Skip to content

தமிழகம்

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் … கமல்

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்டார். கலந்துகொண்டு அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “மொழிக்கான மரியாதை எப்பொழுதுமே உண்டு எனவும்… Read More »எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் … கமல்

தெருநாய்கள் தொல்லை…. முதல்வர் தலைமையில் ஆலோசனை

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து… Read More »தெருநாய்கள் தொல்லை…. முதல்வர் தலைமையில் ஆலோசனை

ப்ளீஸ் பாலோ பண்ணாதீங்க…விஜய் வேண்டுகோள்- மீறும் த.வெ.க தொண்டர்கள்

இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். விஜய் வருகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்… Read More »ப்ளீஸ் பாலோ பண்ணாதீங்க…விஜய் வேண்டுகோள்- மீறும் த.வெ.க தொண்டர்கள்

திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மிதிவண்டி நிறுத்துவதற்கு போதுமான வசதி… Read More »திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க, தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அறிவித்துள்ளது. இதன்படி சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர்… Read More »துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு

தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே… Read More »தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

தேசிய மீனவர் பேரவையின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் குமரவேலு விடுத்துள்ள  ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலோரரங்களில்  உள்ள சதுப்பு நிலக்காடுகள் என சொல்லப்படும் அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலும் அதிக பரப்பில் உள்ளது.   இதனை மாங்குரோ… Read More »அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு

மகாத்மா காந்தி  100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த ஆண்டு நடந்த இந்த வேலைக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் தற்போது இந்த வேலை பாதிக்கப்பட்டு உள்ளது.… Read More »100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு

சாதி கணக்கெடுப்பு, திமுகவுக்கு கிடைத்த வெற்றி- முதல்வா் ஸ்டாலின்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும்… Read More »சாதி கணக்கெடுப்பு, திமுகவுக்கு கிடைத்த வெற்றி- முதல்வா் ஸ்டாலின்

தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர் தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!