Skip to content

திருச்சி

ஜெயலலிதா நினைவு நாள்…. மாநகர் மாவட்ட அதிமுக அனுசரிப்பு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட  அதிமுக சார்பில்   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர், ஜெ.சீனிவாசன் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில், திருச்சி… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. மாநகர் மாவட்ட அதிமுக அனுசரிப்பு

திருச்சி-லால்குடியில் 7ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/11KV L. அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 07.12.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு… Read More »திருச்சி-லால்குடியில் 7ம் தேதி மின்தடை….

திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

  • by Authour

  திருச்சி திருவானைக்காவலில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் இருக்கிறது.அதன் பதுவுகோயில் சன்னதி வீதியில் நிர்மாணம் செய்யப்பட்டது. இங்கு மகாகாளியம்மன் என்ற பெயரில் சித்திர வடிவில் காளியம்மன் வடக்கு… Read More »திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு

  • by Authour

திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். பிளாஸ்டிக்   கடை வைத்துள்ளார். இவர்,  வீட்டை  பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் சென்று இருந்தார்.   இரவில் திரும்பி வந்து பார்த்தபோது,  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து… Read More »திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு

போதைக்கு அடிமையான…..திருச்சி வாலிபர் திடீர் சாவு….

  • by Authour

திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த முத்து  என்பவரது மகன் ரஞ்சித்குமார் ( 26 ).  கூலி தொழிலாளி.  அண்ணன் வீட்டில் வசித்து வந்த இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.  அவரை… Read More »போதைக்கு அடிமையான…..திருச்சி வாலிபர் திடீர் சாவு….

திருச்சி அரசு வன விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு உள்ளுரைப்பயிற்சி…

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 6… Read More »திருச்சி அரசு வன விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு உள்ளுரைப்பயிற்சி…

ஜெ.வின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 8ம் ஆண்டு நினைவு நாளான இன்று  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு  திருச்சி தெற்கு… Read More »ஜெ.வின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே மதுபோதையில் இருந்தவரிடம் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி நடுவழியில் இறக்கி விட்டதோடு அவரிடமிருந்து 2 1/2 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது… Read More »திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

திருச்சி…. மகன் விஷம் குடித்ததால் …. தாய் விஷம் குடித்து தற்கொலை

  • by Authour

திருவெறும்பூர் அருகே மகன் காதல் தோழ்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்துதற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் தாய் பரிதாபமாக… Read More »திருச்சி…. மகன் விஷம் குடித்ததால் …. தாய் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி…. நாகம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் எம்ஜிஆர் நகரில் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கணக்காளராக முத்து நாடாரும் கோவில் பராமரிப்பு பணிகளை முத்துலட்சுமி என்பவரும் கவனித்து வந்தனர் நேற்று இரவு 10… Read More »திருச்சி…. நாகம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…

error: Content is protected !!