Skip to content

தமிழகம்

மது விருந்து…..லால்குடி வாலிபர் வெட்டிக்கொலை… நண்பர்கள் கைது

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர் ஆதிகுடி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »மது விருந்து…..லால்குடி வாலிபர் வெட்டிக்கொலை… நண்பர்கள் கைது

பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

பெரம்பலூர் வாலிகண்டபுரம், அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (46). வாலிகண்டபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள  ஒரு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக நேற்று மாலை 3.45… Read More »பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

பெரம்பலூர்  முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார்  சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 78… Read More »தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

பத்தாம் வகுப்பு ஆங்கில  பாடத்திற்கான துணைத் தேர்வு நடந்தது.  351 பேர் இந்த தேர்வினை எழுதினர்.இந்த மையத்தில் நெரூர் பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு ஒரு சிறுவன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

விஷ சாராய சாவு தடுக்க…100 மி.லி. சரக்கு….. டாஸ்மாக் திட்டம்

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.  விலை மலிவு என்பதால்  விஷ சாராயத்தை குடித்ததாக பாதிக்கப்பட்ட பலர்  கூறினர். எனவே டாஸ்மாக்கில்  மலிவு விலை மது விற்பது குறித்து அரசு  ஆலோசனை… Read More »விஷ சாராய சாவு தடுக்க…100 மி.லி. சரக்கு….. டாஸ்மாக் திட்டம்

விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் பதற்றம்..

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ்(26). இவருக்கு விபத்தில் ஒரு காலினை இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்… Read More »விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் பதற்றம்..

கோவை-நெல்லை மேயர்கள் “கட்டாய” ராஜினாமா ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவரது கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில்பாலாஜி  அதிமுக வசம் இருந்த… Read More »கோவை-நெல்லை மேயர்கள் “கட்டாய” ராஜினாமா ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

நாய்கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை… ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று (ஜூலை 3) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த… Read More »நாய்கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை… ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை… கரூர் விஜயபாஸ்கர் ஜாமீன் மனு

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் கரூர் நகர காவல்… Read More »அப்பாவுக்கு உடம்பு சரியில்லை… கரூர் விஜயபாஸ்கர் ஜாமீன் மனு

அதிமுக ஒருங்கிணைப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது… சசிகலா தகவல்..

சென்னையில் இன்று சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது…  ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய… Read More »அதிமுக ஒருங்கிணைப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது… சசிகலா தகவல்..

error: Content is protected !!