.1200 கோடி தான்….நிர்மலா சீதாராமன் தகவல்…

1.20கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2.2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தனர்.  திமுக ஆட்சியில் ஒன்றரை வருடத்தில் ஒன்றரை… Read More »1.20கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

நம்ம ஸ்கூல் திட்டம்…. ஒரே நாளில் 50 கோடி குவிந்தது….

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்… Read More »நம்ம ஸ்கூல் திட்டம்…. ஒரே நாளில் 50 கோடி குவிந்தது….

20 மெட்ரிக் டன் சுண்ணாம்பு கல்லை கடத்தி சென்றவர் லாரியுடன் கைது….

  • by Authour

கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா என்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த… Read More »20 மெட்ரிக் டன் சுண்ணாம்பு கல்லை கடத்தி சென்றவர் லாரியுடன் கைது….

சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு….

  • by Authour

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விமான கட்டணங்களும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் அது விடுமுறை… Read More »சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு….

தமிழக பெண் ஏட்டு-வை அழைத்து பாராட்டிய டிஜிபி ….

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம், குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் தங்கமலர் மதிக்கு, கடந்த 15ம் தேதி டில்லியில் நடைபெற்ற தேசிய குற்ற ஆவணக் காப்பக விழாவில் விருது வழங்கப்பட்டது. காணாமல் போனோர்… Read More »தமிழக பெண் ஏட்டு-வை அழைத்து பாராட்டிய டிஜிபி ….

error: Content is protected !!