Skip to content

தமிழகம்

மின் கட்டணம் தொடர்பாக வாட்ஸ் அப்களில் போலி தகவல்கள்.. மின்சார வாரியம் எச்சரிக்கை..

  • by Authour

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரில் மோசடி கும்பல் பணம் பறிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் கட்டணம் செலுத்துகின்றனர். இதனை தெரிந்து கொண்ட மோசடி… Read More »மின் கட்டணம் தொடர்பாக வாட்ஸ் அப்களில் போலி தகவல்கள்.. மின்சார வாரியம் எச்சரிக்கை..

ரத்தக்கரை படிந்த கோட்டை ஏந்தி, நீதி கேட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் பேரணி ஆர்ப்பாட்டம். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர… Read More »ரத்தக்கரை படிந்த கோட்டை ஏந்தி, நீதி கேட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு பண அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு பண அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்…

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் குறைவு… சாலை மறியல்..

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சிந்தாமணி பெட்ரோல் பங்க் அருகே கீழமைக்கல்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கு வந்துள்ளனர்.… Read More »100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் குறைவு… சாலை மறியல்..

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்த தங்கம் விலை…

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை  சவரனுக்கு 80 ரூபாய்  உயர்ந்துள்ளது. தங்கம் விலை எப்போது ஏற்ற இறக்கத்துடனேயே இருப்பதுபோல் இருந்தாலும்,  கடந்த 5 ஆண்டுகளில் கனிசமான விலையேற்றம் கண்டிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம்… Read More »ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்த தங்கம் விலை…

இஸ்ரோவின் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி – டி3 ராக்கெட்…

 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, இன்று  காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., – 08 செயற்கைக்ளுடன்  எஸ்.எஸ்.எல்.வி., – டி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.… Read More »இஸ்ரோவின் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி – டி3 ராக்கெட்…

அரியலூரில் நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

அரியலூர் மாவட்டத்தில் நாளை 17.08.2024 சனிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள்… Read More »அரியலூரில் நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

காந்தி வழியில் அட்லீ..! சுதந்திர தினத்தில் போட்ட அந்த பதிவு?…

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன், விஜய் என பலரும் சமூக வலைதள… Read More »காந்தி வழியில் அட்லீ..! சுதந்திர தினத்தில் போட்ட அந்த பதிவு?…

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?…குஷ்பு விளக்கம்…

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஏற்றதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சரகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை… Read More »தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?…குஷ்பு விளக்கம்…

கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், மணவாடியை அடுத்துள்ள மருதம்பட்டி காலனியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட… Read More »கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

error: Content is protected !!