Skip to content

தமிழகம்

சமயபுரத்தில் மாபெரும் கபடி போட்டி துவக்கம் …

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மகாலிக்குடி மாரியம்மன் கோவில் திடல் அப்போலோ முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் அமெச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் பரிசு கபடி போட்டி துவக்கம். இந்த கபடி போட்டியில்… Read More »சமயபுரத்தில் மாபெரும் கபடி போட்டி துவக்கம் …

கனமழை காரணமாக 28 கிராம மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8மணிவரை மாவட்டத்தின் கடலோர பகுதிகளான  கொள்ளிடம் 33 மி.மீ., சீர்காழி 68.8 மி.மீ.,   தரங்கம்பாடி 53 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது. … Read More »கனமழை காரணமாக 28 கிராம மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை…

நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி  பொதுமக்களுக்கு நடை பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக எட்டு கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்ள சிறப்பு நடை பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும்… Read More »நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

கரூரில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் மும்முரம்

  • by Authour

பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப்… Read More »கரூரில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் மும்முரம்

இன்றுமுதல் 10ஆம் தேதிவரை பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கல்

  • by Authour

  பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக   மயிலாடுதுறை அருகே  மன்னம்பந்தல் ஊராட்சியில்   கொள்முதல் செய்ய உள்ள முழு நீள கரும்புகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »இன்றுமுதல் 10ஆம் தேதிவரை பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கல்

கோவை வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து..

கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடந்து அங்கு இருந்து உயிரினங்கள் மற்ற பூங்காவுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வ.உ.சி… Read More »கோவை வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து..

இரட்டை இலைக்கு நான் ஓட்டு போட்டது தெரிந்தும்.. கலைஞர் செய்த வேலை… விழாவில் ரஜினி ருசிகரம்..

சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜனிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது… முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை… Read More »இரட்டை இலைக்கு நான் ஓட்டு போட்டது தெரிந்தும்.. கலைஞர் செய்த வேலை… விழாவில் ரஜினி ருசிகரம்..

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.. முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்..

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை… Read More »சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.. முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்..

இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்… Read More »இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

பெரம்பலூர் அருகே டூவீலரில் சந்தன கட்டைகளை கடத்தியவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அரும்பாவூர் சிறப்பு உதவியாளர் கீதா மற்றும் அவரது குழுவினர் உடும்பியம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலரில் சந்தன கட்டைகளை கடத்தியவர் கைது

error: Content is protected !!