Skip to content

தமிழகம்

பறிமுதல் குட்காவை.. போலீசாரே விற்பனை செய்தார்களா? ..

சென்னை ஓட்டேரி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் பேரில் சுமார் 770 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்டவர்களை… Read More »பறிமுதல் குட்காவை.. போலீசாரே விற்பனை செய்தார்களா? ..

ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்…

  • by Authour

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம்… Read More »ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்…

13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. நாளை மிக கனமழை எச்சரிக்கை…

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06.01.2024: தென் தமிழக… Read More »13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. நாளை மிக கனமழை எச்சரிக்கை…

புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த தாமரைக்குளம் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி துளசி. தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் முன்பாக மின்சார வயர் தாழ்வாக… Read More »புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க்தின் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் இருப்பு மற்றம் தரம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில்… Read More »புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காநிலை… Read More »பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்…

கோவை, பொள்ளாச்சி அருகே வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் அடங்கிய பகுதியாகும்,இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கழிவுகள் தினசரி ஏழு டன்… Read More »அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்…

100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனியால் புகையான் பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனிப்பொழிவினால் புகையான் பூச்சி தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  பட்டுக்கோட்டை பகுதியில் கடும் பனிப்ொழிவு இருந்து வருகிறது. இதனால் அறுவடைக்கு… Read More »100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனியால் புகையான் பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை…

மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பாப்புலர் அபுதாஹீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில்29.12.23 அன்று… Read More »மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு….

  • by Authour

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சி திட்டமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்கான அழைப்பிதழ்களை இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்… Read More »ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு….

error: Content is protected !!