Skip to content

தமிழகம்

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம்… Read More »புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

தமிழ் மீதும் மத்திய அரசுக்கு கடுங்கோபம்……….திருக்குறளும் இல்லை

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில்  செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்திய நிதி கேட்டு விரிவான கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும்… Read More »தமிழ் மீதும் மத்திய அரசுக்கு கடுங்கோபம்……….திருக்குறளும் இல்லை

மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள்-ஊ.ம.தலைவரை தாக்கிய 13 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கடந்த 21 ஆம் தேதி சுத்தமல்லி கடைவீதி பகுதியில் வேகமாக சென்ற லாரியை அதே பகுதியை… Read More »ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள்-ஊ.ம.தலைவரை தாக்கிய 13 பேர் கைது…

போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், செம்மந்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (30). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, போதையில் அக்கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி, சம்பவயிடத்திலேயே பரிதாபமாக… Read More »போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

  • by Authour

கரூர் நகர பேருந்து நிலையம் வடபுறத்தில் அமைந்துள்ளது கரூர் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தின் சார்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நீண்ட காலமாக ஆட்டோ ஓட்டுநர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில்… Read More »கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், தனது 3 வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய்கள் பந்து போல் இருந்த பொருளை கடித்த போது வெடி… Read More »நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

 திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

  • by Authour

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  அதேபோல்  திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்டோரும்  வருவது வழக்கம் .… Read More » திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

தங்கம் விலை சரவனுக்கு ரூ. 120 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை விலை ரூ.6180க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!