Skip to content

திருச்சி

திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

  • by Authour

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர் கே வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவராக இருக்கிறார்.இவர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளி அருகில் பேக்கரி மற்றும் ஸ்வீட்… Read More »திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்… தாயார் கோரிக்கை…

திருச்சி மாநகரம் புத்தூர் பகுதியில் அரசு பார்வையற்றோர் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கடந்த… Read More »திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்… தாயார் கோரிக்கை…

திருச்சி டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பு – தீயணைப்பு படையினர் பிடித்தனர்

திருச்சி  கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி  5வது தெருவில் வசிப்பவர்  கணேசன்.  ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரெண்டு.   இவர் தனது வீட்டின் முன் பகுதியில் புதிதாக  வீடு கட்டுமான பணிகளை செய்து வருகிறார். நேற்று… Read More »திருச்சி டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பு – தீயணைப்பு படையினர் பிடித்தனர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா… கொடியேற்றம்…

ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 13-ந் தேதி வரை 11… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா… கொடியேற்றம்…

விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் தூய சவேரியார் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். விடுதியின் இயக்குனராக கும்பகோணம், அய்யவாடி… Read More »விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பாத்திரம்- தண்ணீர் அமைப்பு வழங்கியது

கோடை காலத்தில் பறவை இனங்களுக்கு தண்ணீர்,  உணவு வழங்குங்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அவரும் பறவைகளுக்கு இரை வைப்பது போன்ற வீடியோவும் வெளியிட்டிருந்தார். பறவைகள் சாப்பிட்டு இடும் எச்சங்களின்… Read More »பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பாத்திரம்- தண்ணீர் அமைப்பு வழங்கியது

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

டாஸ்மாக்  ஊழியரிடம் பணம் பறித்து ரவுடி கைது.. திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (55. ) தென்னூர் டாஸ்மாக்கில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கடையில் இருந்தபோது அங்கு வந்த தென்னூர்… Read More »டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், துவக்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி அவர்கள்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை அதிகாரிகள் திடீர் மாற்றம்….

  • by Authour

அமைச்சர் கே.என்.நேருவின்  தம்பி ராமஜெயம், தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்க ளால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது… Read More »ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை அதிகாரிகள் திடீர் மாற்றம்….

திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

  • by Authour

திருச்சி தென்னூர் பழைய அக்ரகாரத்தை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர்  மாவட்டம்  தோகைமலையை சேர்ந்த அப்பு என்கிற… Read More »திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

error: Content is protected !!