Skip to content

தமிழகம்

தங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த கட்சி போராடுகிறதோ?.. அவர்களுக்கு ஆதரவு ..காடுவெட்டி குருகணலரசன் …

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் மறைந்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், மாநில வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குருவின் 63 -வது பிறந்தநாளை வன்னியர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு… Read More »தங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த கட்சி போராடுகிறதோ?.. அவர்களுக்கு ஆதரவு ..காடுவெட்டி குருகணலரசன் …

தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் டெலிகிராம் செயலியில் ஒரு… Read More »தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

அஞ்சூர் பகுதியில் சாதாரண கல்-கிராவல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்….

  • by Authour

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் தமிழ்நாட்டில் இல்லாத அளவிற்கு அதிக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது இந்த நிலையில் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் அனுமதி பெற்று பெறாமலும் இயங்கி வருகிறது. இந்த… Read More »அஞ்சூர் பகுதியில் சாதாரண கல்-கிராவல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்….

பாலிவுட்டில் ஆர்வம் காட்டும் நடிகை ஜோதிகா….

1998 ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தோலி சாஜா கி ரக்னா. அக்‌ஷய் கண்ணா நடித்த இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் தமிழ் சினிமா பக்கம்… Read More »பாலிவுட்டில் ஆர்வம் காட்டும் நடிகை ஜோதிகா….

தஞ்சையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், இணைச்… Read More »தஞ்சையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவையில் கலர்புல் ஆடையில் குழந்தைகள் ஒய்யார நடை….

  • by Authour

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 24 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.… Read More »கோவையில் கலர்புல் ஆடையில் குழந்தைகள் ஒய்யார நடை….

அதிமுக தங்கம்……. சேதாரம் போன்றவர் சசிகலா….. ஓ.எஸ். மணியன் பேட்டி

வீட்டு வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று அதி்முகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை அவுரித்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ஓ.… Read More »அதிமுக தங்கம்……. சேதாரம் போன்றவர் சசிகலா….. ஓ.எஸ். மணியன் பேட்டி

நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் பேரணியில்… Read More »நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

சிகை அலங்கார கலைஞர்களை பாராட்டிய நடிகர் ரோபோ சங்கர் ….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டில் சிகை அலங்கார கலைஞர்கள் சார்பில் நடந்த விழாவில், நடிகர் ரோபோ சங்கர் கலந்துகொண்டு பேசியதாவது… சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை வெற்றி அடையச் செய்த பொதுமக்களுக்கும், அதை சரியான முறையில்… Read More »சிகை அலங்கார கலைஞர்களை பாராட்டிய நடிகர் ரோபோ சங்கர் ….

அங்கித் திவாரி ஜாமீன் மனு….5ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. திண்டுக்கல் கோர்ட்

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து,ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால்… Read More »அங்கித் திவாரி ஜாமீன் மனு….5ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. திண்டுக்கல் கோர்ட்

error: Content is protected !!