Skip to content

திருச்சி

திருச்சி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்று லால்குடி… Read More »திருச்சி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. வாலிபர் கைது..

திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

  • by Authour

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி-யிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…. இவற்றில் கூறியதாவது… திருச்சி மாவட்டம், வாத்தலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட… Read More »திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 40 வயதுடைய பெண் ஒருவர்.  தனது பணி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றும் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்… Read More »திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சியில் இடி தாக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் திவாகர் (17) அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கூலி… Read More »திருச்சியில் இடி தாக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி….

லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

  • by Authour

திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் அறிவொளி (33 ). இவர் திருச்சி பொன்மலை  ரயில்வே பணிமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனது காரை ஓட்டிக்கொண்டு மதுரையிலிருந்து… Read More »லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள வடதீர்த்த நாத சுவாமி சிவன் கோவில் எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காவிரி ஆற்றிக்கு… Read More »திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள பாரீன் சிகரெட்..

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர்,  மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா, கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள பாரீன் சிகரெட்..

பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (30). இவர் திருச்சி என்எஸ்பி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.  கடந்த 29ந்தேதி இவர் தன் சக ஊழியர்கள்… Read More »பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சி மாநகராட்சியில்…….1100 டன் தீபாவளி குப்பை……1700 பேர் அகற்றினர்

  • by Authour

நாடு முழுவதும் நேற்றுதீபாவளி பண்டிகைகொண்டாடப்பட்டது.இதை ஒட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். திருச்சியின் வணிக மையமாக விளங்கும் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி உள்ளிட்ட மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள்… Read More »திருச்சி மாநகராட்சியில்…….1100 டன் தீபாவளி குப்பை……1700 பேர் அகற்றினர்

திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

திருச்சி அடுத்த ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எலமனுார் பாரதிதாசன் தெருவில்  நேற்று மாலை சிறுவர்கள் சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணாநகரை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்த… Read More »திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

error: Content is protected !!