Skip to content

தமிழகம்

லோக்சபா தேர்தல்… அதிமுகவும் சுறுசுறுப்பு..

  • by Authour

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல்-2024க்கான தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார். 1). தொகுதி பங்கீட்டுக் குழு… 1. முன்னாள்… Read More »லோக்சபா தேர்தல்… அதிமுகவும் சுறுசுறுப்பு..

திக அவைத்தலைவர் அறிவுக்கரசு காலமானார்….

  • by Authour

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 84.  தமிழ்நாடு அரசுப் பணியாளாராக இருந்த இவர், டிஎன்ஜிஓ எனும் அரசுப் பணியாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு தமிழகம் முழுவதும்… Read More »திக அவைத்தலைவர் அறிவுக்கரசு காலமானார்….

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

  • by Authour

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24… Read More »அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

பெரம்பலூரில் மாயமான வாலிபர் சடலமாக கண்டெடுப்பு..

  • by Authour

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலையில் வசித்து வந்தவர் செல்வராஜ்- பவுனாம்பாள் தம்பதியரின் மகன் சரவணன்(31). பெரம்பலூர் மகளிர் காவல் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வந்த இவர், உறவினர் ஒருவரது வீட்டில்… Read More »பெரம்பலூரில் மாயமான வாலிபர் சடலமாக கண்டெடுப்பு..

பிரதமர் வாய்ப்பு வந்தால் விட்டு விட வேண்டாம்.. அமைச்சர் மகேஷ் பரபரப்பு பேச்சு…

  • by Authour

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறது.  மாநாட்டில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இளைஞரணி கண்ட களங்கள், திராவிட மாடல் –… Read More »பிரதமர் வாய்ப்பு வந்தால் விட்டு விட வேண்டாம்.. அமைச்சர் மகேஷ் பரபரப்பு பேச்சு…

தரங்கம்பாடி அருகே 17 ஆண்டுக்கு பிறகு ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமை வாய்ந்த அருள்மிகு செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர… Read More »தரங்கம்பாடி அருகே 17 ஆண்டுக்கு பிறகு ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

குளித்தலை அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் மகா மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்வது என்று பொதுமக்கள் விழா கமிட்டியினர்… Read More »குளித்தலை அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

கரூர் – 20.01.2024   தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மீரா மகளிர் கல்லூரியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி…

திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கிடையிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது. காரைக்குடி கம்பன் கழகத்தின் மீரா மகளிர் கல்லூரி கிளை ஏற்று நடத்திய… Read More »மீரா மகளிர் கல்லூரியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி…

சேலம் திமுக இளைஞரணி மாநாடு…கனிமொழி எம்பி கொடி ஏற்றினார்..

  • by Authour

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21)நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து சேலத்துக்கு தனி விமானத்தில் நேற்று வந்தார். அங்கிருந்து கார் மூலமாக மாநாட்டுத் திடலுக்கு வந்த… Read More »சேலம் திமுக இளைஞரணி மாநாடு…கனிமொழி எம்பி கொடி ஏற்றினார்..

error: Content is protected !!