Skip to content

தமிழகம்

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது.  சீர்காழியில் இருந்து தஞ்சை நோக்கி இன்னொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.  இரண்டு  பஸ்களும்  வயலூர் என்ற இடத்தில்  நேருக்கு… Read More »தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..

  • by Authour

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அந்தவகையில்  தங்கம் விலை கடந்த மே மாதம் ரூ.55,200 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.  தொடர்ந்து முன்னும் பின்னுமாக இதே நிலவரத்தில்  நீடித்து வந்த… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..

டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

  • by Authour

காவிரி  டெல்டாசாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி  திறக்கப்பட்ட நிலையில் அந்த தண்ணீர்  நேற்று இரவு தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்தது .இதனை அடுத்து கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக  இன்று காலை… Read More »டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்(33) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொருத்தும் பணி செய்யும் இவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகரை சேர்ந்த மனோகரன் (60), என்பவரிடம் தான் மைக்ரோ… Read More »லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்….பிரபல ரவுடிகள் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி கபிரியேல் (52). பிரபல தாதாவான இவர்மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. ஆயுள் கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பூம்புகார் காவல் நிலைய… Read More »பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்….பிரபல ரவுடிகள் மீது வழக்குப்பதிவு..

பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

கரூர் மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தமானிற்கு பிழைப்பை தேடி சென்றுள்ளனர். அந்த வீட்டின் மூத்த மகளான செல்லம்மாள் 2 வயதாக இருக்கும்போது, அந்தமான்… Read More »பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை… Read More »எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..  நீலகிரி,… Read More »கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..

  • by Authour

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அந்த… Read More »முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..

error: Content is protected !!