Skip to content

தமிழகம்

கரூர் ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தான்தோன்றி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது நேற்று நடுநிலை பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி… Read More »கரூர் ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

கவன குறைவாக திரும்பிய பைக்…….. லாரியில் அடிபட்டு வாலிபர் பலி

  • by Authour

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் மாநகரில் இருந்து புறநகர் பகுதியில்  ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. மேலும் ரெடிமேட் சிமெண்ட், ஜல்லி கற்கள், மணல் போன்ற மொத்த வியாபாரம் செய்யும் தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் இயங்கி… Read More »கவன குறைவாக திரும்பிய பைக்…….. லாரியில் அடிபட்டு வாலிபர் பலி

கரூர் அருகே குப்பை கிடங்கில் தீ…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் தெற்கு தெரு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். இந்த… Read More »கரூர் அருகே குப்பை கிடங்கில் தீ…

கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எம் எஸ் எம் என்ற தனியார்… Read More »கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

தென்காசி மாவட்ட மேற்கு  தொடர்ச்சிமலைப்பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால்   குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல்  சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ… Read More »குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை… Read More »கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

விக்கிரவாண்டி 2ம் சுற்று முடிவு….. திமுக தொடர்ந்து முன்னிலை

  • by Authour

விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 5ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார். 2ம் சுற்று முடிவுகள் வருமாறு: அன்னியூர்… Read More »விக்கிரவாண்டி 2ம் சுற்று முடிவு….. திமுக தொடர்ந்து முன்னிலை

குரூப்1 முதல்நிலைத்தேர்வு….. 90 இடத்துக்கு 2.38 லட்சம் பேர் போட்டி

தமிழ்நாடு முழுவதும் இன்று  காலை குரூப் 1  முதல்நிலைத் தேர்வு தொடங்கியது.  கோட்டாட்சியர்,  டிஎஸ்பி உள்ளிட்ட  90 காலியிடங்களை நிரப்ப  இந்த தேர்வு நடத்தப்படுகிறது.  இந்த  தேர்வுக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255… Read More »குரூப்1 முதல்நிலைத்தேர்வு….. 90 இடத்துக்கு 2.38 லட்சம் பேர் போட்டி

விக்கிரவாண்டி …..திமுக வேட்பாளர் முதல் சுற்றிலேயே அமோகம்

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி  திமுக எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்  நடைபெற்றது.  திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில்… Read More »விக்கிரவாண்டி …..திமுக வேட்பாளர் முதல் சுற்றிலேயே அமோகம்

டான்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2ஆக பிரிப்பு…

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்து அதனை பகிர்ந்து வரும் பணியை டான்ஜெட்கோ (TANGEDCO) மேற்கொண்டு வருகிறது. இதன் முழு விரிவாக்கம் என்பது தமிழ்நாடு மின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமாகும் இந்நிலையில் நிர்வாக… Read More »டான்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2ஆக பிரிப்பு…

error: Content is protected !!