Skip to content

தமிழகம்

பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

  • by Authour

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடந்து வருகி்றது. நேற்று நடந்த வேதியியல் தேர்வில்  பல கேள்விகள் மாணவர்களுக்கு  அதிர்ச்சியை அளித்து உள்ளது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்,  கல்லூரி கல்வி தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் வேதனையுடன் … Read More »பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை… வணிகர்கள் போராட்டம்..

  • by Authour

கரூர் அருகே உள்ள வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் மனைகள் அனைத்தும் பாலசுப்பிரமணிய… Read More »கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை… வணிகர்கள் போராட்டம்..

தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

  • by Authour

தஞ்சையை சேர்ந்தவர்  பந்தல் சிவா. இவர்  திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாநாடு,    செல்வந்தர்களின் இல்ல மணவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைத்து கொடுப்பார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் நடைபெறும்… Read More »தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

அரியலூர் சாலை விபத்தில் திமுக நிர்வாகி பலி..

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(60). விவசாயியானசௌந்தரராஜன், தா.பழூர் மேற்கு திமுக ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வயலுக்குச் சென்று வீட்டுக்கு… Read More »அரியலூர் சாலை விபத்தில் திமுக நிர்வாகி பலி..

கோவையில் புனித ரமலான் வரவேற்பது என முப்பெரும் விழா …

  • by Authour

கோவை, குணியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் அன்னை ஹப்சா ரலி மகளிர் அரபிக்கல்லூரியில் ஆறாம் ஆண்டு ஆலிமா ,ஹப்ஸிய்யா பட்டமளிப்பு விழா,மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குவது,புனித ரமலானை வரவேற்பது… Read More »கோவையில் புனித ரமலான் வரவேற்பது என முப்பெரும் விழா …

கோவையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ”வாக்கத்தான்”..

  • by Authour

கோவை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி ஆகியோர் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் நடைபெற்றது. முன்னதாக… Read More »கோவையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ”வாக்கத்தான்”..

குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த டிக்சி மரணம்…21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் டிக்சி,மலர், பினா,ரோஸ் உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் கடந்த 8 வருடங்களாக ஈடுபட்டு  உள்ளது. இந்நிலையில் டிக்சி என்ற மோப்பநாய் கடந்த ஒரு… Read More »குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த டிக்சி மரணம்…21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

  • by Authour

  மயிலாடுதுறையில் உள்ள    தருமபுரம் ஆதீனத்தின் 27-வது   சந்நிதானமாக உள்ளவர்   மாசிலாமணி   சுவாமிகள், இவர் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக  கூறி அவரிடம் பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

ரமலான் நோன்பு தொடங்கியது…. நாகூர் தர்காவில் தொழுகை

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக  ரமலான் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு… Read More »ரமலான் நோன்பு தொடங்கியது…. நாகூர் தர்காவில் தொழுகை

பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு? சட்டமன்ற செயலாளர் தகவல்

  • by Authour

 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு  தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து  சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.… Read More »பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு? சட்டமன்ற செயலாளர் தகவல்

error: Content is protected !!