Skip to content

தமிழகம்

விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகள்… Read More »விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

வயநாடு நிலச்சரிவு….தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி….

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம்,… Read More »வயநாடு நிலச்சரிவு….தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி….

எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆக.21ல் தொடங்கும்… அமைச்சர் மா. சு. பேட்டி

  • by Authour

2024-25 ம் கல்வியாண்டிற்கான, இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான MBBS மற்றும் CBSE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணிமுதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்… Read More »எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆக.21ல் தொடங்கும்… அமைச்சர் மா. சு. பேட்டி

யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

பெண் போலீசார் குறித்த அவதூறு கருத்துக்களை  கூறிய சவுக்கு சங்கரின் பேட்டியை   நெட் பிக்ஸ் யூ டியூப் சேனல்  ஒளிபரப்பியது. இதையொட்டி அதன்  செயல் அதிகாரியான   பெலிக்ஸ் ஜெரால்டு  கடந்த மே மாதம் கைது… Read More »யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

திருவாரூரில் ஆடிப்பூர திருவிழா…. 6ம் தேதி தேரோட்டம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவுக்கு அடுத்தபடியாக  இங்கு   கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழா நடைபெறும்.  கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவானது ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெறும் நிலையில் நடப்பாண்டிற்கான இந்த… Read More »திருவாரூரில் ஆடிப்பூர திருவிழா…. 6ம் தேதி தேரோட்டம்

கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர்… Read More »கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

மாயனூர் கதவணையில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…

  • by Authour

கரூர் மாயனூர் கதவணையில் இருந்து, சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் பகுதி அகண்ட காவிரி, கடல்போல் காட்சியளிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, நேற்று இரவு, 92 ஆயிரம் கனஅடி… Read More »மாயனூர் கதவணையில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு,… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

மயிலாடுதுறையில் திருமாவுக்கு பிடிவாரண்ட்..

மயிலாடுதுறையில்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு… Read More »மயிலாடுதுறையில் திருமாவுக்கு பிடிவாரண்ட்..

தமிழ்ப்புதல்வன் திட்டம்….கோவையில் ஆக.9ல் தொடக்கம்…. முதல்வர் பேச்சு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதியில் நலத்தி்ட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:கொளத்தூர் வரும்போது  எனக்கு ஒரு உற்சாகம் வருகிறது.   புது எனர்ஜி வருகிறது. ஆளுங்கட்சி தொகுதி… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்….கோவையில் ஆக.9ல் தொடக்கம்…. முதல்வர் பேச்சு

error: Content is protected !!