Skip to content

திருச்சி

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி .இவரது மகன் மாரிமுத்து (33). இவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் அரியமங்கலம் தொழிற்சாலை… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது…

திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

  • by Authour

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் 3 -வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் புவனேஸ்வரி ( 14). இவர் பாலக்கரை இருதயபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு… Read More »திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…

  • by Authour

திருச்சியில் சமீபகாலமாக லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது .இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் குறைந்த பாடில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…

திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..

திருச்சி புத்தாநத்தம் காவல் நிலையம் பின்புறம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மாத காலமாக சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் இரவு 8 மணி அளவில் புத்தாநத்தம்… Read More »திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..

சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

  • by Authour

விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் , முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறான வகையில் பாடல் ஒன்றில் பாடியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, திருச்சி மாவட்ட சைபர் கிரைம்… Read More »சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவரது மகள் காயத்திரி (20). இவர் திருச்சி அரசு கல்லூரியில் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் திருச்சி எ.புதுார், ராஜிவ்… Read More »கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி மாநகராட்சி மின் உற்பத்தி நிலையம், அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 33.21 ஏக்கர் பரப்பளவில், 9.6 மெகாவாட் திறன் கொண்ட (2.4 மெகாவாட் X 4 தொகுப்புகள்) தரைமட்ட சூரிய ஒளி மின்உற்பத்தி… Read More »திருச்சி மாநகராட்சி மின் உற்பத்தி நிலையம், அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

  • by Authour

இலங்கையைச் சேர்ந்தவர் முகமது சாஹிப் (49), அவரது மனைவி பாத்திமா ஃபர்சனா (34) மற்றும் மகன் ( 14 வயது சிறுவன்) உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து தப்பி, இந்தியா (தமிழகம்)… Read More »மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல்… Read More »திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் விஜய்… திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி..

  • by Authour

தேசப்பிதா மகாத்மா காந்தி 1924 – ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு எடுக்கப்பட்டார் . அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைந்ததை… Read More »ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் விஜய்… திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி..

error: Content is protected !!