Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

போலி தங்க கட்டிகளை விற்பதாக பணம் பறித்த 4 பேர் கைது… திருச்சி எஸ்பி எச்சரிக்கை…..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது :- கடந்த 18ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல்… Read More »போலி தங்க கட்டிகளை விற்பதாக பணம் பறித்த 4 பேர் கைது… திருச்சி எஸ்பி எச்சரிக்கை…..

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளம்பாடி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலகவங்கி அதிகாரிகளான ஜூப் ஸ்டாவ் டிஸ்டிக்,சஞ்சித்குமார்,… Read More »திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி… அடையாளம் காண உதவுங்கள்….

  • by Authour

அடையாளம் மற்றும் முகவரி காண உதவுங்கள். நேற்று (20.09.2023) மாலை 6 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் T. No.06892 திருச்சியில் இருந்து விருத்தாசலம் செல்லும் ரயிலை பொன்மலை அருகே… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி… அடையாளம் காண உதவுங்கள்….

திருச்சி அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம்….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மருங்காபுரி ஒன்றிய உட்பட்ட ஆகிய T.இடையபட்டி ஊராட்சி 274,275,பூத் களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்  ப.குமார்  தலைமையில் … Read More »திருச்சி அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி வந்த வந்தே பாரத் ரயில்… அதிகாரிகள் பார்வை…..

  • by Authour

நெல்லை -சென்னை இடையே வரும் 24 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இன்று சென்னை முதல் நெல்லை வரை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம்… Read More »திருச்சி வந்த வந்தே பாரத் ரயில்… அதிகாரிகள் பார்வை…..

ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்…. திருச்சி மாவட்டம் 6 வது இடம்…. பரிசு வழங்கல்

  • by Authour

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி நாமக்கல் மாவட்டத்தில் 14. 09. 23 முதல் 17. 09. 23 வரை நடைப்பெற்றது . இதில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தை… Read More »ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்…. திருச்சி மாவட்டம் 6 வது இடம்…. பரிசு வழங்கல்

40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை….

  • by Authour

சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ,நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர்… Read More »40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை….

திருச்சியில் மமக ஆலோசனை கூட்டம்..!..

  • by Authour

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி(கி)மாவட்டத்தின் திருவரம்பூர் பகுதி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது. மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி… Read More »திருச்சியில் மமக ஆலோசனை கூட்டம்..!..

திருச்சி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப் பாபு சம்பவத்தன்று இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் பிளளா பாளையம் கிராமத்தில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக சென்றவர் பார்த்து விட்டு மீண்டும்… Read More »திருச்சி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது…

திருச்சி அருகே 126 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் – உணவகம் தற்காலிக நிறுத்தம்..

திருச்சி மணப்பாறை பகுதியை சுற்றியுள்ள அசைவ உணவு விற்பனை செய்யும் சுமார் 12 கடைகள் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஷண்முகம், செல்வராஜ், மகாதேவன்,… Read More »திருச்சி அருகே 126 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் – உணவகம் தற்காலிக நிறுத்தம்..

திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்…

  • by Authour

இந்தியா முழுவதும் கடந்த 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 1200 இடங்களுக்கு மேலாக விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிபட… Read More »திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்…

திருச்சி அருகே லாரியில் உயிரிழந்து கிடந்த டிரைவர்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் படுத்திருந்த ஓட்டுனர் வாயில் ரத்தம் வந்த நிலையில் கிடந்தைப் பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அங்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று… Read More »திருச்சி அருகே லாரியில் உயிரிழந்து கிடந்த டிரைவர்…

திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி (50). ஆறுமுகம் இறந்துவிட்ட நிலையில் சாந்தி தனியாக வசித்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக தா.பேட்டை கடை வீதி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது மண்டலம் மற்றும் 5வது மண்டலத்திலும் ,தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் ,ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி என்பவரது மகன் அஜய் கார்லின்ஸ் வயது (27) நேற்று இரவு சம்பவத்தன்று இருங்களூர் கைகாட்டி அருகே… Read More »திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள வடகரை மாணிக்கப்புரத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் பிரேம் பெலிக்ஸ் ராஜ் வயது (26) இவருக்கு ரென்சியா வயது(28) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி… Read More »திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை….

புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்… நேரில் விண்ணப்பிக்கலாம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டிற்கான இறுதி கட்ட நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.… Read More »புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்… நேரில் விண்ணப்பிக்கலாம்..

திருச்சியில் கெட்டுப்போன சவர்மா, சிக்கன் , பழங்கள் அழிப்பு…… அதிகாரிகள் அதிரடி

திருச்சி மாநகரில் சாஸ்திரி ரோடு மற்றும் தில்லை நகர் ஆகிய பகுதிகளில் சவர்மா  விற்பனை செய்யும் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் ஸ்ட்ரீட் அரேபியா,அற்புத பவன், டிமேரா  உள்பட சுமார் 21 உணவு … Read More »திருச்சியில் கெட்டுப்போன சவர்மா, சிக்கன் , பழங்கள் அழிப்பு…… அதிகாரிகள் அதிரடி

திருச்சி பஸ்சில் டிரைவர் மாரடைப்பில் பலி…..பயணிகளை காத்து உயிர்த்தியாகம் செய்தார்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை  7 மணி அளவில்  புங்கனூருக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  இது மகளிர்  இலவச பஸ்  என்பதால்   பஸ்சில் கூட்டம் நிரம்பி இருந்தது.   பள்ளி,… Read More »திருச்சி பஸ்சில் டிரைவர் மாரடைப்பில் பலி…..பயணிகளை காத்து உயிர்த்தியாகம் செய்தார்

திருச்சி அருகே குடிபோதையில் வாகனம் மோதி HDFC மேனேஜர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அடுத்து கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற கனகராஜ் மகன் கிள்ளிவளவன் வயது 45, இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் லால்குடி… Read More »திருச்சி அருகே குடிபோதையில் வாகனம் மோதி HDFC மேனேஜர் படுகாயம்…

வாலிபால் போட்டி …. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஏற்பாடு…

  • by Authour

திருச்சி, ஜமால் முகமது கல்லூரி மாநில அளவிலான மாணவியர்களுக்கான கல்லூரிகளுக்கு இடையிலான மதர் தெரஸா கோப்பைக்கான வாலிபால் போட்டியை லீக் மற்றும் நாக் அவுட் முறையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் … Read More »வாலிபால் போட்டி …. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஏற்பாடு…

திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை… Read More »திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் ராணி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அருகே உள்ள கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் அப்பொழுது அளவுக்கு அதிகமான… Read More »திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

திருச்சியில் தங்கம் விலை…….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 320… Read More »திருச்சியில் தங்கம் விலை…….

தண்டனை கைதியை போலி என்கண்டர் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி.

  • by Authour

மதுரையை சார்ந்த ஜெயக்கொடி என்பவர் திருச்சி பிரஸ் கிளப்-ல் செய்தியாளர்களை சந்தித்தார்… இதில் என்னுடைய மகன் வெள்ளகாளி என்ற காளிமுத்து (வயது 36) அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.… Read More »தண்டனை கைதியை போலி என்கண்டர் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி.

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44) முன்னாள் பாமக நிர்வாகியான இவர் தற்போது வன்னியர் சங்க உறையூர் பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். கார்பெண்டர் வேலை… Read More »மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் போலீஸ்காரரரை தாக்கிய மொபைல் கடைக்காரர் கைது….

கடலூர் பண்ருட்டி மளிகை மேடு பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 26) இரண்டாம் நிலை காவலரான இவர் தற்போது திருச்சி ஐஜி அலுவலக அதி விரைவுப் படையில் சுப்பிரமணியபுரம் காவலர்… Read More »திருச்சியில் போலீஸ்காரரரை தாக்கிய மொபைல் கடைக்காரர் கைது….

அண்ணா பிறந்தநாள் விழா…. திருச்சி கோர்ட் வளாகத்தில் நடத்த அனுமதி மறுப்பு

  • by Authour

திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்தநாள் விழா கொண்டாடட்டத்திற்கு  வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.   சங்க… Read More »அண்ணா பிறந்தநாள் விழா…. திருச்சி கோர்ட் வளாகத்தில் நடத்த அனுமதி மறுப்பு

டூவீலர் திருடிய வாலிபர் கைது… திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் குருசந்திரன் (30). இவர் துவாக்குடிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15ம்… Read More »டூவீலர் திருடிய வாலிபர் கைது… திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்  அடிப்படையில்  அந்த கிராமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி சிந்தாமணியில் முளைப்பாரி கற்பக கணபதி….

  • by Authour

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர் . இதில் கீழ சிந்தாமணி ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் முளைப்பாரி கற்பக கணபதி வைக்கப்பட்டுள்ளது அனைவரின்… Read More »திருச்சி சிந்தாமணியில் முளைப்பாரி கற்பக கணபதி….

திருச்சியில் பிள்ளையார் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்காரணம் போராட்டம்…..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  47 வது… Read More »திருச்சியில் பிள்ளையார் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்காரணம் போராட்டம்…..

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி்.இவரது சிலம்பரசன்35 . இவர் லால்குடியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு ரயில் நிலையம் வழியாக பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது… Read More »தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

  • by Authour

திருச்சி விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரில் 230 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என 1,180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  உள்ளனர்.… Read More »விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது.  இதை முன்னிட்டு  ,இன்று வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டது . இதற்காக  வீதிகள் தோறும் விநாயகர் சிலை விற்பனகை்கு  வகை வகையாக, பல… Read More »திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்

  • by Authour

விநாயகர் சதுர்த்தி  விழா இன்று  இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும்,… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்

திருச்சி அருகே அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி இயக்குநர்… Read More »திருச்சி அருகே அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி..

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 ஓதுவார் மூர்த்திகள் பங்கேற்பு..

கலாச்சார அமைச்சகம் இந்திய அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் இளைஞர்கள் மத்தியில் பழம்பெரும் கலையான தேவாரம் மற்றும் திருமுறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவ ஸ்தலங்களில்… Read More »திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 ஓதுவார் மூர்த்திகள் பங்கேற்பு..

திருச்சி அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் , கொசவம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பண்ணைக்காரன் மகன் அங்கமுத்து (33), சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் இரவு… Read More »திருச்சி அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

கிருஷ்ணராயபுரம் அருகே மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியை சேர்ந்தவர் கிருபா(27). இவர் லாலாபேட்டை பகுதியில் தங்கிருந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றிய வருகிறார். இன்று மாலையில் லாலாப்பேட்டை அடுத்த பாலப்பட்டி… Read More »கிருஷ்ணராயபுரம் அருகே மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலரை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு காட்டூர் அண்ணாநகர் பகுதியில் நீண்ட காலமாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி திமுக கவுன்சிலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால்… Read More »திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலரை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்…

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்…. 3 பேர் கைது

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 55 கிலோ ஹான்ஸ், கூல் லிப் ஆகியவற்றை இரு சக்கர வாகனத்தில் கடத்திவந்த ராஜா(45), மணிமாறன்(50) மற்றும் கடலியை சேர்ந்த கடை… Read More »தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்…. 3 பேர் கைது

திருச்சியில் டூவீலரில் குட்கா சப்ளை 182 கிலோ குட்கா அதிரடி பறிமுதல்…

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி வரப்பட்ட, 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 182 கிலோ குட்கா பொருட்களை எஸ்பியின் தனிப்படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருச்சி திருவரம்பூரில் இருசக்கர வாகனத்தில் வைத்து, குட்கா… Read More »திருச்சியில் டூவீலரில் குட்கா சப்ளை 182 கிலோ குட்கா அதிரடி பறிமுதல்…

திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

  • by Authour

திருச்சி ஐஎஸ் ( மாநகர நுண்ணறிவுப்பிரிவு ) உதவி கமிஷனராக இருந்த செந்தில் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 ஆண்டுகாலமாக அந்த பணியில் இருந்த செந்தில்குமார் தற்போது குளித்தலை டிஎஸ்பியாகவும், கடந்த 2… Read More »திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த அகிலாண்டபுரம் பகுதியில் கடந்த மாதத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பிலும் இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தில் நாட்டு… Read More »திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்தை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று… Read More »சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பாதிப்பு…..

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 3… Read More »திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பாதிப்பு…..

திருச்சியில் அலங்கார வடிவமைப்பு தொழிலாளியிடம் நகை பறிப்பு…இளைஞர் கைது.

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபன்(26). இவர் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று இவர் வேளாங்கண்ணி சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். பின்னர் தான் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை… Read More »திருச்சியில் அலங்கார வடிவமைப்பு தொழிலாளியிடம் நகை பறிப்பு…இளைஞர் கைது.

திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

திருச்சி திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் மோகன்(21). இவர் கே.கே.நகர் தங்கையாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டை பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க ஜன்னல்… Read More »திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மருத்துவ அணி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கும்… Read More »திருச்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சவாமி, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  இந்த நிலையில் இன்று காலை  கோயிலுக்கு செல்லும் பாதையில், திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி உதயா நகரை சேர்ந்தவர் 49 வயதான குமார் என்கின்ற சவப்பெட்டி குமார் .இவரது மகன் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து… Read More »திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள்…

எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா

தமிழக அரசின் போஷாக் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா திருச்சி மாவட்டம் லால்குடி எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நளினா தலைமையில் நடைபெற்றது. இதில் இயற்கை மருத்துவர் டாக்டர் வேணி… Read More »எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.. திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் சபா கூட்டம்

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண், 5 வார்டு எண் 27பட்டாபிராமன் பிள்ளை தெரு பதியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றதில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று மனுக்கள்… Read More »பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.. திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் சபா கூட்டம்

பெண் பத்திர எழுத்தர் ரூ.1 லட்சம் லஞ்சம்… திருச்சி டிஎஸ்பி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா (45) இவர் ஆவண எழுத்தராக தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு… Read More »பெண் பத்திர எழுத்தர் ரூ.1 லட்சம் லஞ்சம்… திருச்சி டிஎஸ்பி கைது….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,500 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,000 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

புதுகை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  , பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15.03.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத்… Read More »புதுகை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

லால்குடி அருகே நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16 ம் தேதி சனிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி… Read More »லால்குடி அருகே நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி…

திருச்சி அருகே மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை….

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 36 வயதான சிவகுமார். இவர் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள பட்டம்மாள் தெருவை சேர்ந்த கௌரி என்பவரை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதல்… Read More »திருச்சி அருகே மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை….

மகளிர் உரிமை திட்டம் கொண்டாட்டம்… ராட்சச பலூனை பறக்க விட்ட திருச்சி அமைச்சர்கள்…

  • by Authour

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அண்ணா சிலையில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »மகளிர் உரிமை திட்டம் கொண்டாட்டம்… ராட்சச பலூனை பறக்க விட்ட திருச்சி அமைச்சர்கள்…

திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2000 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ்  துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் , மாநகராட்சி… Read More »திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..

தேமுதிக-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்… நலத்திட்ட உதவி வழங்கல்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 ம் ஆண்டு கட்சி துவக்க நாள் விழாவை முன்னிட்டு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா,… Read More »தேமுதிக-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்… நலத்திட்ட உதவி வழங்கல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.15.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.15.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டட பணியை எம்எல்ஏ ஆய்வு…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 8 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அரசு மருத்துவ… Read More »அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டட பணியை எம்எல்ஏ ஆய்வு…

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் மின்தடை…. எந்தெந்த பகுதி….?…

திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 16.09.2023 (சனிக்கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சார நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதிகளான… Read More »திருச்சி மாநகரில் நாளை மறுநாள் மின்தடை…. எந்தெந்த பகுதி….?…

திருச்சியில் நீண்ட நாள் கோரிக்கை… முதல்வருக்கு தபால் கடிதம் அனுப்பி வைப்பு……

  • by Authour

தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இணைந்து தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முறையிட்டு வருகிறது – அந்த வகையில் இன்று… Read More »திருச்சியில் நீண்ட நாள் கோரிக்கை… முதல்வருக்கு தபால் கடிதம் அனுப்பி வைப்பு……

ஸ்ரீஅனந்தநாராயண கோவில் விவசாய நிலம் பொது ஏலம்…

திருச்சி மாவட்டம், துறையூரில் அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஸ்ரீஅனந்த நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 66 ஏக்கர் விவசாய நிலங்கள் பொது ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுப்பதற்காக 48 விவசாயிகள் முன் வைப்பு தொகையாக… Read More »ஸ்ரீஅனந்தநாராயண கோவில் விவசாய நிலம் பொது ஏலம்…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்…… 50 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார்

  • by Authour

தமிழகத்தில் தற்போது  டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இது ஒருவகையான கொசு மூலம் பரவுகிறது. எனவே  வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக  வைத்துக்கொள்ள வேண்டும் என  மருத்துவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  குடந்தை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்…… 50 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகளுடன் எஸ்பி ஆலோசனைகள் கூட்டம்……

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த சுமார் 70 நபர்களுடன் திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம்… Read More »விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகளுடன் எஸ்பி ஆலோசனைகள் கூட்டம்……

விலைவாசி உயர்வு கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை மதவாதம் விலைசி உயர்வு உள்ளிட்டவர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி நகர செயலாளர் குணா… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்…

எங்களுக்கும் உரிமைத்தொகை வேணும்…. திருச்சி ரேஷன் கடை முன் பெண்கள் கோஷம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக… Read More »எங்களுக்கும் உரிமைத்தொகை வேணும்…. திருச்சி ரேஷன் கடை முன் பெண்கள் கோஷம்

திருச்சி குவாரியில் போலி பில்.. அதிகாரிகள் வாக்குமூலத்தால் வசமாக சிக்கிய மணல் கொள்ளை கும்பல்..

  • by Authour

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம்ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை… Read More »திருச்சி குவாரியில் போலி பில்.. அதிகாரிகள் வாக்குமூலத்தால் வசமாக சிக்கிய மணல் கொள்ளை கும்பல்..

திருச்சி அருகே ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி கீழ வீதியைச் சேர்ந்தவர் 42 வயதான அசோக்குமார்.இவர் கடந்த மூன்று மாதமாக சற்று மனநலம் பாதித்து சுற்றி திரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்தினர்கள் அனைவரும்… Read More »திருச்சி அருகே ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை.

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,515 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி கனிமவளத்துறை பொறியாளரிடமும் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

  • by Authour

மணல் மாபியா  ராமச்சந்திரன் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி குத்தகைக்கு எடுத்து உள்ளார். இங்கு அரசு விதிகளுக்கு புறம்பாக மணல் எடுக்கப்படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் … Read More »திருச்சி கனிமவளத்துறை பொறியாளரிடமும் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

திருச்சியில் ‘எனது குப்பை எனதுபொறுப்பு’…. மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 65 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் செயல்பாடுகளை மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாநகராட்சியில்… Read More »திருச்சியில் ‘எனது குப்பை எனதுபொறுப்பு’…. மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்த ஆசிரியர்கள்.

  • by Authour

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மாதந்தோறும் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்கள் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களை உருவாக்கி… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்த ஆசிரியர்கள்.

மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூ.,கட்சியினர் ரயில் மறியல்…

  • by Authour

பெட்ரோல் டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலை, குறைக்க வேண்டும், ஹிந்தி திணித்து தமிழுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், ஜாதி மத கலவரங்களை தூண்டி மக்கள் ஒருமைப்பாட்டு குலைத்து நாட்டை நாசமாக்கும் பாஜக ஆட்சியை விட்டு… Read More »மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூ.,கட்சியினர் ரயில் மறியல்…

மணல் மாபியா முறைகேடு…. கொள்ளிடம் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி

திருச்சி  திருவானைக்காவல் அடுத்த   கொண்டையம்பேட்டை  மற்றும் உத்தமர் சீலி ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றில்  மணல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகளை புதுக்கோட்டையை சேர்ந்த  மணல் மாபியா என்று வர்ணிக்கப்படும்   ராமச்சந்திரன் என்பவர் நடத்தி… Read More »மணல் மாபியா முறைகேடு…. கொள்ளிடம் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கூட்டம்…. பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்   வரும்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து  கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன.  அந்த வகையில்  திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட … Read More »திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கூட்டம்…. பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

திருச்சி அருகே சாலையின் தடுப்பில் மோதி ஒருவர் பலி….

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அருகே பனையபுரம் திருபால்துறை ஹரிசன தெருவை சேர்ந்தவர் 42 வயதான சேதுபதி். இவர் நேற்று மாலை தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நம்பர்… Read More »திருச்சி அருகே சாலையின் தடுப்பில் மோதி ஒருவர் பலி….

உங்களுக்கென்று ஒரு பாதையை நீங்கள் உருவாக்காமல் விட்டால்… திருச்சி அருகே டிவி தொகுப்பாளர் கோபிநாத் பேச்சு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்ஆர்எம், டிஆர்பி பொறியியல் கல்லூரியில் பொறியியல் முதலாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட… Read More »உங்களுக்கென்று ஒரு பாதையை நீங்கள் உருவாக்காமல் விட்டால்… திருச்சி அருகே டிவி தொகுப்பாளர் கோபிநாத் பேச்சு…

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பு… திருச்சி கலெக்டர் தகவல்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை (Scholarship) 2023 -2024 ஆம் நிதியாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1-5-ஆம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு… Read More »மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பு… திருச்சி கலெக்டர் தகவல்.

திருச்சியில் பரோட்டா மாஸ்டரை கொல்ல முயன்ற ரவுடி குண்டாஸில் கைது..

  • by Authour

திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் கடந்த மாதம் 16ம் தேதி கீரைக்கடை பஜார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் ஒருவர் வாங்கிய கடன் மற்றும் வட்டி கொடுக்காததால்… Read More »திருச்சியில் பரோட்டா மாஸ்டரை கொல்ல முயன்ற ரவுடி குண்டாஸில் கைது..

திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்.

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை… Read More »திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்.

ஈஷா வாலிபால் போட்டி.. வடலூர் அணி முதலிடம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

ஈஷா சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற மண்டல அளவிலான ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விளையாட்டு போட்டிகள்… Read More »ஈஷா வாலிபால் போட்டி.. வடலூர் அணி முதலிடம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,515 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 120… Read More »திருச்சியில் தங்கம் விலை….

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் நலன் கருதி சாலை ஓரபூங்கா அமைத்து தர வேண்டும் என  திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு பாரதியார் மக்கள் நலச்சங்கம்-மற்றும் பொதுமக்கள் சார்பில்… Read More »மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

திருச்சியில் விசிக சார்பில் தியாகி இமானுவேல் படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம்..

  • by Authour

தியாகி இமானுவேல் சேகரனாரின் 66 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம்,… Read More »திருச்சியில் விசிக சார்பில் தியாகி இமானுவேல் படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம்..

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் குறைதீர் மனுவை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் இன்று 11.09. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் இரா. வைத்திநாதன் , துணை மேயர் திவ்யா, நகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் குறைதீர் மனுவை பெற்ற மேயர்….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. 2023 -24 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…

திருச்சி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 6 பேர் மீட்பு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டாங்கோரை கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல்சூளையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான அய்யனார், 21 வயதான மாரியம்மாள், 10 வயதன… Read More »திருச்சி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 6 பேர் மீட்பு….

திருச்சி அருகே பாம்பாலாயி அம்மன் கோவிலில் பக்தர் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் பாம்பாலாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 16-வது ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று… Read More »திருச்சி அருகே பாம்பாலாயி அம்மன் கோவிலில் பக்தர் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்…

திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் உலக அளவில்… Read More »திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

திருச்சியில் தேசிய அளவிலான திரைபபடம் – குறும்படம் திரையிடும் நிகழ்வு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித வளனார் கல்லூரி காட்சி தொடர்பியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான திரைபபடம் மற்றும் குறும்படம் திரையிடும் நிகழ்வு கூகாய்… Read More »திருச்சியில் தேசிய அளவிலான திரைபபடம் – குறும்படம் திரையிடும் நிகழ்வு…

தமிழ்நாடு உயர்நிலை-மே.பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழுக்கூட்டம்….

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சி மாநிலத்தலைவர் அன்பரசன் தலைமையில்… Read More »தமிழ்நாடு உயர்நிலை-மே.பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழுக்கூட்டம்….

திருச்சியில் இலவச மருத்துவ முகாம்… மேயர் அன்பழகன் துவங்கி வைத்தார்..

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழா ,உலக இயன்முறை மருத்துவர்கள் தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக திருச்சி இயன்முறை… Read More »திருச்சியில் இலவச மருத்துவ முகாம்… மேயர் அன்பழகன் துவங்கி வைத்தார்..

திருச்சியில் பள்ளி கட்டுமான பணியை ஆய்வு செய்த மேயர் அன்பழகன்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி 5 வது மண்டலம், 27வது வாடு மூலை கொல்லை தெரு மாநகராட்சி உருது பள்ளி ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் 23 ஆயிரம் சதுர அடியில் மூன்று வகுப்பறைகள், ஒரு தலைமை… Read More »திருச்சியில் பள்ளி கட்டுமான பணியை ஆய்வு செய்த மேயர் அன்பழகன்….

சைட் அடிக்க வந்த வாலிபர்கள் சேட்டை……திருச்சி அருகே மாணவிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த  தா.பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  உள்ளது. இப்பள்ளியில் பயிலும் 10 ,11, 12ம்  வகுப்பு மாணவிகளுக்கு  இன்று சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட… Read More »சைட் அடிக்க வந்த வாலிபர்கள் சேட்டை……திருச்சி அருகே மாணவிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்….

சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை போராட்டம்….. சமயபுரத்தில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வை கண்டித்தும்,சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து தேமுதிக வடக்கு மாவட்டம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில்… Read More »சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை போராட்டம்….. சமயபுரத்தில் பரபரப்பு…

ஈஷா சார்பில் திருச்சியில் விளையாட்டு போட்டி…. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை நகர்ப்புற நிர்வாகம் மற்றும்… Read More »ஈஷா சார்பில் திருச்சியில் விளையாட்டு போட்டி…. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

திருச்சி அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பெருமாள் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பாபு இவரது மகன் பாலாஜி (15). பள்ளி மாணவனின் படிப்பிற்காக துறையூர் முட்டைக்கரை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.… Read More »திருச்சி அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

மாணவிக்கு பாலியல் தொல்லை…. திருச்சி ஜோசப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள  புனித ஜோசப் கல்லூரி வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லியோ ஸ்டான்லி. இவர்  ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொந்தரவு… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை…. திருச்சி ஜோசப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

திருச்சி அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் 25 வயதான குணா நன்சி. இவர் நர்சிங் முடித்துவிட்டு திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழப்பு…

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது ஆண் பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு…

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ். இவர் தலைமையாசிரியராக பொறுப்பேற்றதிலிருந்து பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட பணிகளை செய்து வருகிறார்.இதில் பள்ளியில்… Read More »டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு…

திருச்சி அருகே அரசு டாஸ்மாக் கடை சூப்பர்வைசருக்கு அரிவாள் வெட்டு….

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழமாங்காவனம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த அரசு மதுபான கடையில் மேல மங்காவனத்தை சேர்ந்த பாண்டியன்(… Read More »திருச்சி அருகே அரசு டாஸ்மாக் கடை சூப்பர்வைசருக்கு அரிவாள் வெட்டு….

தனிப்பட்டாவுக்கு தனி கவனிப்பு…..திருச்சி அருகே சர்வேயர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்  ரமேஷ் குமார் (வயது 51). திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு… Read More »தனிப்பட்டாவுக்கு தனி கவனிப்பு…..திருச்சி அருகே சர்வேயர் கைது

முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்  உள்ள  பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் ஶ்ரீரங்கம் பெரியார்… Read More »முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

திருச்சியில் எஸ்பி தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பயிற்சி …

  • by Authour

விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு குறித்த பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், 8, 9 ஆகிய இரண்டு நாட்களும்- கலக கூட்டத்தை கலைப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பயிற்சி …

லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் , கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். அவர்… Read More »லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.07 கோடி காணிக்கை..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.07 கோடி காணிக்கை..

திருச்சி அருகே குளத்து நீரில் மூழ்கிய இருவர்… துணிச்சலுடன் காப்பாற்றிய பள்ளி மாணவன்.

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அடுத்த கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி என்பவரது மகள் விஸ்வஜோதி. இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம்… Read More »திருச்சி அருகே குளத்து நீரில் மூழ்கிய இருவர்… துணிச்சலுடன் காப்பாற்றிய பள்ளி மாணவன்.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கல்லக்குடியில் நின்று செல்லும்

  • by Authour

வைகை அதிவிரைவு ரெயில், இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வைகை அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டது முதல், ஸ்ரீரங்கம் மக்களின் நெடுநாள் கோரிக்கையாக… Read More »மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கல்லக்குடியில் நின்று செல்லும்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை….

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

  • by Authour

108 வைணவத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலுக்கு  இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  அத்துடன்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்தை காணவும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்… திருச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு….

  • by Authour

திருச்சி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சப் பையை கையில் எடுப்போம், மாசற்ற பூமியை உருவாக்குவோம் என மாணவர்களுக்கான விழிப்புணர்வு… Read More »பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்… திருச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு….

திருச்சி….மத்திய அரசை கண்டித்து மா. கம்யூ. நூதன மறியல்

  • by Authour

மத்திய அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே… Read More »திருச்சி….மத்திய அரசை கண்டித்து மா. கம்யூ. நூதன மறியல்

திருச்சி அருகே மணல் திருட்டு… 5 பேர் எஸ்கேப்… மணல்-வாகனம் பறிமுதல்…

திருச்சி, திருவானைக்காவல் கீழே கொண்டையம் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக் மேத்தா, நடுக்கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் ரகுநாத், பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள பங்கையர்செல்வி குடி தெருவை சேர்ந்தவர் அம்மாசி… Read More »திருச்சி அருகே மணல் திருட்டு… 5 பேர் எஸ்கேப்… மணல்-வாகனம் பறிமுதல்…

திருச்சி அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி கைது…

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் தலைமலை அடிவாரப் பகுதியில் உள்ள ஒத்தரசு கிராமத்தை சேர்ந்த சிக்கன் மகன் புஷ்பராஜ் (43) லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக மது… Read More »திருச்சி அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி கைது…

திருச்சி ஓடும் பஸ்சின் படிகட்டிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து  கிளம்பிய ஒரு டவுன் பஸ், பெரியார் சிலை ரவுண்டானாவில் திரும்பியது. அப்போது  திடீரென   ஒரு இருசக்கர வாகனம் ரோட்டை கடக்க முயன்றது.  அந்த டூவீலரில் 3 பேர்… Read More »திருச்சி ஓடும் பஸ்சின் படிகட்டிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி…

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,535 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 240… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்., கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்யும்போது மாடிப்படியின் கீழ் சிவப்பு… Read More »திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…

திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா    நேற்று முன்தினம்  நடந்தது.   மாவட்ட… Read More »திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள கவுத்தரசநல்லூர் பகுதியில் மழைகாலங்களில் மழை நீர் கல்பாலம் வழியாக அருகில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள பாசன வாய்க்காலில் மழைநீர் சென்றடைய ஏதுவாக… Read More »திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூரை அடுத்த அரியமங்கலத்தில் பள்ளிகள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், அரிசி ஆலைகள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளதால் இங்குள்ள சாலைகள் எந்நேரமும் வானங்கள் வந்து செல்லும் வண்ணமாக உள்ளது.… Read More »குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை…

திருச்சி அருகே சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்ற 2 இளைஞர்கள் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நங்கமங்கலம் சத்திரம் பகுதியில் சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது… Read More »திருச்சி அருகே சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்ற 2 இளைஞர்கள் கைது….

திருச்சி ஜிஎச்- ல் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்…

திருச்சி மாவட்டம் மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராசு என்பவர் நேற்று முன்தினம் மருங்காபுரி பகுதியில் நேரிட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் உறவினர்கள் ஒப்புதலுடன் தானம் பெறப்பட்டு திருச்சி… Read More »திருச்சி ஜிஎச்- ல் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்…

நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்த கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பூக்கட்டும் தொழிலாளியை சடலமாக மீட்டனர். ஸ்ரீரங்கம் கும்படம் பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான கோவிந்தசாமி. இவர் பூ கட்டும் தொழில்… Read More »நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்த கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு…

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…

  • by Authour

திருச்சி பேங்கர்ஸ் காலனி தேவராயநகரை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவரது மனைவி இளையரசி(45). நடத்தை சந்தேகத்தில் கடந்த 2018ம் ஆண்டு காமராஜ், மனைவியை கொலை செய்தார். அப்போது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக… Read More »மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…

திருச்சியில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த டூவீலர்… பரபரப்பு..

திருச்சி தென்னூர், அருகே உள்ள வீரமாமுனிவர் தெரு முனையில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டி ஒருவர் தடுமாறி விழுந்து விட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரையும், வாகனத்தையும்… Read More »திருச்சியில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த டூவீலர்… பரபரப்பு..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,535 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 280… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி வஉசி சிலைக்கு பாலாபிஷேகம்….. போலீசுடன் தகராறு செய்த 2 பேர் கைது

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ உ சி 152 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  அப்போது அங்கு வந்த  தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் இளைஞர்… Read More »திருச்சி வஉசி சிலைக்கு பாலாபிஷேகம்….. போலீசுடன் தகராறு செய்த 2 பேர் கைது

வாகன உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து… பொருட்கள் எரிந்து நாசம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அப்பாஸ் அலி.இவர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனங்களுக்கான உதிரி பாகம் சன் ஆட்டோ மற்றும் மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார்.… Read More »வாகன உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து… பொருட்கள் எரிந்து நாசம்…

வஉசியின் திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை…

  • by Authour

கப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளையொட்டி  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்  ப.குமார்  தலைமையில் செக்கிலுத்த செம்மலின் வ.உ.சிதம்பாரின் திருவுருவ படத்திற்கு… Read More »வஉசியின் திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை…

திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம்பகுதியில் இருந்து பெருமாள் பாளையம் வழியாக ஒட்டம்பட்டி செல்லும் சாலை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் அமைந்துள்ள சாலையை மேம்படுத்த பாரத பிரதமர் மந்திரி கிராம சாலைகள்… Read More »திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

சமயபுரம் அருகே நாளை குடிநீர் கட்….

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுவதும் குடிநீர் வினியோகம் இருக்காது என பேரூராட்சி… Read More »சமயபுரம் அருகே நாளை குடிநீர் கட்….

வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு…. உயிருடன் மீட்பு.. திருச்சி அருகே பரபரப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ்… Read More »வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு…. உயிருடன் மீட்பு.. திருச்சி அருகே பரபரப்பு…

திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி 152 வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி திரு உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக… Read More »திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

திருச்சி லால்குடி ரவுண்டானாவில் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்த் தப்பினர். லால்குடி ரவுண்டானா… Read More »திருச்சி லால்குடி ரவுண்டானாவில் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்….

அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை… திருச்சி கோர்ட்

திருச்சி மாநகரில் கடந்த 25.09.2019-ந்தேதி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ராம்ஜிநகர், மில்காலனியில் ஒரு வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டின் மாடியில் உள்ள அறையில் கட்டிலில் அம்மாவின் தலையை மோதியும், கழுத்தை நெரித்தும் கொலை… Read More »அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை… திருச்சி கோர்ட்

புது குளம் வேண்டாம்…. பழைய குளத்தை தூர்வாருங்கள்…. திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இனாம்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அர்ஜின தெரு மற்றும் அருந்ததியர் பெருமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் ஆக்கிரமித்து புதிதாக குளம் அமைக்கப்… Read More »புது குளம் வேண்டாம்…. பழைய குளத்தை தூர்வாருங்கள்…. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,550 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 400… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி ஏர்போட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வௌிநாட்டு பணம் பறிமுதல்…

திருச்சி ஏர் சுங்க அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழகத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. … Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வௌிநாட்டு பணம் பறிமுதல்…

திருவெறும்பூர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூகவிரோதிகள்… கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த  வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா நடந்தது. விழா விற்கு மாவட்ட முதன்மை கல்வி… Read More »திருவெறும்பூர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூகவிரோதிகள்… கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

திருச்சியில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு.. பரபரப்பு..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 39 –… Read More »திருச்சியில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு.. பரபரப்பு..

பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு  என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(47) தொழிலதிபர். இவரிடம் வேலை பார்த்த  வேன் டிரைவர் இவர் பணியில் இருந்து நீக்கி விட்டார்.  அந்த ஆத்திரத்தில் நேற்று இரவு … Read More »பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தாய், மகள், மகன் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜீவாத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கமலவேணி. 65 வயது மூதாட்டியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கான வட்டியை கடந்த மாதம் 16… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தாய், மகள், மகன் கைது…

திருச்சியில் இலவச மருத்துவ முகாமினை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்.

  • by Authour

உங்கள் தோழன் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் திருச்சி தென்னூர் பகுதியில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு துவங்கி… Read More »திருச்சியில் இலவச மருத்துவ முகாமினை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்.

திருச்சி அருகே நாகப்ப சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ நாகப்ப சுவாமி ,ராஜ கணபதி, சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி… Read More »திருச்சி அருகே நாகப்ப சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருச்சி அருகே பெண் இன்ஸ்பெக்டரின் ரோந்து வாகனம் பறிப்பு….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் பெண் காவல் ஆய்வாளரின் ரோந்து வாகனம் பறிப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு சிறுகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து… Read More »திருச்சி அருகே பெண் இன்ஸ்பெக்டரின் ரோந்து வாகனம் பறிப்பு….

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியின் செயலாளராக முத்துசெல்வன் (45) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் முத்துச்செல்வன் கலைஞரின்… Read More »திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சியில் தங்கம் விலை……

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை……

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து லால்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 105 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு….

திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து கண்தானம் மற்றும் உடல்தானம்….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர், குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் கரு. பேச்சிமுத்து(79). திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, திருக்குறள் புத்தகத்தை அச்சிட்டு, இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வந்தார். திருக்குறளும் ஏழிளந்தமிழும்,… Read More »திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து கண்தானம் மற்றும் உடல்தானம்….

திருச்சியில் நரிக்குறவர்களின் இடத்தை திருப்பித் தரக் கோரி விவசாயிகள் போராட்டம்.

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 37வது நாளாக நரிக்குறவர்கள் நடனமாடி பாடல் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்… Read More »திருச்சியில் நரிக்குறவர்களின் இடத்தை திருப்பித் தரக் கோரி விவசாயிகள் போராட்டம்.

திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….

திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின்… Read More »திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….

திருச்சி நகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறை பிடிப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரியக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று லால்குடி… Read More »திருச்சி நகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறை பிடிப்பு….

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 320… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில்… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

  • by Authour

திருச்சி தினகரன் நாளிதழின்  செய்தியாளர் சுரேஷ்(48) நேற்று இரவு  உடல்நலக்குறைவால்  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் காலமானார்.  தகவல் அறிந்ததும் திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் சென்று சுரேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  அவரது… Read More »திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

சமயபுரம்-வயலூர், துவாக்குடி-பஞ்சப்பூர் இடையே மெட்ரோ ரயில் பாதை…. அமைகிறது

தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. சென்னையை  தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »சமயபுரம்-வயலூர், துவாக்குடி-பஞ்சப்பூர் இடையே மெட்ரோ ரயில் பாதை…. அமைகிறது

சமயபுரம் பகுதிகளில் நாளை மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. சமயபுரம் துணை மின்… Read More »சமயபுரம் பகுதிகளில் நாளை மின்தடை…

திருச்சி அருகே கோவில் பூஜைக்கு வந்த நபரிடம் 16 பவுன் நகை திருட்டு..

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள கூன்ரங்கம்பட்டி அரசி மலையாளி கூன்ரங்கம்பட்டி முத்துசாமி- பரமேஸ்வரி என்பவர் வீட்டிற்கு விருந்தினராக சிறுத்தையூர் லால்குடி குடித்தெருவை சேர்ந்த வேலுச்சாமி அவரது மனைவி கௌதமி… Read More »திருச்சி அருகே கோவில் பூஜைக்கு வந்த நபரிடம் 16 பவுன் நகை திருட்டு..

திருச்சி அருகே கூலி தொழிலாளி தற்கொலை…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் காவேரி நகரை சேர்ந்தவர் சுரேஷ் ஆண்டனி (43) இவர் மது போதைக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருவதுடன் தொடர்ந்து தினமும் மனைவி… Read More »திருச்சி அருகே கூலி தொழிலாளி தற்கொலை…

அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் . பேரூராட்சி தலைவர் மேகலா வெள்ளையன் தலமையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் மேகலாவை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்… Read More »அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சியில் இன்றைய தங்கம், வெள்ளி விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம், வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,550 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம், வெள்ளி விலை

திருச்சி சுங்க அதிகாரிகள் மெகா ரெய்டு…. ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள  கணிமண்குண்டு கடற்கரை பகுதியில்  தங்க கடத்தல் அதிக அளவு நடப்பதாக திருச்சி  சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி  சுங்கத்துறை  இணை ஆணையர்  கே. எம்.… Read More »திருச்சி சுங்க அதிகாரிகள் மெகா ரெய்டு…. ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று… Read More »திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக ஆந்திர மாநிலம் உள்ள மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு வஸ்திர பகுமானம் ஆராதனை தொடக்க நாளான இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை… Read More »ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை….

திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி,கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.இந்த நாட்டுத் துப்பாக்கியின்… Read More »திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்….

முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளரால் பெறப்பெற்ற 32 மனுக்களை இன்று (30.08.2023) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில், கூடுதல் காவல்… Read More »திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்….

சமயபுரத்தில் 8 கிலோ குட்கா பறிமுதல்….2 கடைகள் -குடோனுக்கு தற்காலிகமாக சீல்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி சந்தை கேட் பகுதியில் உள்ள டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். இரண்டு கடைகள் மற்றும் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு உணவு… Read More »சமயபுரத்தில் 8 கிலோ குட்கா பறிமுதல்….2 கடைகள் -குடோனுக்கு தற்காலிகமாக சீல்…

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட்,ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல். அதிமுக அரசியல் கட்சியின் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிய… Read More »காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த… Read More »விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 51.98 அடி.  அணைக்கு வினாடிக்கு 2,031 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,003 கனஅடி பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  கல்லணையில் இருந்து காவிரியில் … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

திருச்சி ஏர்போட்டில் ரூ. 8.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவது தொடர் கதை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 8.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

  • by Authour

சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறையில் திருச்சி மாவட்ட அதிகாரியாக இருப்பவர். கடந்த ஆட்சியிலும் இந்த பதவியில் தான் அவர் இருந்தார். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை  என்பது போல  தொடர்ந்து அதே பதவியில்… Read More »திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நடுத் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் பாலக்கரை போக்குவரத்து  பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.  உடல்நலம் பாதிக்கப்பட்ட அருள்சாமி ஆஸ்பத்திரியில்… Read More »திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல்… திருச்சி மாநகராட்சி கமிஷனர்..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி ஓடத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் ஓயாமரி எரிவாயு தகன மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர் செய்திட (30.08.2023) முதல் (07.09.2023) வரை பணிகள் நடைபெற உள்ளது. மேற்கண்ட மையத்தில் சடலங்கள் தகனம்… Read More »ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல்… திருச்சி மாநகராட்சி கமிஷனர்..

திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

  • by Authour

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி மாநகராட்சி உறையூர் குறத்தெரு நடுநிலைப்பள்ளியில், மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். 22, 23, 24, 26, 27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை… Read More »திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் மனைவி  இன்று காலை திருச்சி  வந்தார்.  அவர் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்றார்.   அங்கு  பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட அனைத்து  சன்னதிகளுக்கும் சென்று… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டாசில் கைது…திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர… Read More »பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டாசில் கைது…திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

யாசகம் எடுத்த 7 சிறுமிகள் மீட்பு…நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பூக்கொல்லைப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன சிறுமிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் யாசகம் எடுத்ததாக 7 சிறுமிகளை் குழந்தைகள் நல அமைப்பு… Read More »யாசகம் எடுத்த 7 சிறுமிகள் மீட்பு…நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி.

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.  திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு  விற்கப்பட்ட தங்கம்  இன்று 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.  ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சியில் அமைச்சர் உதயநிதி காரை மறித்து விவசாயிகள் போராட்டம்…. பரபரப்பு..

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 32 –… Read More »திருச்சியில் அமைச்சர் உதயநிதி காரை மறித்து விவசாயிகள் போராட்டம்…. பரபரப்பு..

திருச்சி அருகே காதல் திருமண ஜோடி போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

  • by Authour

திருச்சி சமயபுரம்அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.  மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடி கீழத்தெருவை சேர்ந்த சரவணனின் மகன் 24 வயதான குமரேசன். இவருக்கும் திருச்சி சிந்தாமணி… Read More »திருச்சி அருகே காதல் திருமண ஜோடி போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயம்… தேடும் பணிகள் தீவிரம் …

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயமானார்.ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மலைக்கோட்டை… Read More »கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயம்… தேடும் பணிகள் தீவிரம் …

பிச்சாண்டார்கோயிலில் இலவச கண் பரிசோதனை – அறுவை சிகிச்சை முகாம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. அன்னை தெரசா டிரஸ்ட்,மக்கள் பாதுகாப்பு மையம் மகாத்மா கண்… Read More »பிச்சாண்டார்கோயிலில் இலவச கண் பரிசோதனை – அறுவை சிகிச்சை முகாம்

கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…மாரத்தான் போட்டி

5000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீ வண்டர் வுமன்’ அமைப்பு (We Wonder Women) மற்றம் கற்பகம் அகாடமி ஆப் ஹையர்… Read More »கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…மாரத்தான் போட்டி

விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரின் 71 வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ்.குமார் தலைமையில்… Read More »விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

திருச்சியில் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்தார் கலெக்டர்..

  • by Authour

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் பதிமூன்றாம் வருட ஓவிய கண்காட்சி திருச்சியில் 2023 ஆகஸ்ட் 26, 27 ,28 தேதிகளில் ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா அரங்கில் மூன்று நாட்கள் தூரிகை ஓவியத்தில் சீர்மிகு திருச்சியும்… Read More »திருச்சியில் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்தார் கலெக்டர்..

திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… திருச்சி மாநகர், அரியமங்கலம்… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

  • by Authour

திருச்சி கருமண்டம் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், இவர்   திண்டுக்கல் மெயின் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில்   சிவக்குமாரின் மனைவி ஜெயலட்சுமி(42) அருகில் உள்ள தங்கள் பேக்கரிக்கு… Read More »திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

நெருங்சலக்குடியில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெருங்சலக்குடி கிராமத்தில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி அலுவலர் செல்வி.பவித்ரா கலைஞரின் அனைத்து கிராம… Read More »நெருங்சலக்குடியில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்….

திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்….. யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது..

  • by Authour

திருச்சி, கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக வரும் 28 ம் தேத் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று திருச்சி… Read More »திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்….. யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது..

மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான முத்துச்செல்வம். விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி 40 வயதான அமிர்தம். இவர்களது மகன் 19 வயதான பெரியசாமி.இவர் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில்… Read More »மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

ரூ.5 ஆயிரம் லஞ்சம்……திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் கைது….விஜிலன்ஸ் அதிரடி

  • by Authour

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர்  நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்……திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் கைது….விஜிலன்ஸ் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை  நகராட்சி நிர்வாகத்  துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Authour

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷின் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்த வகையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சியில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்…

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக திருச்சி… Read More »விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சியில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்…

காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழகத்தில் மத்திய உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு காலை உணவு திட்டமாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 17லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த முன்னாள்… Read More »காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்திடும் வகையில் திருக்குவளையில் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்… Read More »காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

மணப்பாறையில் 3 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்..

ஓரின செயற்கை தொடர்பான ஆப் மூலம் ஒன்றிணைந்து போதை பொருள் விற்ற நல்லுசாமி, ரூபன், ஸ்ரீ விக்ரம் ஆகிய 3 பேர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே போலீசார் கைது செய்தனர். மேலும் கைது… Read More »மணப்பாறையில் 3 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்..

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு… வாகை சந்திரசேகர் கண்டனம்..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவும் பேரவை, மாநில , மாவட்டமாநகர நிர்வாகிகள் ஆலோசனை… Read More »முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு… வாகை சந்திரசேகர் கண்டனம்..

மாணவியிடம் பாலியல் சேட்டை… பேராசிரியருக்கு அடி உதை … திருச்சி கல்லூரியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த குமுளூர் பகுதியில்    பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி  செயல்படுகிறது.  இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வினோத்குமார் (37) என்பவர்  வணிகவியல்… Read More »மாணவியிடம் பாலியல் சேட்டை… பேராசிரியருக்கு அடி உதை … திருச்சி கல்லூரியில் பரபரப்பு

நேரு நினைவுக் கல்லூரியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள்….

  • by Authour

பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக்… Read More »நேரு நினைவுக் கல்லூரியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள்….

திருச்சி அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை… பக்தர்கள் தரிசனம்..

திருச்சி – கல்லணை ரோடு, சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது.கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறியபோது, இறைவன் கனவில்தோன்றி கோவில்அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு… Read More »திருச்சி அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை… பக்தர்கள் தரிசனம்..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,515 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர்… Read More »4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு

திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடியை சேர்ந்த 75 வயதான அண்ணபூரணி என்ற மூதாட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் சுமார் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி… Read More »திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

  • by Authour

திருச்சி உறையூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(31), திருமணம் ஆகாதவர். தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு திருச்சி தென்னூர் சங்கீதபுரம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி ஜெசிந்தாவுடன்(47) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெசிந்தாவிற்கு திருமணமாகி… Read More »திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும்… Read More »மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொகை இருந்தால் உடனே செலுத்த வேண்டும் – திருச்சி கமிஷனர் எச்சரிக்கை.

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் மாநகர காவல்துறை பணியை செம்மைப்படுத்தவும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களுக்காக திறம்பட பணியாற்றிட… Read More »வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொகை இருந்தால் உடனே செலுத்த வேண்டும் – திருச்சி கமிஷனர் எச்சரிக்கை.

போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது… திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர… Read More »போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது… திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு .. திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் புகார் மனு அளித்தனர். அதில்….. திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட… Read More »அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு .. திருச்சி போலீசில் புகார்…

திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை – பச்சை மலை பகுதியில் தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதி மேம்பாடு 2023- 2024 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெண்களுக்கு… Read More »திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

எம்பி கனிமொழி குறித்து அவதூறு பாடல்…திருச்சி மகளிர் அணியினர் கமிஷனரிடம் புகார்….

  • by Authour

எம்பி கனிமொழியை பற்றி அவதூறு பாடல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் திருச்சி மகளிர் அணியினர் புகார். திருச்சி மாவட்ட திமுக… Read More »எம்பி கனிமொழி குறித்து அவதூறு பாடல்…திருச்சி மகளிர் அணியினர் கமிஷனரிடம் புகார்….

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் திராவிட கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருப்பால்துறையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் அடுத்த திருப்பால்துறை சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி…

திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour

திருச்சி அடுத்த சிறுகனூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  எனவே  இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சணமங்கலம், மணியங்குறிச்சி,… Read More »திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

திருச்சி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் கைமாற போவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல்… Read More »திருச்சி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் பறிமுதல்…

சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை…20 ஆண்டு சிறை.. திருச்சி கோர்ட் அதிரடி…

திருச்சி மாநகர் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 01.10.2019-ந்தேதி ஒரு சிறுவனை கடத்தி சென்று வீட்டினுள் பூட்டி வைத்து ஒரு நபர் பாலியல் தாக்குதல் செய்ததாகவும், யாரிடமாவது சொன்னால் சிறுவனை… Read More »சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை…20 ஆண்டு சிறை.. திருச்சி கோர்ட் அதிரடி…

புள்ளம்பாடி அருகே கார், டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்..

திருச்சி மாநகர் தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அரியலூரில் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் 5 பேர் திருச்சி நோக்கி வந்த போது, திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி பெட்ரோல் பங்க் அருகில்… Read More »புள்ளம்பாடி அருகே கார், டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்..

விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

  • by Authour

புதிய வேளாண் கொள்கைகளுக்கு எதிராக, டில்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தனர். அவர்களால் விவசாயிகளுக்கு பெருமை. அந்த விவசாய சங்கத்தை உலகமே உற்று நோக்கியது. ஆனால் திருச்சியில்  விவசாய… Read More »விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,500 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சியில் வாகனம் மோதி வாலிபர் பலி…

  • by Authour

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டம் எண்ணக்காடு பெரிலிங்கபுரம்,கட்டிலாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன்குட்டி. இவருடைய மகன் 29 வயதான அனுராக். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்… Read More »திருச்சியில் வாகனம் மோதி வாலிபர் பலி…

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தாத்தையங்கார்பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி,… Read More »திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்….

திருச்சி அருகே ……பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள்  நடைபெற்று முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.… Read More »திருச்சி அருகே ……பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.47.36 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்… பெண் பயணி கைது…

  • by Authour

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவர் தனது லக்கேஜில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.47.36 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்… பெண் பயணி கைது…

சமயபுரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு… துரிதமாக சரிசெய்த அதிகாரிகள்..

  • by Authour

திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருகே பளூரில் உள்ள கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு. வீணாக வெளியேறிய குடிநீர். துரிதமாக செயல்பட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்த குடிநீர்… Read More »சமயபுரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு… துரிதமாக சரிசெய்த அதிகாரிகள்..

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

  • by Authour

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை குட்டி உலவுவதாக சிலர் கூறிவந்தனர். அதிலும் குறிப்பாக நேற்றிரவ ஜெகன் என்பவரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளில் சிறுத்தை குட்டி போன்ற… Read More »திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

திருச்சி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து… பள்ளி மாணவன் பலி.. தாய் – மகள் படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே எம். கண்ணனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான பிரிஜித்மாலா இவருடைய மகள் 9 வயதான மகிஷா, பிரஜித் மாலாவின் தங்கை மகன் வந்தலை சாலை… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து… பள்ளி மாணவன் பலி.. தாய் – மகள் படுகாயம்..

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – வீணாகும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பளூரில் உள்ள கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு. பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில்… Read More »கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – வீணாகும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர்…

சாரதாஸ் டிரையல் ரூமில் கேமிராவா?.. 5 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது…

  • by Authour

திருச்சி என்எஸ்பி ரோட்டில் பிரபல துணிக்கடை சாரதாஸ் உள்ளது. இதன் உரிமையாளராக இருப்பவர் ரோசன் (35). இவர் கடந்த 14ம் தேதி கோட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது துணிக்கடையான சாரதாசில்… Read More »சாரதாஸ் டிரையல் ரூமில் கேமிராவா?.. 5 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது…

திருச்சி பாஜ நிர்வாகி மீது பிடிவாரண்ட்…கோர்ட் உத்தரவு…

  • by Authour

2021 ம் ஆண்டு பதவி ஏற்று முதல்முறையாக அண்ணாமலை திருச்சி வந்தார். அவரை வரவேற்கும் விதமாக, போலீசார் எதிர்ப்பையும் மீறி, சரவெடிகளை வெடித்ததாக, பாஜக நிர்வாகி நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதியப்பட்டது. திருச்சி அண்ணாசிலை… Read More »திருச்சி பாஜ நிர்வாகி மீது பிடிவாரண்ட்…கோர்ட் உத்தரவு…

ரோந்து போலீசாருக்கு திருச்சி கமிஷனர் காமினி அறிவுரை…

திருச்சி மாநகர கமிஷனர் காமினி,  திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் மாநகர காவல்துறை பணியை செம்மைப்படுத்தவும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களுக்காக திறம்பட பணியாற்றிட திருச்சி… Read More »ரோந்து போலீசாருக்கு திருச்சி கமிஷனர் காமினி அறிவுரை…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 040… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும்,சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு…

முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் குடித்தெருவை சேர்ந்தவர் கார் மெக்கானிக் வடிவேல்(41). இவரது மனைவி கஜபிரியா (34), இவர்களது மகள் ஹரினிதா (11), மகன் விசாகன் (6). ஆவர். இவர்கள் நால்வரும் ஒரு காரில் வடிவேல்… Read More »முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

மதுரை மாவட்டம் தெற்கு மதுரை புதுக்குளம் அமிர்தாநகரைச் சேர்ந்தவர் 52 வயதான பாலாஜி. இவர் தனது நண்பர் நாகேந்திரன் ஆகிய இருவரும் மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசியநெடுஞ்சாலையில்… Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

திருச்சி அருகே மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 25 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி பகுதியில் பிரபு என்பவர் நாகா என்ற பெயரில் அரசு அனுமதியுடன் நான்கு மாத காலமாக மனமகிழ் மன்றம் நடத்தி வந்தார். இந்நிலையில் அங்கு சட்ட விரோதமாக மது… Read More »திருச்சி அருகே மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 25 பேர் கைது….

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள திருமலைநகர் என்டிஆர் ரெசிடென்சில் வசிப்பவர் 32 வயதான சபரிநாதன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்்எப் டயர் கம்பெனியில் மேற்பார்வையாக வேலை செய்து… Read More »வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

அதிமுக மாநாட்டிற்கு ஒருவருக்கு ரூ.1000 பணம் தருகிறார்கள்… டிடிவி..

திருச்சி தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து… Read More »அதிமுக மாநாட்டிற்கு ஒருவருக்கு ரூ.1000 பணம் தருகிறார்கள்… டிடிவி..

திருச்சி பெரியார் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி… படங்கள்

  • by Authour

சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல்… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி… படங்கள்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

முசிறி வாலிபர் கொலை…. மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அப்பணநல்லூர் ஊராட்சி மாதுளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (35). இவருடைய மனைவி அமுதா (30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லாரி டிரைவரான குமரவேல் கடந்த 2018-ம் ஆண்டு… Read More »முசிறி வாலிபர் கொலை…. மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை…

100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளிகள் சுமார் 200 பேர் இன்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு… Read More »100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆனந்தி மேடு சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான ஆல்பர்ட் கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 12ஆம் தேதி மாலையில்… Read More »காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி, புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண். இவர் 12 ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்துள்ளார். இளம் பெண் செல்போனில்… Read More »லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

லால்குடியில் நாளை மின்நிறுத்தம்…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 19 ம் தேதி சனிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி… Read More »லால்குடியில் நாளை மின்நிறுத்தம்…

திருச்சி அருகே விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம் லால்குடி உதவி இயக்குனர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி… Read More »திருச்சி அருகே விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்…

திருச்சி மாநகரில் நாளை மின்நிறுத்தம்….

  • by Authour

திருச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால்  மத்திய பஸ் நிலையம், வ.உசி,ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், பறவைகள்சாலை, பாரதியார்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்நிறுத்தம்….

முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  கடந்த 22 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடன் தள்ளுபடி,   கர்நாடகம்… Read More »முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் .பிரதீப் குமார் தொடங்கி வைத்து, குடற்புழு நீக்க மாத்திரைகளை… Read More »அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்…

திருச்சி சப்பாணிக்கு இன்னொரு ஆயுள் தண்டனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் அவருடைய நண்பரான சப்பாணி என்பவர் கைது செய்யப்பட்டார். சப்பானியிடம் போலீசார்… Read More »திருச்சி சப்பாணிக்கு இன்னொரு ஆயுள் தண்டனை…

திருச்சியில் பிச்சையெடுக்க குழந்தைகள் வாடகைக்கு விடப்படுகிறார்களா? பகீர் தகவல்

  • by Authour

ஆடி அமாவாசை தினமான நேற்று  திருவரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இந்த கூட்டத்திற்கு மத்தியில்  பிச்சை எடுக்கும்  கும்பல்களின் கூட்டத்தையும் பார்க்க முடிந்தது. பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான… Read More »திருச்சியில் பிச்சையெடுக்க குழந்தைகள் வாடகைக்கு விடப்படுகிறார்களா? பகீர் தகவல்

திருச்சியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்….

  • by Authour

திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர். இந்நேரத்தில் கைக்குழந்தையை வைத்து பெண்கள் பலர் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்து… Read More »திருச்சியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 040… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி – ஹவுரா ரயில் 5 நாட்கள் ரத்து….

ஓடிசா மாநிலம் குர்தா சாலை கோட்டத்தில் 3-வது ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி – ஹவுரா இடையே இயக்கப்படும் ரெயில்கள் பின்வரும் நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து பிற்பகல்… Read More »திருச்சி – ஹவுரா ரயில் 5 நாட்கள் ரத்து….

திருச்சியில் நடைபெற உள்ள கலை இலக்கியத் திருவிழா… கவிஞர் நந்தலாலா

  • by Authour

திருச்சி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய திருவிழா சென் ஜேம்ஸ் பள்ளியில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில்… Read More »திருச்சியில் நடைபெற உள்ள கலை இலக்கியத் திருவிழா… கவிஞர் நந்தலாலா

திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குனர்கள் தேர்தல்…பொதுத்தேர்தல் போல பரபரப்பு

திருச்சியில் உள்ள தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குநர்களை தேர்வு செய்வதற்கான    ரீஜினல் 1க்கான தேர்தல் இன்று நடக்கிறது. திருச்சி பொன்மலை, திருச்சி ஜங்ஷன் ஆகிய இடங்களில்  இதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது. … Read More »திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குனர்கள் தேர்தல்…பொதுத்தேர்தல் போல பரபரப்பு

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயில் இணை ஆணையர் பொறுப்பேற்பு

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயில்  இணையாணையர் மற்றும்  செயல் அலுவலராக  செ. மாரியப்பன் இன்று பொறுப்பேற்றார். இங்கு ஏற்கனவே இணையாணையராக இருந்த  சிவராம்குமார், ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையராக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.    

டூவீலர் மீது கார் மோதி விபத்து… நர்ஸ் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்..

திருச்சி, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா. இவர் பெரிய மிளகு பாறை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக  பணியாற்றி வருகிறார். சந்திரா நேற்று தனது பணி முடிந்து டூவீலரில் மஞ்சதிடல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… நர்ஸ் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்..

நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க… Read More »நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் 45 மாணவிகளுக்கு திடீர் வாந்தி….. மயக்கம்

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி பெண்கள்  கல்லூரியில்  நேற்று   இரவு  25க்கும் மேற்பட்ட மாணவிகள்  வாந்தி எடுத்து மயங்கினர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்… Read More »திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் 45 மாணவிகளுக்கு திடீர் வாந்தி….. மயக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்…..

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்…..

வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறுகாம்பூர், திருப்பைஞ்சீலி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி… Read More »வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை….

முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் முசிறி காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு செல்போன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.  முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர்… Read More »முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு

சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி காரில் ஐந்து பேர் சென்று கொண்டிருந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெறுவளை வாய்க்கால் பாலம் மீது சென்றபோது கார்… Read More »சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி அருகே விஷம் குடித்து கூலிதொழிலாளி தற்கொலை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆதிகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான முருகேசன். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே விஷம் குடித்து கூலிதொழிலாளி தற்கொலை…

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

  • by Authour

திருச்சி, காஜா பேட்டை வடக்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமராவதி (50). இவர் திருச்சி பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பகுதியிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

திருச்சி அருகே பெல் ஊழியர்கள் ஆர்பாட்டம்… பரபரப்பு..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பெல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »திருச்சி அருகே பெல் ஊழியர்கள் ஆர்பாட்டம்… பரபரப்பு..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் பொது விருந்து…

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்றத்தாழ்வின்றி பொது விருந்து மற்றும் பக்தர்களுக்கு பருத்தி புடவை வழங்கும் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் பொது விருந்து…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உடல் உறுப்புத்தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டு…

சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எம். கணேசன் அவர்களது உடல் உறுப்புகளான இரண்டு சிறுநீரகங்கள் , இரண்டு கண்கள்,… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உடல் உறுப்புத்தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டு…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,520 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

பொன்மலை ரயில்வே பணிமனையில்.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி    ரயில்வே சார்பில் 77வது சுதந்திர தின விழா பொன்மலை பணிமனையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோல்டன்ராக் மையப் பணிமனை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள், அமைப்பு ரீதியான தொழிலாளர் மற்றும் சங்கங்களின் அலுவலகப் பணியாளர்கள் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில்.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18நாட்களாக பல்வேறு நூதன முறையில்… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அபினிமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அசோக் குமார் இவர் மற்றும் இவரது தம்பி ஆனந்த்ராஜ் அவரது மனைவி முனிஸ்வரி உடன் அபனிமங்கலத்தில் ஊருக்கு சற்று… Read More »திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

திருச்சி ரயில்வே மைதானத்தில் சுதந்திர தினவிழா… பார்வையாளர்களை கவர்ந்த மோப்ப நாய்கள் சாகசம்..

  • by Authour

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா இந்திய முழுவது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், கோட்ட… Read More »திருச்சி ரயில்வே மைதானத்தில் சுதந்திர தினவிழா… பார்வையாளர்களை கவர்ந்த மோப்ப நாய்கள் சாகசம்..

திருச்சியில் சுதந்திர தினவிழா…கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்…

  • by Authour

இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  திருச்சியிலும் பல்வேறு இடங்களில் இன்று  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  திருச்சி சுப்பிரமணிய புரத்தில் உள்ள ஆயுதப்படை… Read More »திருச்சியில் சுதந்திர தினவிழா…கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்…

77-வது சுதந்திர தினம்…மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி மாநகரம்..

  • by Authour

இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திருச்சி ரயில்… Read More »77-வது சுதந்திர தினம்…மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி மாநகரம்..

திருச்சியில் 12 பயனாளிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பிலான கடனுதவி …

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடனுதவிகள் வழங்கும் நிகழ்வு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »திருச்சியில் 12 பயனாளிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பிலான கடனுதவி …

திடக்கழிவு மேலாண்மை பணி… மின்கல வாகனத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று 29 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக மின்கல வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை… Read More »திடக்கழிவு மேலாண்மை பணி… மின்கல வாகனத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சியில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…..

  • by Authour

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியான 4 வது நாளில் உலக அளவில் 300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனை மூலம் 2.0 திரைப்படத்திற்கு பிறகு அதிவேகமாக 300 கோடியை எட்டிய திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம்… Read More »திருச்சியில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…..

திருச்சி கலெக்டர் ஆபிசில் தாயாருடன், பெண், 12வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று பல்வேறு மனுக்கள் பிற்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார் . இந்நிலையில்… Read More »திருச்சி கலெக்டர் ஆபிசில் தாயாருடன், பெண், 12வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி…

error: Content is protected !!