Skip to content

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடி  அணைக்கு வினாடிக்கு 4,197 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையில் 12.956 டிஎம்சி… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர்  கோவிலில் நாளை  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த வி்டுமுறை நாளுக்கு… Read More »கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு  கடந்த ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கல்வி, விளையாட்டில் சாதனை….. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா

தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. 2023-2024 ம் கல்வியாண்டில்… Read More »கல்வி, விளையாட்டில் சாதனை….. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா

2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களான பிரேம்குமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் மாணவிகளிடையே தவறாக நடந்து கொண்டதாக புகார்… Read More »2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை  மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்து பேசியதாவது: அனைவருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.   சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்களை  தொகுதி வாரியாக நேரில் சந்தித்தேன்.… Read More »தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஒரு மாசமா “அண்ணன், தம்பி” எஸ்கேப்… கரூர் அதிமுகவினர் கடும் அதிருப்தி

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக… Read More »ஒரு மாசமா “அண்ணன், தம்பி” எஸ்கேப்… கரூர் அதிமுகவினர் கடும் அதிருப்தி

மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில்… Read More »மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலுல்  தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று… Read More »கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

  • by Authour

திருச்சியை சேர்ந்த யூ டியூபர் சாட்டை துரைமுருகன்.   இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் தரக்குறவைாக விமர்சித்ததாக அவர் மீது போலீசில்… Read More »யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

error: Content is protected !!