Skip to content

தமிழகம்

தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சை அருகேயுள்ள பெரிய புதுப்பட்டிணம் ஊராட்சியை சேர்ந்தவர் ரகுராமன் இவர் தஞ்சைபர்|மா காலனியில் உள்ள அங்காளஈஸ்வரி கோவிலில் அறங்காவலர்கள் குழு தலைவராக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் பல்வேறு நலதிட்டப்பணிகளை செய்துவரும் நிலையில் பருவநிலை மாறுபாட்டால்… Read More »தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

அரியலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், 1). பானா தெருவில், ரூபாய் 16.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, 2).… Read More »அரியலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ…

வடகிழக்கு பருவமழை 15ம் தேதியுடன் நிறைவு…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 11.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதியுடன் நிறைவு…

விஜயகாந்த் நினைவிடத்தில் கதறிய நடிகை ராதா….

  • by Authour

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவில் இறுதி நிகழ்வின் போது கலந்து கொள்ள முடியாத பல பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், சூரி எனப் பலரும் நேரில்… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் கதறிய நடிகை ராதா….

லஞ்சம் வாங்கிய விஏஓ, குன்றத்தூர் நகராட்சி ஆணையர் உட்பட 3பேர் கைது…

  • by Authour

லஞ்ச வாங்கிய குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி கைது செய்யப்பட்டுள்ளார். நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார். நகராட்சி ஆணையர் குமாரி, நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி, அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகிய 3… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ, குன்றத்தூர் நகராட்சி ஆணையர் உட்பட 3பேர் கைது…

தஞ்சையில் அரசு மகளிர் கலை கல்லூரியில் களைக்கட்டிய சமத்துவ பொங்கல்…

  • by Authour

தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரியமிக்க விழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 14 துறைகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை… Read More »தஞ்சையில் அரசு மகளிர் கலை கல்லூரியில் களைக்கட்டிய சமத்துவ பொங்கல்…

சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கணினி பயிற்சி நிலையத்தை மனித நேய மக்கள் கட்சி நிறுவன தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாரயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் மதுபானம் மற்றும் கள்ளசாராயத்திற்கு எதிரான… Read More »கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

அவசரகதியில் ராமன் கோவிலை கட்டி திறக்கிறார் பிரதமர்… திக வீரமணி …

கோவையில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தார்,. அப்போது பேசிய அவர் கூறியதாவது : கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார். அதை மக்கள் மத்தியில் தெளிவாக… Read More »அவசரகதியில் ராமன் கோவிலை கட்டி திறக்கிறார் பிரதமர்… திக வீரமணி …

ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர்… கோவையில் பக்தர்கள் தரிசனம்…

மார்கழி மாத அம்மாவாசை அன்று அனுமன் பிறந்ததால் அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கோவை பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர்,… Read More »ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர்… கோவையில் பக்தர்கள் தரிசனம்…

error: Content is protected !!