தமிழகம்
கரூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி விசிக ஆர்ப்பாட்டம்
கரூர் பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி சிதிலமடைந்ததாக கூறி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றினர். இதனால் பேருந்து நிலையத்தில் நிழல் குடை, பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் புற காவல் நிலையம் எதுவும்… Read More »கரூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி விசிக ஆர்ப்பாட்டம்
தஞ்சை… விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்து, தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் பானைகளை தலையில்… Read More »தஞ்சை… விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்
அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்
கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் சென்னையில் இருந்து நேற்று இரவு கரூர் பயணம் செய்துள்ளார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஜன்னல்… Read More »அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்
விக்கிரவாண்டி தேர்தல் முடிவு…. தலைவணங்கி ஏற்க வேண்டும்….. அண்ணாமலைபேட்டி
விக்கிரவாண்டி தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: இடைத்தேர்தல் ஒரு குறியீடு இல்லை. இது தமிழக மக்களின் மனநிலை அல்ல.ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி, இதை 2026க்கு முன்னோட்டம் என … Read More »விக்கிரவாண்டி தேர்தல் முடிவு…. தலைவணங்கி ஏற்க வேண்டும்….. அண்ணாமலைபேட்டி
விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு கடந்த 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில்… Read More »விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்
குற்றாலம் அருவிகளில் வெள்ளம்
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ… Read More »குற்றாலம் அருவிகளில் வெள்ளம்
கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று மாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி
குரூப்1 தேர்வு……அரியலூர் மாவட்டத்தில் 2,551பேர் எழுதினர்…
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-I முதல்நிலைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 7 தேர்வு மையங்களில் 2,551 தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். காலை 9.30… Read More »குரூப்1 தேர்வு……அரியலூர் மாவட்டத்தில் 2,551பேர் எழுதினர்…
விக்கிரவாண்டி 6வது சுற்று….. திமுக 38,570…… நாதகவுக்கு டெபாசிட் காலி ஆகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. ஆரம்பம் முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார். 6வது சுற்று… Read More »விக்கிரவாண்டி 6வது சுற்று….. திமுக 38,570…… நாதகவுக்கு டெபாசிட் காலி ஆகிறது