Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்…

  • by Authour

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டன் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமின் 4 ம் சுற்று தொடங்கியது. இம்மமுகாம் 21 நாள்களுக்கு கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி… Read More »திருச்சி அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்…

திருச்சி ரயில்வே குட்செட்டில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம்..

காலாண்டு வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ரயில்வே குட்செட் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் உயர்வு, வாகன வரி விதிப்பு 40%… Read More »திருச்சி ரயில்வே குட்செட்டில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம்..

சுடுகாட்டு பாதைக்கு தனி நபர் பட்டா….திருச்சி அருகே விஏஓ அலுவலகம் முற்றுகை

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் கிராமத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மயானத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்ததுடன் அதற்கு பட்டாவும்… Read More »சுடுகாட்டு பாதைக்கு தனி நபர் பட்டா….திருச்சி அருகே விஏஓ அலுவலகம் முற்றுகை

அமைச்சர் நேரு பிறந்தநாள் விழா…. பிராட்டியூர் முதியோர் இல்லத்தில் அன்னதானம்..

  • by Authour

திமுக முதன்மைச் செயலாளரும்,  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு  இன்று 71வது பிறந்த தினம். இதையொட்டி  திருச்சி மாவட்ட திமுகவினர் மாவட்டம் முழுவதும் அமைச்சரின் பிறந்தநாள் விழாவை   நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.… Read More »அமைச்சர் நேரு பிறந்தநாள் விழா…. பிராட்டியூர் முதியோர் இல்லத்தில் அன்னதானம்..

திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….

திருச்சி மாம்பழச்சாலை அருகே கணவருடன் டூவீலரில் சென்றபோது தவறி விழுந்து பெண் பலியாகியுள்ளார். தவறி விழுந்தபோது பின்னால் வந்த அரசு பஸ்சில் சிக்கியதில் மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….

அனுமதியின்றி பிளக்ஸ்……திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை   தற்போது திருச்சி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர்  பங்கேற்ற பொதுக்கூட்டமும்  நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகே  நடத்தப்பட்டது. இதையொட்டி  கடந்த சில தினங்களாக  திருச்சி, மற்றும்… Read More »அனுமதியின்றி பிளக்ஸ்……திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு

திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள்(66). இவர் பச்சபெருமாள் பட்டி பகுதியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள ஆழத்துடையான்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு… Read More »திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்பவர் பெரியசாமி இவரது மனைவி ரஞ்சனி இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது பெரியசாமி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் தம்பதியினருக்கு ஒரு… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

ஸ்ரீரீரங்கம் கீதா புரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 48) இவர் கார் டிரைவர் -இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

திருச்சி ஏட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையில்  ஏட்டாக பணியாற்றியவர் ஜே. மஞ்சுநாத் (40)  புதுக்கோட்டையை சேர்ந்த இவர்  திருச்சி உடையான்பட்டியில்  குடும்பத்தோடு வசித்து வந்தார். நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி… Read More »திருச்சி ஏட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை….. போலீஸ் விசாரணை

திருச்சி பாஜ தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கொலையாளிகளுக்கு 3 மாதம் பரோல்

  • by Authour

திருச்சி யை சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீதர்,  திருச்சி பாஜக தலைவராக இருந்தார். இவர் 1999 ம் ஆண்டு  தனது  கிளினிக்கில் இருந்து பைக்கில் சென்றபோது அவரை மர்ம நபா்கள்   வழிமறித்து கொடூரமாக கொலை செய்தனர்.… Read More »திருச்சி பாஜ தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கொலையாளிகளுக்கு 3 மாதம் பரோல்

திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

  • by Authour

கடந்த5தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   திருவானைக்காவல் பாரதி நகரில் ஒரு பெண் வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தகாத வார்த்தையால் பேசி ஏதோ பொருளை வீட்டின் வாசலில் வீசியதில், அது வெடித்து சத்தம்… Read More »திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அமைச்சா் எ.வ. வேலுக்கு சொந்தமான  கல்லூரி, வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று… Read More »திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அரசு பள்ளி அருகே போலி மது விற்பனை… திருச்சியில் தேமுதிக நிர்வாகி கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம், பகுதிகளில் கள்ள சாராயம் மற்றும் போலி மது விற்பதாக தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்ததைத் தொடர்ந்து தங்க நகர், பச்சைமலை, ஆகிய பகுதிகளில்… Read More »அரசு பள்ளி அருகே போலி மது விற்பனை… திருச்சியில் தேமுதிக நிர்வாகி கைது…

திருச்சியில் விஷ வண்டு கடித்து 25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் உள்ள வயல்களில் மல்லிகை பூ செவ்வந்தி பூ உள்ளிட்ட பூ வகைகளை பயிர் இடுவது வழக்கம் அதே போன்று பெற்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரமலை… Read More »திருச்சியில் விஷ வண்டு கடித்து 25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்..    மழை மிதமாக பொழிந்து கொண்டே இருக்க, குடைபிடித்தபடி சுப்புனி காபி கடைக்கு நடந்து வந்தார் காஜா பாய். ஏற்கனவே பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியும் காத்திருக்க குளிர்ந்த… Read More »திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

திருச்சி மாநகரில் தாற்காலிகமாக 81 பட்டாசு கடைகளுக்கு அனுமதி….

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் பட்டாசுகள் விற்பனை செய்ய தாற்காலிகமாக 81 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே முதலிடம் பிடிப்பது பட்டாசுகள்தான்.… Read More »திருச்சி மாநகரில் தாற்காலிகமாக 81 பட்டாசு கடைகளுக்கு அனுமதி….

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன், மனைவி கார்த்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செல்பட்டது பிரணவ் ஜூவல்லரி.  செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்ற  வாசகத்துடன் கடைகளை மதுரை,  தஞ்சை, கும்பகோணம், சென்னை,  புதுச்சேரி என 10க்கும் மேற்பட்ட இடங்களில்  பரப்பியது.  அத்துடன்  பழைய… Read More »பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன், மனைவி கார்த்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

திருச்சி திமுக பிரமுகர் மீது தாக்குதல்…. பாஜக பிரமுகர் கைது

திருச்சி பீமநகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவர் குருராஜன் என்பவருக்கு சொந்தமான காபி கடை உள்ளது. கடந்த சில நாட்களாக அவரால் கடையை சரிவர நடத்த முடியாததால் அப்பகுதியை சேர்ந்த… Read More »திருச்சி திமுக பிரமுகர் மீது தாக்குதல்…. பாஜக பிரமுகர் கைது

திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்படட் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக் குறிச்சி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப் பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகிய இடங்களில்  அதிமுக… Read More »திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருச்சி சத்திரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு….. ஒருவர் கைது

  • by Authour

திருச்சியில் மாநகராட்சி கட்டடம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காளியம்மன் கோயில் தெரு பகுதியில், மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியைச்… Read More »திருச்சி சத்திரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு….. ஒருவர் கைது

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டு பனியன் குறிச்சி கோலகுடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தல பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகியவைகளில் வாக்குச் சாவடி… Read More »திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களைப்  பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

  • by Authour

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவ ராயப்பன். (வயது 32) . இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

10 நாளில் 2வது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி திருவானைக்காவல் பாரதி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இரவது மகன் ஆட்டுத்தலை மணி என்கிற மணிகண்டன் (40). இவர் அதேப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு அதேப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்… Read More »10 நாளில் 2வது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே தேங்காய் மட்டை குடோனில் திடீர் தீ விபத்து…

  • by Authour

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (எ) வைரபெருமாள் இவர் தேங்காய் மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதவத்தூரில் இவர் உரிக்கும் தேங்காய் மட்டைகளை வயலூரில்… Read More »திருச்சி அருகே தேங்காய் மட்டை குடோனில் திடீர் தீ விபத்து…

ரோடு சரியில்ல.. ரேஷன் கார்டை திருப்பி கொடுக்கப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு..

திருச்சி மாவட்டம்  சமயபுரம் கண்ணனுர் பேரூராட்சி உட்பட்ட 12வது வார்டு பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தில் இருந்து இனாம் கல் பாளையம் எல்லையில் அமைந்துள்ள காருண்ய சிட்டி மற்றும் அக்சயா கார்டன் வரை… Read More »ரோடு சரியில்ல.. ரேஷன் கார்டை திருப்பி கொடுக்கப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு..

சமயபுரத்தில் அடுத்தடுத்து 5வீடுகளில் ரூ.2.50 மதிப்புள்ள தங்கம் வெள்ளி பணம் திருட்டு ..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் அம்மையப்பர் பகுதியில் அமைந்துள்ள சாய் சிட்டியில் ஐந்து வீட்டில் பூட்டை உடைத்து அடுத்து அடுத்து மூன்று வீட்டின் பீரோவை உடைத்து பணம் நகை உடைமைகளை மர்ம… Read More »சமயபுரத்தில் அடுத்தடுத்து 5வீடுகளில் ரூ.2.50 மதிப்புள்ள தங்கம் வெள்ளி பணம் திருட்டு ..

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..

எனக்கு ‘நடிப்பு அரக்கி’ பட்டமெல்லாம் தேவையில்லை… திருச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்….

திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்கா) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறிய போது,… Read More »எனக்கு ‘நடிப்பு அரக்கி’ பட்டமெல்லாம் தேவையில்லை… திருச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்….

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 கோகுல். ( வயது 21) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும்… Read More »வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்த நடை பயிற்சியை தொடங்கி வைத்தார்.. திருச்சியில் சுகாதாரத்துறை… Read More »நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர் ராமு மனைவி மணிமேகலை(30) ஏழுமலை மனைவி முத்துலட்சுமி(40), மற்றும் அடைக்க கோனார் மனைவி பெரியம்மாள்(55) ஆகிய மூன்று பேரும் சின்னகோனார்பட்டியில் உள்ள விளைநிலத்தில்… Read More »இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

உலக இருதய தினம்… திருச்சியில் 2023க்கான மாரத்தான் போட்டி….

  • by Authour

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரியில் 2023 க்கான மூன்றாவது மாரத்தன் போட்டி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜெய்தங்கம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி… Read More »உலக இருதய தினம்… திருச்சியில் 2023க்கான மாரத்தான் போட்டி….

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்தையனுக்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் அ.ம.மு.க. செயற்குழு கூட்டம் – டிடிவி தினகரன் பங்கேற்கிறார்..

  • by Authour

ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க செயற்குழு கூட்டம், திருப்புமுனை தரும் திருச்சி மாநகரில், கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில்,… Read More »திருச்சியில் அ.ம.மு.க. செயற்குழு கூட்டம் – டிடிவி தினகரன் பங்கேற்கிறார்..

திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

  • by Authour

சென்னையில் இருந்து  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார்.… Read More »திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

திருச்சி பிரமுகர் அதிமுகவிற்கு தாவாமல் இருக்க .. அண்ணாமலை அவசரம்…

திருச்சியைச் சேர்ந்த திமுக எம்பி சிவாவின் மகன் சூர்யா. இவர் பாஜகவில் மாநில பொதுச்செயலாராக இருந்தார். இவரும் தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இருவரும் செல்போனில் பேசியபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த… Read More »திருச்சி பிரமுகர் அதிமுகவிற்கு தாவாமல் இருக்க .. அண்ணாமலை அவசரம்…

பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

  • by Authour

திருச்சி என் எஸ் பி சாலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும்… Read More »பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

திருச்சி, மணப்பாறை வையம்பட்டி தெற்கு முகவனூர் சீதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவருக்கு சுமதி, போதும் பொண்ணு (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் 2-வது மனைவி போதும் பொண்ணு… Read More »திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் புதிய அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும், ஒவ்வொரு மணல் குவாரியிலும் உள்ள… Read More »திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

மணப்பாறை….. மனமகிழ் மன்ற மேலாளர் மீது தாக்குதல்… 4பேருக்கு வலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை செவலூர் பிரிவு ரோட்டில் உள்ள  இமயம் மனமகிழ் மன்றத்தின் மேலாளராக  இருப்பவர் அரவிந்த்(41). இவர் நேற்று மாலை  மனமகிழ் மன்றத்தை மூடிவிட்டு உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது  அந்த பகுதியை சேர்ந்த… Read More »மணப்பாறை….. மனமகிழ் மன்ற மேலாளர் மீது தாக்குதல்… 4பேருக்கு வலை

கடனை கேட்ட பைனான்ஸ் மேனேஜர் மீது வெண்ணீரை ஊற்றிய ஓட்டல் ஓனர் கைது…

திருச்சி இ புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் வயது (51) . இவர் சோனா மீனா தியேட்டர் கருப்பு கோவில் பின்புறம் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பிரபல பைனான்ஸ்… Read More »கடனை கேட்ட பைனான்ஸ் மேனேஜர் மீது வெண்ணீரை ஊற்றிய ஓட்டல் ஓனர் கைது…

திருச்சியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை மிஷின் துவக்கம்…

திருச்சி ரயில்வே ஜங்சனில்  தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சள் பை பயன்பாட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாசுகட்டுப்பாடு… Read More »திருச்சியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை மிஷின் துவக்கம்…

கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2023) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார்… Read More »கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

காதலியின் தந்தைக்கு சரமாரி அடிஉதை…..திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் கைது

  • by Authour

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை தமிழர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவருடைய மூத்த மகள் அகல்யா. இவர் மேல கல்கண்டார்கோட்டை நடன கலை தெருவை சேர்ந்த மாதவராஜ் என்பவரது மகன் ரவிச்சந்திரன்  (23) என்பவரை காதலித்து… Read More »காதலியின் தந்தைக்கு சரமாரி அடிஉதை…..திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் கைது

மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

  • by Authour

திருச்சி  அடுத்த கம்பரசம் பேட்டை அருகே உள்ள கணபதி நகர் வெள்ளாந் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி ( 46) இவர் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இன்று காலை மூர்த்தியின்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

திருச்சி செய்தியாளர்களுக்கு “குட் நியூஸ்”…. அமைச்சர் தங்கம் தென்னரசு…

  • by Authour

முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக… Read More »திருச்சி செய்தியாளர்களுக்கு “குட் நியூஸ்”…. அமைச்சர் தங்கம் தென்னரசு…

திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னையில் ரெயில் சேவைக்காக வேளச்சேரி-பரங்கிமலையை இணைப்பதற்காக ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்தப்பணி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதைக்கு மேலே அமைக்கப்படுகிறது.… Read More »திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

காதலியை ஏமாற்றி விட்டு…. இன்னொரு பெண்ணுடன் திருமணம்….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி அடுத்த திருவெறும்பூர் மேல குமரேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகள் சத்திய கிருத்திகா (27) .ஐடி ஊழியரான இவர் கடந்த 2013 ம் ஆண்டு ர் இன்ஜினியரிங் கல்லூரியில் … Read More »காதலியை ஏமாற்றி விட்டு…. இன்னொரு பெண்ணுடன் திருமணம்….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி அருகே இறந்த கணவரின் உடலை பெற 2 மனைவிகளுக்குள் போட்டி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே இறந்து போன கணவரின்உடலை கேட்டு விவாகரத்து ஆன மனைவி உரிமை கொண்டாடி திருச்சி எஸ்பியிடம் புகார் கொடுத்ததால் இறந்து போனவரின் உடலை இரண்டாவது மனைவியிடம் ஒப்படைப்பதா? முதல் மனைவியிடம் ஒப்படைப்பதா? என்பதில்… Read More »திருச்சி அருகே இறந்த கணவரின் உடலை பெற 2 மனைவிகளுக்குள் போட்டி…. பரபரப்பு…

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் பகுதி மகாலெட்சுமி நகரில் நேற்று தார் ரோடு போட்டார்கள் , பல நாட்களாக தண்ணீர் வரவில்லை என பொது மக்கள் தெரிவித்தார்கள் . சனிக்கிழமை வந்து… Read More »திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

  • by Authour

திருச்சி உறையூரில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் நேற்று முன் தினம் அதிகாலை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் (26)என்கிற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தொடர்பாக திருச்சி மாநகர காவல்… Read More »திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு

  • by Authour

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்தும், தமிழ்நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு முழுவதும்  பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை  நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அவரது… Read More »திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு

மணப்பாறை…… அதிமுக பூத் கமிட்டி…. மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியம், மணிக்கூர் ஊராட்சி இடையபட்டி .தொட்டியபட்டி .தேனூர் பிராம்பட்டி , ஊனையூர், தாதனூர், ஆமணக்கப்பட்டி, முத்தாழ்வார் பட்டி , இடையபட்டி ஆகிய… Read More »மணப்பாறை…… அதிமுக பூத் கமிட்டி…. மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு…

காலநிலை மாற்ற கருத்தரங்கு…. திருச்சியில் நடந்தது

  • by Authour

காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  மாவட்ட வன அலுவலர்  கிரண்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை… Read More »காலநிலை மாற்ற கருத்தரங்கு…. திருச்சியில் நடந்தது

திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை  தேசிய ஒற்றுமை தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று  இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு , உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. திருச்சி கலெக்டர்… Read More »திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர்  டாக்டர் .வைத்திநாதன், , துணை மேயர் .ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

  • by Authour

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவு ஒருவழியா ஒன்றரை வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது.  இதில்  வெற்றி பெற்று, அரசுப் பணி கிடைத்த 10 போ்  வேலைக்கான அரசு உத்தரவை வைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களாக… Read More »வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

திருச்சி அருகே பெல் ஊழியர் வீட்டில் நகை திருடிய நபர் கைது…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ் வயது (37) இவர் பெல் நிறுவனத்தில் கோல் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 21… Read More »திருச்சி அருகே பெல் ஊழியர் வீட்டில் நகை திருடிய நபர் கைது…

நீண்ட நாள் கோரிக்கை… ஊதிய உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்…

5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் . மாநிலத் தலைவர் வாலன்டைன் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது.… Read More »நீண்ட நாள் கோரிக்கை… ஊதிய உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்…

திருச்சி அருகே மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்… முற்றுகை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள வாளாடியில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 பேர் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பிடிக்கும் மீன்களை வாளாடி பகுதியில் சுமார்… Read More »திருச்சி அருகே மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்… முற்றுகை…

சீனாவில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் …. வெற்றிபெற்றவர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

  • by Authour

சீனா குன்ஹான்டோ பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அன்டர் 19 பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கமும், சீனியர் பெண்கள் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கமும்… Read More »சீனாவில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் …. வெற்றிபெற்றவர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

தற்கொலைக்கு முயன்ற திருச்சி செல்லம்மாள் பள்ளி பிளஸ் டூ மாணவி..

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இங்கு ஆயிரம் கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக பொது தேர்வு எழுதும் மாணவ… Read More »தற்கொலைக்கு முயன்ற திருச்சி செல்லம்மாள் பள்ளி பிளஸ் டூ மாணவி..

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதி பகுதியில் வசிப்பவர் ராஜா இவர் அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரகசியமாக பட்டாசுகள் பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் திருநகர் பகுதியில் சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மகன் ராமராஜ்(26) இவர் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு மீன் வாங்குவதற்காக குழுமணி மெயின் ரோட்டில் உள்ள… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…

திருச்சியில் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..

50 சுமைப்பணி தொழிலாளர்களுக்கு 11 நாட்களாக வேலை தர மறுப்பதை கண்டித்தும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய சம்பள உயர்வை கேட்டதற்காக வேலை தராமல் பட்டினி போடும் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்தும்.… Read More »திருச்சியில் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் அதிகாரியிடம் துணிகர திருட்டு..

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலக குற்ற மேலாளர் அலுவலகத்தில் மேலாளராக இருப்பவர் சண்முகசுந்தரி (49). இவர் தனது மணிபர்சை மேஜை மீது வைத்து விட்டு அலுவலக வேலையாக பக்கத்து அறைக்கு சென்றார். அப்போது மர்ம நபர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் அதிகாரியிடம் துணிகர திருட்டு..

திருச்சி அருகே சாலை விபத்தில் ஓட்டல் ஊழியர் பலி…

  திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மகன் வடிவேல் (40) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வெயிட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் ஓட்டல் ஊழியர் பலி…

திருச்சி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2பேர் கைது …

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடித 23ம்… Read More »திருச்சி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2பேர் கைது …

திருச்சியில் சாலை ஓரத்தில் நின்ற காரின் மீது மரம் விழுந்து விபத்து…

திருச்சி கிராப்பட்டி, ரயில்வே காலனி சாலையோரத்தில் நின்றிருந்த காரின் மீது மரம் விழுந்து விபத்து.  சிறுநீர் கழிப்பதற்காக கார் ஓட்டுநர் சாலை ஓரமாக காரை நிறுத்திய பொழுது திடீரென மரம் விழுந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக… Read More »திருச்சியில் சாலை ஓரத்தில் நின்ற காரின் மீது மரம் விழுந்து விபத்து…

திருச்சி அருகே தேசிய சட்டப் பல்கலை.,யில் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று CLAT நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சிராப்பள்ளி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று வரும் சட்டக்கல்லூரி… Read More »திருச்சி அருகே தேசிய சட்டப் பல்கலை.,யில் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் மகேஷ்…

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கல்…

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. R & R செயற்கை கை, கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும் பொறுத்துதல் மையம் சார்பில் செயற்கை… Read More »திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கல்…

திருச்சி காவிரி ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் எலும்பு கூடாக மீட்பு…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவளர்ச்சோலை காவேரி ஆற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எலும்பு கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இறந்து ஒரு மாதத்திற்கு மேலாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.… Read More »திருச்சி காவிரி ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் எலும்பு கூடாக மீட்பு…

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆ. கருப்பம்பட்டி பகுதியில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன். இவர் தனது தோட்டத்தில் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல்… Read More »கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…

திருச்சி அருகே 31ம் தேதி மின்தடை…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பூவாளூர் 11033-11கிலோ துணை மின் நிலையத்தில்  வரும் 31.10.2023 அன்று காலை 19,45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்… Read More »திருச்சி அருகே 31ம் தேதி மின்தடை…

திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் பள்ளி நடத்தி வரும் முதியவர் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போனில் புகை படம் எடுத்து வைத்து ரசித்து வந்தவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய… Read More »திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் ஊர்வலம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் குடமுழுக்கு விழா நடைபெற்ற நாளன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் ஊர்வலம்….

திருச்சி அருகே மின்கசிவால் பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய் நகரைச் சேர்ந்தவர் சிவா (43) தனது தாய் சந்திராவுடன்  சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு வீட்டை பூட்டு விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில்… Read More »திருச்சி அருகே மின்கசிவால் பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து..

திருச்சி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில்  நல்லவாண்டு தெருவில் வசிப்பவர்  செல்லம்மாள்.இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார் இவர் யாரும் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தவர் இன்று மதியம் வீட்டின் வெளியே விறகு அடுப்பாள்… Read More »திருச்சி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

காவிரி தண்ணீர்… முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்….

  • by Authour

காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி, கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை… Read More »காவிரி தண்ணீர்… முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்….

மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில் இன்று காலை மணப்பாறை ஆர்.வி. மகாலில்  பூத் கமிட்டி,  மகளிர் குழு, பாசறை குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்… Read More »மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு

திருச்சி அருகே கல்லூரி மாணவர் கார் மோதி பரிதாப பலி….

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம் ஆர் பாளையம் சனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் இவரது மகன் ஜேம்ஸ் ஜெபகரன் வயது (19) இவர் கள்ளிக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவர் கார் மோதி பரிதாப பலி….

டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

  • by Authour

திருச்சி, சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு மெயின் ரோடு நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28) இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் கருணாகரன் மளிகை கடையின்… Read More »டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

திருச்சி அருகே கிலோ கணக்கில் இரும்பு கம்பியை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி, புத்தூர் மாரியம்மன் நகர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் வயது (29) இவர் தனியார் கட்டிட கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கட்டுமான… Read More »திருச்சி அருகே கிலோ கணக்கில் இரும்பு கம்பியை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி..

  • by Authour

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம் பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில், நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி… Read More »திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி..

திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் வயது (44) இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து… Read More »திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி BHEL-ல் சிறப்பாக நடைபெற்ற துர்கா பூஜை …

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் உள்ள துர்கா பூஜா கமிட்டி மற்றும் பெங்கால் சமாஜ் சார்பில் 38வது ஆண்டு துர்கா பூஜை விழா மிக சிறப்பாக நடந்தது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில்… Read More »திருச்சி BHEL-ல் சிறப்பாக நடைபெற்ற துர்கா பூஜை …

அதிகாரி கெடுபுடி தாங்க முடியாம… திருச்சி போலீஸ் புலம்புறாங்க…

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம் வார இதழ்…. பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை காஜா பாய் மூவரும் சுப்புனி காபி கடை பெஞ்ச்சில் அமர்ந்திருக்க காஜா பாய் மட்டும் ஒரு வித பரபரப்பில்… Read More »அதிகாரி கெடுபுடி தாங்க முடியாம… திருச்சி போலீஸ் புலம்புறாங்க…

திருச்சி அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை… மர்ம ஆசாமிகள் கைவரிசை…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இவர் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி… Read More »திருச்சி அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை… மர்ம ஆசாமிகள் கைவரிசை…

பெல் அதிகாரி வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு….

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ்.(37) இவர் பெல் நிறுவனத்தில் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி சொந்த… Read More »பெல் அதிகாரி வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு….

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்…..ஒருவர் கைது… 3 பேருக்கு வலைவீச்சு…

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே… Read More »பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்…..ஒருவர் கைது… 3 பேருக்கு வலைவீச்சு…

திருச்சியில் ஒரு “தீவு”… கவனிப்பார்களா போலீஸ் அதிகாரிகள்… ?

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள்… Read More »திருச்சியில் ஒரு “தீவு”… கவனிப்பார்களா போலீஸ் அதிகாரிகள்… ?

ஆயுதபூஜை… தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு உதவிய ரயில்வே தொழிலாளர்கள்…நெகிழ்ச்சி

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பிரிவில் Pumps & Blowers என்ற பகுதியில் சாமி பூஜை செய்ய பணம் போக மீதி பணத்தை தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்காமல் தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு… Read More »ஆயுதபூஜை… தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு உதவிய ரயில்வே தொழிலாளர்கள்…நெகிழ்ச்சி

திருச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிக்கிய 4 பேரிடம் விசாரணை..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – டி.எஸ்.பி சம்பவ இடத்தில் விசாரணை திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர்… Read More »திருச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிக்கிய 4 பேரிடம் விசாரணை..

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் கால்டுவெல்….. திருச்சியில் கவர்னர் ரவி பேச்சு

  • by Authour

திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ஒரு  பயிற்சி மையத்தில் இன்று மருது சகோதரர்கள்  நினைவு நாள்  விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு  மருது சகோதரர்கள்  உருவப்படத்திற்கு  மலர் தூவி… Read More »பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் கால்டுவெல்….. திருச்சியில் கவர்னர் ரவி பேச்சு

திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுக மா.செ.ப.குமார் நேரில் பார்வை…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது ரெட்டி மாங்குடி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு அ.தி.மு.க நிர்வாகிகளால் தமிழகத்தின் மாஜி முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இந்தநிலையில், … Read More »திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுக மா.செ.ப.குமார் நேரில் பார்வை…

திருச்சி அருகே நகைகடையில் கொள்ளை முயற்சி… ஷட்டரை துளையிட்ட மர்ம நபர்கள் ஓட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அப்பாயி நகைக்கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் வியபாரத்தை முடித்துவிட்டு வெளியே மின் விளக்குகளை எறிய விட்டு… Read More »திருச்சி அருகே நகைகடையில் கொள்ளை முயற்சி… ஷட்டரை துளையிட்ட மர்ம நபர்கள் ஓட்டம்

திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர்  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.… Read More »திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

திருச்சி அருகே ஜுஸ் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

திருச்சி அரியமங்கலம் பகுதியில் திருச்சி பறித்துச் சென்ற நபரை அரியமங்கலம் போலீசார் கைது செய்து – அரிவாள், பணம், கார், ஆப்பிள் போன் பறிமுதல் திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் இவரது… Read More »திருச்சி அருகே ஜுஸ் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

இனாம்குளத்தூர் அருகே பஸ் மோதி லாரி டிரைவர் பலி…

திருச்சி முசிறி அருகே உள்ள ஏழூர்பட்டி வாளவாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் திருச்சி திண்டுக்கல் சாலை இனாம் குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்த லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »இனாம்குளத்தூர் அருகே பஸ் மோதி லாரி டிரைவர் பலி…

ஆயுத-சரஸ்வதி பூஜை.. பொருட்களின் விலைகள் திருச்சியில் தாறுமாறு..

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி முன்னிட்டு காய்கறிகள், பூக்கள் , வாழை கன்று, பொரி, பழங்கள்  உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்தால்… Read More »ஆயுத-சரஸ்வதி பூஜை.. பொருட்களின் விலைகள் திருச்சியில் தாறுமாறு..

மோடி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரா சாமிகள் மடலாயத்தில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி மாணவர் அணி இளைஞர் அணி சார்பில் மாபெரும் நீட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம் முசிறி… Read More »மோடி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சி ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் குத்துவிளக்கு பூஜை..

  • by Authour

திருச்சி சீராதோப்பில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை ஆலயத்தில் நவராத்திரி விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவராத்திரி விழாவில் 7-ம் நாளைதொடர்ந்து தாமரை மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டு மற்றும்… Read More »திருச்சி ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் குத்துவிளக்கு பூஜை..

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை கண்டு ரசித்த பொதுமக்கள்…

திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை கண்டு ரசித்த பொதுமக்கள்…

ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்…. திக வீரமணிக்கு பிரச்சார வேன் வழங்கல்…

  • by Authour

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்” எனும் நிகழ்வின் மூலம் பிரசார ஊர்தி வழங்கிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்-அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்…. திக வீரமணிக்கு பிரச்சார வேன் வழங்கல்…

திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஊட்டத்தூர் மேலதெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நடராஜன்(43வயது). விவசாயி வீட்டின் அருகே டிராக்டர் நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதாக காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உள்ள விண்ணப்பதாரர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவதற்கு தங்கள் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம்… Read More »பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

திருச்சி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பைனான்சியருக்கு கொலை மிரட்டல்…ரயில்வே பெண் ஊழியர் அடாவடி..

திருச்சி பொன்மலைப்பட்டி ஜீவா நகர் 4வது குறுக்குத் தேர்வை சேர்ந்தவர் ஜான் பேனர்ஜி வயது (56) இவர் பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் பொன்மலை செந்தண்ணீர்புரம் ரயில்வே டீசல் செட்டில்… Read More »திருச்சி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பைனான்சியருக்கு கொலை மிரட்டல்…ரயில்வே பெண் ஊழியர் அடாவடி..

சங்கரய்யாவிற்கு முனைவர் பட்டம்…தடுக்கும் கவர்னர்…. தி.க தலைவர் வீரமணி பேட்டி..

  • by Authour

திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் தி.க தலைவர் வீரமணி தலைமையில் திருச்சி பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக… Read More »சங்கரய்யாவிற்கு முனைவர் பட்டம்…தடுக்கும் கவர்னர்…. தி.க தலைவர் வீரமணி பேட்டி..

திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா , 19 ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி… Read More »திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன்… Read More »தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மின் வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஈ டெண்டர்… Read More »மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

திருச்சி மாநகராட்சியில் பாலியல் டார்ச்சர் தடுக்கும் குழு விழிப்புணர்வு பயிற்சி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் குழு மற்றும் புகார் அளிப்பது தொடர்பாக (PoSh) கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் குழு உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013… Read More »திருச்சி மாநகராட்சியில் பாலியல் டார்ச்சர் தடுக்கும் குழு விழிப்புணர்வு பயிற்சி

திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரிடம் சோதனை செய்தனர். அப்பெண் அணிந்திருந்த ஷார்ட்டுக்குள் தைக்கப்பட்ட சிறப்பு பாக்கெட்டுகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2… Read More »திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

திருச்சி மாநகர் மாவட்ட காங். தலைவராக ரெக்ஸ் பதவியேற்றார்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில் , திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து திருச்சி மாமன்ற உறுப்பினரான எல்.ரெக்ஸ், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக  காங்கிரஸ்… Read More »திருச்சி மாநகர் மாவட்ட காங். தலைவராக ரெக்ஸ் பதவியேற்றார்

திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கும்,  சிங்கப்பூர்,  மலேசியா,  துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து… Read More »திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் அருகே கொட்டப்பட்டு பகுதியில் ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில வருடங்களாக திருச்சி மாநகராட்சி சார்பில்… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி காங்., அலுவலகத்திற்கு பூட்டு போட்ட 20 பேர் மீது வழக்கு..

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவகர் மாற்றப்பட்டு புதிய தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருநாவுக்கரசர் எம்.பி. செயல்பாடுகளை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு தரப்பினர் நேற்று… Read More »திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி காங்., அலுவலகத்திற்கு பூட்டு போட்ட 20 பேர் மீது வழக்கு..

ராமஜெயம் கொலை வழக்கு…. மாஜி பாமக பிரமுகரிடம் விசாரணை…பரபரப்பு…

  • by Authour

திருச்சி அமைச்சர் நேருவின்  தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மாஜி பாமக பிரமுகர்கள் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தியுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முதன்மைச்… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. மாஜி பாமக பிரமுகரிடம் விசாரணை…பரபரப்பு…

திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

திருச்சி , திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த பெல் நிறுவன குடியிருப்பு சி செக்டரை சேர்ந்தவர் ஜெயசீலன் (40) இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர்  உள்பட 4 பேர்  திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  2012ம் ஆண்டு ரூ.25 கோடி கடன் பெற்று  சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர்.   2019ம் ஆண்டு… Read More »தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் நேருஜி நகர் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  அதிமுக… Read More »திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

கடத்தல்கார்கள் விட்டு சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்..திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் 9 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்… Read More »கடத்தல்கார்கள் விட்டு சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்..திருச்சி அருகே பரபரப்பு..

etamil நியூஸ்க்கு உடனடி ரெஸ்பான்ஸ்.. திருச்சி போலீசுக்கு நன்றி..

விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கான டிக்கெட்டுகள் டிவிட்டர் மூலம் பிளாக்கில் விற்கப்படுவதாகவும், சில தனியார் விஜபிகளின் பெயர்களை கூறி டிக்கெட்டுகளை அநியாய விலைக்கு விற்பதாகவும் இன்று காலை… Read More »etamil நியூஸ்க்கு உடனடி ரெஸ்பான்ஸ்.. திருச்சி போலீசுக்கு நன்றி..

திருச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே… Read More »திருச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை… Read More »திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

ரூ.300 கோடி சுருட்டிய திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் அதிபர் வெளிநாடு ஓட்டமா?

நகைக்கடை சீட்டு, தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு  என  எத்தனை மோசடிகள் நடந்தாலும், நம் மக்கள் ஒருக்காலம் திருந்த போவது இல்லை. நாங்கள் ஏமாந்தே தீருவோம் என்று அடம் பிடித்து நிற்பவர்களை என்ன செய்ய முடியும்?… Read More »ரூ.300 கோடி சுருட்டிய திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் அதிபர் வெளிநாடு ஓட்டமா?

ஸ்ரீரங்கம் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்…

  • by Authour

108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் கோயிலாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள், சுற்றுலா… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 320… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருநாவுக்கரசர் எம்.பியை கண்டித்து… காங். கட்சி அலுவலகத்துக்கு பூட்டு… திருச்சியில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக ஜவகர் செயல்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மாநகர் மாவட்ட பதவியிலிருந்து ஜவகர் நீக்கப்பட்டு புதிய மாநகர் மாவட்ட தலைவராக திருச்சி மாநகராட்சி … Read More »திருநாவுக்கரசர் எம்.பியை கண்டித்து… காங். கட்சி அலுவலகத்துக்கு பூட்டு… திருச்சியில் பரபரப்பு

கலைத்திருவிழா… திருச்சி அருகே பள்ளி-மாணவ மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி…

தமிழக அரசு சார்பில் நடைபெறும் கலைத்திருவிழாவில் திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அளவில் பள்ளி மாணவ- மாணவிகளை தேர்வு செய்ய மூன்று நாள் நடைபெறும் தகுதி சுற்று போட்டி காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மற்றும்… Read More »கலைத்திருவிழா… திருச்சி அருகே பள்ளி-மாணவ மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி…

திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பத்தை அகற்ற கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில், நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்… Read More »திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பத்தை அகற்ற கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

“லியோ” விற்கு டிவிட்டரில் பிளாக் டிக்கெட்… திருச்சி போலீஸ் கவனிக்குமா?

  • by Authour

நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லியோ திரைப்படம் திருச்சி நகரில் மாரீஸ், சோனா-மீனா, காவேரி உள்பட… Read More »“லியோ” விற்கு டிவிட்டரில் பிளாக் டிக்கெட்… திருச்சி போலீஸ் கவனிக்குமா?

திருச்சி வேங்கூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்சி

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த  வேங்கூரில் உள்ள ஒரு தனியார்  மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள்… Read More »திருச்சி வேங்கூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்சி

கருமண்டபம் தகன மையம் 15 நாள் செயல்படாது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.56க்குட்பட்ட கருமண்டபத்தில் மாநகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வரும் நவீன தகன மையத்தில் மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால் வருகின்ற 20.10.2023 முதல் 3.11.2023 வரை 15 தினங்களுக்கு… Read More »கருமண்டபம் தகன மையம் 15 நாள் செயல்படாது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா கடந்த 15 ந்தேதி தொடங்கியது. 3 ம் நாளில் அம்மன் மகிஷா சுரமர்தினி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா….

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சியில் வரும் 19.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 0400 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். தென்னூர் துணை… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,460 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை மண்ணச்சநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். சமூக நலத்துறை… Read More »திருச்சி அருகே 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…

திருச்சியில் டிரிங்க்ஸ் பவுடரில் மறைத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் நேற்று சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது சார்ஜாவிலிருந்து… Read More »திருச்சியில் டிரிங்க்ஸ் பவுடரில் மறைத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

போக்குவரத்து அபராதம் செலுத்தும் சிசிடிவி கேமராவை திருச்சி கமிஷனர் ஆய்வு….

திருச்சி மாநகர காவல்துறையில் காவல் ஆணையர் முதல் காவலர்கள் வரை திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், மேலும் சாலை விபத்துக்கள்… Read More »போக்குவரத்து அபராதம் செலுத்தும் சிசிடிவி கேமராவை திருச்சி கமிஷனர் ஆய்வு….

திருச்சி மாநகராட்சியில் எங்கும் மழை நீர் தேங்காது..மேயர் அன்பழகன் பேட்டி…

திருச்சி மாநகராட்சியில் இன்று மக்கள் குறை கேட்கும் நாள் கூட்டம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. திருச்சியில் மழைக்காலம் துவங்கினாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது. உயிர் சேதம் ஏற்படாத வகையிலும் தண்ணீர்… Read More »திருச்சி மாநகராட்சியில் எங்கும் மழை நீர் தேங்காது..மேயர் அன்பழகன் பேட்டி…

முன்விரோதம்… பூக்கடை வியாபாரியை கொலை செய்ய முயற்சித்தவர் குண்டாசில் கைது…

திருச்சி மாநகரில் கடந்த 27.09.23-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து பூக்கடை நடத்தி வரும் ஒருவரை முன்விரோதம் காரணமாக, ஆபாசமாக திட்டியும் அரிவாளால் தலையில் வெட்டி கொலை… Read More »முன்விரோதம்… பூக்கடை வியாபாரியை கொலை செய்ய முயற்சித்தவர் குண்டாசில் கைது…

திருச்சியில் லியோ திரைப்படத்தின் விதிகள்… கலெக்டர் உத்தரவு…

தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும்… Read More »திருச்சியில் லியோ திரைப்படத்தின் விதிகள்… கலெக்டர் உத்தரவு…

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,460 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 360… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சி அருகே பள்ளத்தில் விழுந்து 1ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டியை அடுத்த குண்டுமணிப் பட்டியைச் சேர்ந்த வேதாச்சலம் வயது (35) இவர் ஆசாரி மர வேலை செய்து வருகிறார் இவரது மனைவி கல்பனா வயது (32) இவர்… Read More »திருச்சி அருகே பள்ளத்தில் விழுந்து 1ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு..

மக்களவை தேர்தல்…. பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி….. திருச்சியில் துரைவைகோ பேட்டி

  • by Authour

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்காத பா.ஜ.க அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே … Read More »மக்களவை தேர்தல்…. பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி….. திருச்சியில் துரைவைகோ பேட்டி

அரசு விதிகளை மதிக்காத லியோ திரையிடப்படும் தியேட்டர்கள்….. கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

  • by Authour

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும்  19ம் தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்திற்கு சிறப்பு  காட்சி நடத்த அனுமதி கேட்டு   படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அரசிடம் முறையிட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை … Read More »அரசு விதிகளை மதிக்காத லியோ திரையிடப்படும் தியேட்டர்கள்….. கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம்,… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா தொடங்கியது. முதல் நாளான இன்று  அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மன் ஸ்தலங்களில் மிகவும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….

திருச்சி அருகே தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் 68 வயதான தனலட்சுமி. இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே… Read More »திருச்சி அருகே தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

திருச்சி அருகே நெல் மூட்டையுடன் கவிழ்ந்த லாரி….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடியிலிருந்து தண்டாங்கோரை வரை புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை குறுகிய சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை பணிக்காக சாலையோரம் செல்லும் பாசன வாய்க்கால் மண்ணை எடுத்து… Read More »திருச்சி அருகே நெல் மூட்டையுடன் கவிழ்ந்த லாரி….

திருச்சியில் விஜய் ரசிகர்கள் மோதல்.. காரணம் புஸ்சி ஆனந்த்…?

  • by Authour

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக பல நாட்களாக செய்திகள்… Read More »திருச்சியில் விஜய் ரசிகர்கள் மோதல்.. காரணம் புஸ்சி ஆனந்த்…?

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

தேசிய அளவில் சிலம்பம் போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கிராமங்களை சுற்றியுள்ள மாணவ மாணவிகள் 45 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேள னம், தமிழ்நாடு… Read More »தேசிய அளவில் சிலம்பம் போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திருச்சி , அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இன்று நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ் கொடியசைத்து தொடங்கி… Read More »அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்லயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் – அம்மாவாசைகளில் சிறந்த அம்மாவாசையாக கருதப்படுவதால்… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி ராசாம்பாளையத்தில் உள்ள பாலாஜி நகர் ஒன்பதாவது வார்டில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர்… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்…

திருச்சி அருகே உருமுநாதர் கோவிலில் பொருட்கள் திருட்டு – முதியவர் கைது..

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரவு அர்ச்சகர் மணிகண்டன் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது கோவிலின் நுழைவாயில் கேட்டு உடைக்கப்பட்டு… Read More »திருச்சி அருகே உருமுநாதர் கோவிலில் பொருட்கள் திருட்டு – முதியவர் கைது..

ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்த தாய்,மகன் பலி .. தந்தைக்கு தீவிர சிகிச்சை…

திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70) இவருக்கு சிவகாமி (வயது 60) என்ற மனைவியும் தினேஷ் (வயது36) என்ற மகனும் உள்ளனர். மூத்த மகன் செந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு… Read More »ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்த தாய்,மகன் பலி .. தந்தைக்கு தீவிர சிகிச்சை…

ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

  • by Authour

தூத்துக்குடியில்  காப்பர் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனம்  செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த  ஒரு பாய்லர் வெடித்த விபத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த பொறியாளர் விஜய்… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

இந்தியாவை மேலும் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும்… நவிலு சுப்பிரமணியன்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நல்லோர் வட்டம் மாநில வழிகாட்டி நவிலு சுப்பிரமணியன் பேசியது.. இந்தியாவே மேலும் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற முன்னாள்… Read More »இந்தியாவை மேலும் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும்… நவிலு சுப்பிரமணியன்

குண்டுமழை பொழிந்து கொண்டே இருக்கிறது…..இஸ்ரேல் போர்முனையில் உள்ள திருச்சி பேராசிரியை த்ரில் தகவல்

  • by Authour

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர். இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில்… Read More »குண்டுமழை பொழிந்து கொண்டே இருக்கிறது…..இஸ்ரேல் போர்முனையில் உள்ள திருச்சி பேராசிரியை த்ரில் தகவல்

திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து சுற்றுலா மற்றும் பயிற்சி…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் லோகநாதன் அவர்களின் வயலில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண்… Read More »திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து சுற்றுலா மற்றும் பயிற்சி…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 40 பேரிடம் மோசடி… திருச்சி இளைஞர்கள் கைது

  • by Authour

தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே களஞ்சியம் நகர் 2-வது தெருவில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. புருனேவுக்கு ஆட்கள் தேவை என அந்த நிறுவனம் பெயரில் விளம்பரமும் செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில்… Read More »வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 40 பேரிடம் மோசடி… திருச்சி இளைஞர்கள் கைது

திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23).  விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு… Read More »திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

இஸ்ரேல் போர்முனையில் சிக்கி தவிக்கும் “திருச்சி பேராசிரியை”….

  • by Authour

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர். இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில்… Read More »இஸ்ரேல் போர்முனையில் சிக்கி தவிக்கும் “திருச்சி பேராசிரியை”….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரெக்ஸ் நியமனம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக இருப்பவர் ரெக்ஸ். இவர் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலின்படி பொது செயலாளர் கே.சி.வேணுகோபால்… Read More »திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரெக்ஸ் நியமனம்…

திருச்சியில் தங்கம் விலை…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,420 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,460 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சி அருகே கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ரெட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. ரெட்டியாப்பட்டியிலிருந்து கோனேரிப்பட்டி செல்லும் சாலையிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை அவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை மர்ம… Read More »திருச்சி அருகே கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்….

திருச்சி அருகே 3 கரவை மாடுகள் மின்சாரம் தாக்கி பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் தற்பொழுது விவசாய பணிகள் தற்போது தொடக்கத்தில் உள்ள நிலையில் உள்ளதால் மேய்ச்சலுக்கு விளை நிலங்களில் மாடுகள் அவிழ்த்து விடப்படும். அப்படி கூத்தைப்பாரை சேர்ந்த சேகர்… Read More »திருச்சி அருகே 3 கரவை மாடுகள் மின்சாரம் தாக்கி பலி…

கல்லூரி மாணவர்கள் கண்ணில் கருப்புதுணியுடன் மனித சங்கிலி விழிப்புணர்வு…

  • by Authour

பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் உலக கண் பார்வை தினம் கொண்டாடப்படுகிறது. கண் அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படும்… Read More »கல்லூரி மாணவர்கள் கண்ணில் கருப்புதுணியுடன் மனித சங்கிலி விழிப்புணர்வு…

திருச்சி அருகே வனத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மங்கையர்க்கரசி சோமசுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே வனத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருச்சியில் 182 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…. 3 கடைகளுக்கு சீல்..

  • by Authour

திருச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள முருகன் டீ ஸ்டாலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து சுமார் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு விற்பனை செய்த மொத்த விற்பனையாளர்… Read More »திருச்சியில் 182 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…. 3 கடைகளுக்கு சீல்..

சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே …புதரில் கண்டுபிடிக்கப்பட்ட உண்டியல்…பரபரப்பு

  • by Authour

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்  பிரசித்தி பெற்ற கோயிலாகம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலத்தில் உள்ள அம்மன் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். இதனால் நாள்தோறும் இங்கு பக்தர்கள் கூட்டம் காணப்படும். குறிப்பாக… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே …புதரில் கண்டுபிடிக்கப்பட்ட உண்டியல்…பரபரப்பு

15 நாளாக சீரமைக்கப்படாத பொன்மலை சாலை…. மக்கள் அவதி

  • by Authour

திருச்சி பொன்மலையடிவாரம் – ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகல படுத்தும்  பணி  நடக்கிறது.  இந்த சாலையின் நடுபகுதி  சேதமின்றி நன்றாகவே இருந்தது. அதையும்  உடைத்து  சாலை முழுவதுமாக புதுப்பிக்கும் பணி நடக்கிறது.… Read More »15 நாளாக சீரமைக்கப்படாத பொன்மலை சாலை…. மக்கள் அவதி

காவிரி விவகாரம்…..பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை….. திருச்சியில் 1000 பேர் கைது

  • by Authour

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய காவிரி  தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும்,உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும்,தமிழக அரசு, பலமுறை ஒன்றிய… Read More »காவிரி விவகாரம்…..பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை….. திருச்சியில் 1000 பேர் கைது

காவிரி விவகாரம்…திருச்சியில் 16ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது எனதூண்டிவிட்டு கர்நாடகத்தில் போராட்டம் நடத்தும்… Read More »காவிரி விவகாரம்…திருச்சியில் 16ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி அருகே சேவல் சண்டை நடத்திய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கங்காணிப்பட்டி கிராமத்தில் சேவல்சண்டை நடந்து வருவதாக துறையூர் காவல் துறைக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் துறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்… Read More »திருச்சி அருகே சேவல் சண்டை நடத்திய 2 வாலிபர்கள் கைது…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் …நவராத்திரி விழா 15ம் தேதி தொடக்கம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வரும்  15 ம் தேதி தொடங்குகிறது.  இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா 15 ந்தேதி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் …நவராத்திரி விழா 15ம் தேதி தொடக்கம்

திருச்சி அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாத வாலிபர் தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் கீழூர் மேல தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் 23 வயதான ஹரி கிருஷ்ணன்.இவர் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது பெற்றோர்கள்… Read More »திருச்சி அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாத வாலிபர் தற்கொலை…

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,395 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,420 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 360… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா..?.. கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட மனநல திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஸ்ரீ மனநல பராமரிப்பு மையத்தின் சார்பில் சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி… Read More »திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா..?.. கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

  • by Authour

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையில் ஓரத்தில் தனியார் பாக்கெட் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென… Read More »திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,360 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,395 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

கூட்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிய அரசு பஸ்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல குழாய் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடிநீர் குழாய்க்காக பறித்த குழியை முறையாக… Read More »கூட்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிய அரசு பஸ்….

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அப்போது ஆணையர் வைத்திநாதன் துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

பருவ மழை…திருச்சியில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அனுசுயா தலைமை தாங்கினார்.… Read More »பருவ மழை…திருச்சியில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 90 ஆயிரம் பணம் திருட்டு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோவில் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் 44 வயதான அர்ஜுனன். இவர் பழனியப்பா நகரில் கடந்த 5 வருடமாக… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 90 ஆயிரம் பணம் திருட்டு…

திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டிரைவராக இவருக்கும் தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை… Read More »திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சியில் இன்று மாரத்தான்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார விழாவையொட்டி திருச்சியில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், அரசு போக்குவரத்து… Read More »அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சியில் இன்று மாரத்தான்..

திருச்சி NIT விழா… சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்பு..

  • by Authour

மத்திய கல்வி நிறுவனமான திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பிரக்யான் நிகழ்வின் ஒரு பகுதியாக அம்ரித்தால் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என் ஐ டி இயக்குனர் அகிலா தலைமை வைத்தார். சிறப்பு… Read More »திருச்சி NIT விழா… சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்பு..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,350 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,360 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,880 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

பெரியாருக்கு நிகராக பெண்ணுரிமை போராளி இதுவரை வேறு எவருமில்லை – திருச்சியில் எம்பி கனிமொழி …

  • by Authour

திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி & திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று  திருச்சி கலைஞர்… Read More »பெரியாருக்கு நிகராக பெண்ணுரிமை போராளி இதுவரை வேறு எவருமில்லை – திருச்சியில் எம்பி கனிமொழி …

திருச்சியில் திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…

  • by Authour

திருச்சியில் திமுக மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்று திமுக துணைப் பொதுச்… Read More »திருச்சியில் திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…

திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் இன்று, அரசாணை எண். 516, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 02.06.2023ன் படி மாநகராட்சி பணியாளர்களில் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவருக்கு வருவாய்… Read More »திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் மனமார வரவேற்கிறேன்… பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பேட்டி

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு ஆண்டுக்கு 5 கோடி… Read More »நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் மனமார வரவேற்கிறேன்… பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பேட்டி

மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது… எம்பி திருநாவுக்கரசர்…

  • by Authour

மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது” – நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை பத்து தலை… Read More »மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது… எம்பி திருநாவுக்கரசர்…

திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் ”சிறகை விரி உயர பற” இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம்…

  • by Authour

திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் நினைவாற்றல் திறன் பயிற்சி ” சிறகை விரி உயர பெற” என்ற தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவன… Read More »திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் ”சிறகை விரி உயர பற” இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம்…

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு

  • by Authour

தஞ்சை நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 11 .15 மணி அளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ்,  மெய்யநாதன்… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு

மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்

திருச்சி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழு தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி… Read More »மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்

ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

  • by Authour

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பஸ் கண்டக்டர், 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.  இந்த காதல் ஜோடி கடந்த 4ம் தேதி  திருச்சி அடுத்த  முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு  சென்றனர்.… Read More »ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

வீட்டின் மேற்கூரை மீது விழுந்த புளியமரம்.. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்..

திருச்சிமாவட்டம், துறையூர் ஊராட்ச்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பொண்னுசங்கம்பட்டி பகுதியில் வசிப்பவர் பிருந்தா நேற்று மதியம் இவர் வீட்டு மீது நெடுஞ்சாலைத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் புளியமரம் இவரது ஓட்டு வீட்டின் மேல் விழுந்து ஓடுகள் உடைந்தன.… Read More »வீட்டின் மேற்கூரை மீது விழுந்த புளியமரம்.. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்..

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…4 போலீசார்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் காதலருடன் வந்த 17 வயது சிறுமியை 4 காவலர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதன்பேரில் திருச்சி மாவட்ட காவல்… Read More »திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…4 போலீசார்கள் சஸ்பெண்ட்…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,355 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,350 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,800 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி… டிரோன்கள் பறக்க தடை…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (06.10.2023) காலை சுமார் 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி… டிரோன்கள் பறக்க தடை…

மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு…. திருச்சி திமுக பாராட்டு தீர்மானம்

திருச்சி மத்திய,  வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழின தலைவர் கலைஞர் அவர்களின்… Read More »மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு…. திருச்சி திமுக பாராட்டு தீர்மானம்

திருச்சியில் 7ம் தேதி மின்தடை…

திருச்சி  E.B.ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 07.10.2023 (சனிக்கிழமை) காலை 09.45 மணி முதல் மான் 04.65 மணி வரை மின்சார நிறுத்தம் செய்வதாக மின்செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.  அதன்… Read More »திருச்சியில் 7ம் தேதி மின்தடை…

திருச்சி மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்…. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கழக முதன்மை செயலாளரும்… Read More »திருச்சி மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்…. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்… கொலையாளிகள் கைது..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பெருமாள் மலைப் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி இவருக்கு ஒரு பெண் உள்பட மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன இவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார் கடந்த 20… Read More »திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்… கொலையாளிகள் கைது..

மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டருக்கு விருது…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை… Read More »மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டருக்கு விருது…

திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் 57 வயதான தமிழ்ச்செல்வன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த 37 அந்தோணிசாமி. இவர் தனது… Read More »திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

சமயபுரத்தில் 7ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம் , சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான சமயபுரம், வெங்கங்குடி வ உ சி… Read More »சமயபுரத்தில் 7ம் தேதி மின்தடை…

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர்… Read More »இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம் இபி ரோட்டில் புதிதாக மேலும் ஒரு மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம், வாழைக்காய் மண்டி… Read More »திருச்சியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,355 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சி மாநகரின் முக்கியமான பகுதி  கருமண்டபம்.  இங்குள்ள வசந்த நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்  அதிகாலை2 மணி அளவில் சிறுவர்கள் சிலர்  வீடு ஏறி குதித்து  திருடும் காட்சிகள் அங்குள்ள  கண்காணிப்பு காமிராவில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 03.10.2023 முதல் 31.10.2023 வரை நடைபெறும் நவராத்திரி சிறப்பு ‘கொலுபொம்மைகள்’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி… Read More »திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

திருச்சி என்.ஐ.டி யில் பெஸ்டம்பர் திருவிழா.. அக்., 5ம் தேதி துவக்கம்..

  • by Authour

ஜப்பானின் முதன்மை தலைமை துணை தூதர் டகா மசயுகி பங்கேற்க உள்ளார். திருச்சி துவாக்குடியில் மத்திய கல்வி நிறுவனமான என்.ஐ.டி யில் மாணவர்களால் நடத்தப்படும் கலை இலக்கிய கலாச்சார விழாவான பெஸ்டம்பர் திருவிழா அக்டோபர்… Read More »திருச்சி என்.ஐ.டி யில் பெஸ்டம்பர் திருவிழா.. அக்., 5ம் தேதி துவக்கம்..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,410 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று ரூ.5,340ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,720 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை… திருச்சியில் விசிக வரவேற்பு

  • by Authour

மகா போதி பௌத்த சங்கத்தின் சார்பில் அசோகர் அம்பேத்கர் தம்ம யாத்திரை(அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான தம்ப அணிவகுப்பு) கேரளாவில் மாவலிக்கரை என்ற இடத்திலிருந்து கடந்த மாத 30ம் தேதி புறப்பட்டு இம்மாதம் 22ம் தேதி… Read More »அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை… திருச்சியில் விசிக வரவேற்பு

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர்… Read More »திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 03.10.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்   ஆண்டாள் ராம்குமார்,… Read More »திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி  குற்றப் பிரிவு டிஎஸ்பிஆல்பர்ட்(53), சில நாட்களுக்கு முன்  திருவெறும்பூரை சேர்ந்த ராதா என்ற பெண்ணிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது  வழக்கில் ராதாவின்  பெயரை சேர்க்காமல் விட்டு விட வேண்டும்… Read More »திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 45). பழைய இரும்பு, பேப்பர், அட்டை போன்ற பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று தனது ஆட்டோவில் திருச்சி… Read More »திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே வந்தலைக்கூடலூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்  கணேசன்(52). இவருடைய மனைவியை  பூமணி (48) . இவர்கள் இருவரும் டூவீலரில் வந்தலைக் கூடலூரிலிருந்து புள்ளம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல்… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..

திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இப்ப பகுதியில் புதிதாக வீடு கட்டி தன் மனைவியுடன் குடியேறியுள்ளார். வீட்டின்… Read More »திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி வாலிபர் பலி…

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே மேலவாளாடியில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். லால்குடி அருகே குமுளூர் வடக்கு தெருவை… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி வாலிபர் பலி…

சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்…. கிராமசபையில் கலெக்டர் பேச்சு

திருச்சியில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளினை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சிறுகனூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்புப் பார்வையாளராகக் கலந்து… Read More »சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்…. கிராமசபையில் கலெக்டர் பேச்சு

திருச்சியில் காந்தி ஜெயந்தி விழா… கதர் விற்பனை தொடக்கம்

தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது . இந்திய முழுவதும்  உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை… Read More »திருச்சியில் காந்தி ஜெயந்தி விழா… கதர் விற்பனை தொடக்கம்

ஜனநாயக கடமையாற்றிய 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்களை கௌரவித்த திருச்சி கலெக்டர்…

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததன்படி இன்று சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் 140- திருச்சி மேற்க்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி டவர்… Read More »ஜனநாயக கடமையாற்றிய 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்களை கௌரவித்த திருச்சி கலெக்டர்…

திருச்சி அருகே பெண்களிடம் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு .

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ஆமூர் கீழக்கொட்டூர் அண்ணா நகரை சேர்ந்தவர் 45 வயது ஜெயலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான மஞ்சுளா.அதேபோல் முசிறி தாலுகா கரைவழி மேலத்தெருவை சேர்ந்தவர் 26 வயதான… Read More »திருச்சி அருகே பெண்களிடம் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு .

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 54.17 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 54.17 லட்சம் காணிக்கை…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,410 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,410 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை….

வாச்சாத்தி தீர்ப்பை வரவேற்கிறேன்…. திருச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வருகை தந்தார். திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அடுத்துள்ள திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில்… Read More »வாச்சாத்தி தீர்ப்பை வரவேற்கிறேன்…. திருச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…

ரூ.800 கோடி மதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்டுகள் பறிமுதல்.. குஜராத் போலீஸ் அதிரடி…

  • by Authour

குஜராத் மாநிலம் காந்திதாம் துறைமுகத்தில் இருந்து 30 கிமீ தொலைவில், ராஜ்கோட் மாவட்டத்தில் மிதி ரோகர் கட்ச் கிராமத்தின் கடற்கரையில் போதை பொருள் சிதறி கிடப்பதாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை… Read More »ரூ.800 கோடி மதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்டுகள் பறிமுதல்.. குஜராத் போலீஸ் அதிரடி…

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு….

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி உத்தமர்கோயிலில் உள்ள ராஜேஸ்வரிநகரைச் சேர்ந்தவர் 38 வயதான செந்தில்குமார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சியில் உள்ள மருந்து கம்பெனியில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு….

காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கூலி தொழிலாளி செல்லமுத்து(65) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காலில் ஏதோ பொருள் ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனை எடுத்த பார்த்தபோது கலை… Read More »காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை…..

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ. 73.86 லட்சம் காணிக்கை…

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல் காணிக்கைகள் கணக்கிடும் பணியில் கோயில் மேலாளர் தமிழ்செல்வி , கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , சரண்யா… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ. 73.86 லட்சம் காணிக்கை…

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் இவரது மகன் கார்த்திக் (22) இவர் பி.காம் பட்டதாரி ஆன இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம்… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி…

சவ ஊர்வலத்தில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது..

திருச்சி மாவட்டத்தில் ஜீயபுரம் ,சோமரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி சவ ஊர்வலங்களில் போக்குவரத்து சாலைகளில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக ஊர்வலம் நடக்கிறது என தொடர்ந்து… Read More »சவ ஊர்வலத்தில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது..

திருச்சி ஏர்போட்டில் 3 பயணியிடம் ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது கோலாலம்பூரில்… Read More »திருச்சி ஏர்போட்டில் 3 பயணியிடம் ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,440 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,410 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 280… Read More »திருச்சியில் தங்கம் விலை….

வழக்கம் போல ஆற்றில் இறங்கினார் அய்யாக்கண்ணு

  • by Authour

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி உரிய விலையை வழங்க முன்வர வேண்டும், விவசாயிகள் கடன்களை… Read More »வழக்கம் போல ஆற்றில் இறங்கினார் அய்யாக்கண்ணு

திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தினமும் இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு இண்டிகோ விமானம்  வந்து மீண்டும் இரவு 10.30 மணிக்கு பெங்களூரு புறப்படும். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்று… Read More »திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியைச் சேர்ந்த சேகர் மகன் அப்பாஸ். கடந்த மாதம் 12 ந்தேதி ஒரே சமூகத்தைச் சேர்ந்த தாளக்குடியைச் சேர்ந்தவர்களுக்கும்,அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர்களுக்கும் என இரு தரப்பினருக்கும் இடையே… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

பொம்மை பேட்டரியை விழுங்கிய 1 வயது குழந்தை…. காப்பாற்றிய திருச்சி ஜிஎச் டாக்டர்கள்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகளான ஒரு வயது குழந்தை – மின்சக்தி உடைய பொம்மைகளுக்கு போடும் பேட்டரியை 21ஆம் தேதி காலை விழுங்கிது. இதனை அடுத்து பெரம்பலூர் அரசு… Read More »பொம்மை பேட்டரியை விழுங்கிய 1 வயது குழந்தை…. காப்பாற்றிய திருச்சி ஜிஎச் டாக்டர்கள்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரி – தேசிய தரமதிப்பீட்டு உயர்தரம் வழங்கல்….

ஜமால் முகமது கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு பெற்றது தொடர்பான செய்தியாளர்களுக்கு கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுதின் அளித்த பேட்டியில்.. ஐமால் முகமது கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால 4வது சுழற்சியின் போது மொத்த… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரி – தேசிய தரமதிப்பீட்டு உயர்தரம் வழங்கல்….

எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.14.25 லட்சம் நிதி உதவி… திருச்சி சங்கமம் வழங்கியது

திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த  சிறப்பு உதவி ஆய்வாளர் மறைந்த புகழேந்தி( சங்கமம்-97 உறுப்பினர்- SGM-TRIC-2226 & TRIC-054 ) குடும்பத்தினருக்கு நமது சங்கமம் குழு மூலம் திரட்டி… Read More »எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.14.25 லட்சம் நிதி உதவி… திருச்சி சங்கமம் வழங்கியது

பொதுமக்களுக்கு ரூ.31.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம்..

  • by Authour

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி கிராமத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 .45 லட்சம் மதிப்பீட்டில்… Read More »பொதுமக்களுக்கு ரூ.31.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம்..

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் பசுகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு..

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று திருச்சி ஸ்ரீரஙகம் அரங்கநாதர் திருக்கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கன்றுடன் கூடிய 35 பசு மாடுகளை பச்சமலைவாழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு… Read More »மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் பசுகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு..

திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் – அக்கரைப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர்… Read More »திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

முதியோருக்காண கைப்பேசி செயலியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியீட்டார்.

  • by Authour

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்… Read More »முதியோருக்காண கைப்பேசி செயலியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியீட்டார்.

திருச்சி அதிமுக புதிய மாவட்ட செயலாளராக சீனிவாசன் நியமனம்…..

  • by Authour

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், நியமிக்கப்பட்டுள்ளார்.பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக  எடப்பாடி… Read More »திருச்சி அதிமுக புதிய மாவட்ட செயலாளராக சீனிவாசன் நியமனம்…..

திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது போலீஸ் கமிஷன் கூட்டம் நடைபெற்றது. காவல் துறையினருக்கான குறைகளை நிவா்த்தி செய்தல், காவல் துறையினரின்… Read More »திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

திருச்சி-வியட்நாம் இடையே நேரடி விமான சேவை… நவ.2ல் தொடக்கம்

வியட்ஜெட்  என்ற  வியட்நாம் விமான நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் ஜெய் எல்.லிங்கேஸ்வரா இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த  நிகழ்ச்சியில் லிங்கேஸ்வரா கூறியதாவது: வியட்நாம் நாட்டின் முன்னணி… Read More »திருச்சி-வியட்நாம் இடையே நேரடி விமான சேவை… நவ.2ல் தொடக்கம்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,490 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,470 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 760… Read More »திருச்சியில் தங்கம் விலை….

கர்நாடகா முதல்வர் படத்திற்கு பால் தௌித்து சங்கு ஊதி நூதன போராட்டம்..

  • by Authour

திருச்சி சிந்தாமணி அண்ணா சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 55 நாட்களாக விவசாயிகளின் விலை பொருட்களுக்கு இரட்டிப்பான விலை வழங்க வேண்டும், நெல் மற்றும்… Read More »கர்நாடகா முதல்வர் படத்திற்கு பால் தௌித்து சங்கு ஊதி நூதன போராட்டம்..

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் வெளிமாநிலத்தவர்களும் பயன் பெறலாம்… திருச்சி கலெக்டர்…

வெளிமாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்து e-sharm இணையதளத்தில் பதிவு செய்த தொழிலார்களில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு புதிய தற்காலிகமாகவோ/குறுகிய மின்னணு காலத்திற்கு குடும்ப புலம் அட்டை பெயர்ந்து, வழங்கப்படும். அவர்களது… Read More »ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் வெளிமாநிலத்தவர்களும் பயன் பெறலாம்… திருச்சி கலெக்டர்…

வீட்டின் ஓட்டை பிரித்து நகையை திருடிய வாலிபர் கைது..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி 47 வயதான அமுதா. இவர் திருச்சியில் உள்ள தனியார் உணவு விடுதியில் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் காலை 8… Read More »வீட்டின் ஓட்டை பிரித்து நகையை திருடிய வாலிபர் கைது..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,490 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 920… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி தெற்கு ரயில்வே துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி…

திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தை சுற்றியுள்ள சுவரில் மாணவ மாணவிகள் ஓவியம் வரைந்தனர். தெற்கு ரயில்வே துறை சார்பாக சாரணர், சாரணியர் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது. இந்தப்… Read More »திருச்சி தெற்கு ரயில்வே துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி…

திருச்சியில் கருமாதி செய்த அய்யாக்கண்ணு….

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 55ஆவது நாளாக மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு நூதன தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »திருச்சியில் கருமாதி செய்த அய்யாக்கண்ணு….

திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது….

  • by Authour

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து… Read More »திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது….

வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியாலம் கிராமத்தில் பொன்னன் என்பவரது மகன் கோகுல் இவர் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோகுல் கொடியாலத்தில் உள்ள… Read More »வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம்  அடுத்த மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் கடந்த 2015ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இவர் கொலை செய்யப்பட்டது… Read More »திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

ரூ.8 லட்சம் மோசடி…..திருச்சி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

  • by Authour

திருச்சி  அடுத்த  பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தாள். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தத்திற்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதற்காக  முன்பணமாக ஆறு லட்சம்… Read More »ரூ.8 லட்சம் மோசடி…..திருச்சி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்…. கலெக்டரிடம் மனு கொடுத்த முதியவர்

  • by Authour

திருச்சி கலெக்டர் ஆபீசில் இன்று  மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வழக்கத்தை விட  அதிகமான மக்கள் வந்திருந்தனர்.   அவர்களது மனுக்களுக்கு அதிகாரிகள் என்ட்ரி போட்டு கொடுத்ததும் அந்த சீட்டுகளை வாங்கிக்கொண்டு கலெக்டரிடம் சென்று மக்கள்… Read More »நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்…. கலெக்டரிடம் மனு கொடுத்த முதியவர்

திருச்சியில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்…

திருச்சி கே கே நகர் இந்திரா நகர் அலமேலு முங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் புரட்டாசி… Read More »திருச்சியில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்…

குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் ஆபீசில் மக்கள் குவிந்தனர்… கம்ப்யூட்டர்கள் பழுது

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெறுவது வழக்கம். இம்முகாமில் பொதுமக்கள் மின்சாரம் ,பட்டா மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள்  தொடர்பாக  வாரந்தோறும் சுமார்… Read More »குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் ஆபீசில் மக்கள் குவிந்தனர்… கம்ப்யூட்டர்கள் பழுது

உள்ளாடையில் தங்கம் கடத்திய பெண் உள்பட 2 பேர்….திருச்சியில் சிக்கினர்…

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து நேற்று திருச்சி வந்த 2 விமானங்களில்  வந்த ஒரு பெண் பயணி மற்றும் ஒரு ஆண் பயணியை சந்தேகத்தின் பேரில்  திருச்சி  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதித்தனர். … Read More »உள்ளாடையில் தங்கம் கடத்திய பெண் உள்பட 2 பேர்….திருச்சியில் சிக்கினர்…

திருச்சி அருகே சிறு-குறு-தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம்…

  • by Authour

பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு நிலை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி… Read More »திருச்சி அருகே சிறு-குறு-தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம்…

ஓய்வு அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரம் ரங்கா நகரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 43 பவுன் நகை ரூ. 35… Read More »ஓய்வு அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை…

அக். 28ல் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்…மமக தலைவர் ஜவாஹிருல்லா….

  • by Authour

வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் சட்டமன்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரி அக்டோபர் 28ஆம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். மனிதநேய… Read More »அக். 28ல் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்…மமக தலைவர் ஜவாஹிருல்லா….

திருச்சியில் நாணல் தட்டைக்கு தீ வைத்து விவசாயிகள் தற்கொலை போராட்டம்…

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மாதம் மாத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக திறக்க மறுக்கிறது, இதனால், மேட்டுரில் தண்ணீர் திறந்து விட்டு 102 நாட்களாயும் கடைமடை வரை… Read More »திருச்சியில் நாணல் தட்டைக்கு தீ வைத்து விவசாயிகள் தற்கொலை போராட்டம்…

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் முப்பெரும் விழா… திருச்சி சிவா எம்.பி பங்கேற்பு..

  • by Authour

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா, தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா, முன்னாள் மாணவர்களின் சங்கம… Read More »திருச்சி தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் முப்பெரும் விழா… திருச்சி சிவா எம்.பி பங்கேற்பு..

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டின்கதவை உடைத்து 52 பவுன் நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் இவரது மகன் பாலச்சந்தர் (45) இவர் மத்திய படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக… Read More »திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டின்கதவை உடைத்து 52 பவுன் நகை திருட்டு….

திருச்சியில் நடக்கவிருந்த திமுக மகளிரணி கூட்டம் தள்ளி வைப்பு…

செப்டம்பர் 26, 2023 அன்று திருச்சியில் நடக்கவிருந்த மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்படுகிறது. அறிமுக கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர்… Read More »திருச்சியில் நடக்கவிருந்த திமுக மகளிரணி கூட்டம் தள்ளி வைப்பு…

திருச்சியில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை….

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல்… Read More »திருச்சியில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை….

திருச்சி ஏர்போட்டில் ரூ. 41.75 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 41.75 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது… Read More »ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்… Read More »திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் கண் துடைப்பு மட்டுமே….எம்பி திருச்சி சிவா பேட்டி…

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் நாளை நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது… Read More »பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் கண் துடைப்பு மட்டுமே….எம்பி திருச்சி சிவா பேட்டி…

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 040… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி ஜிஎச்-ல் மூளைச்சாவு அடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்….

  • by Authour

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 9 முறையாக மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. கரூர் மாவட்டம்,… Read More »திருச்சி ஜிஎச்-ல் மூளைச்சாவு அடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்….

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் திணை ஊட்டச்சத்து உணவு கண்காட்சி…

  • by Authour

சர்வதேச தினை ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023 இன் முன்னிட்டு திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் (தன்னாட்சி) உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுகலை துறை சார்பாக திணை… Read More »திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் திணை ஊட்டச்சத்து உணவு கண்காட்சி…

திருச்சி அருகே குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள் ஆனந்தன், விக்னேஷ் முன்னிலை வகித்தனர். இதில்… Read More »திருச்சி அருகே குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு…

திருச்சி பெரியார் கல்லூரியில் நாளை முப்பெரும் விழா… சிவா எம்.பி பங்கேற்பு

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின்  20-ம் ஆண்டு  விழா,  தந்தை பெரியாரின்  145வது  பிறந்தநாள் விழா,  முன்னாள் மாணவர்களின் சங்கம  விழா… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் நாளை முப்பெரும் விழா… சிவா எம்.பி பங்கேற்பு

அரசு பஸ்சிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன்… துண்டான கால் விரல்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்.இவரது மகன் 15 வயதான நிசாந்த்.இவர் அத்தாணி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.… Read More »அரசு பஸ்சிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன்… துண்டான கால் விரல்கள்….

திருச்சி அருகே தனியார் முப்படை பயிற்சி மையத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர் பகுதியில் தனியார் முப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ராணுவம்,கடற்படை, விமானத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிய பயிற்சிகள் மற்றும்… Read More »திருச்சி அருகே தனியார் முப்படை பயிற்சி மையத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்…

திருச்சி அருகே லாரியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…

திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து கம்பி ஏற்றி கொண்டு கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஜீயபுரம் பகுதி அல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது திருச்சி மாவட்டம்… Read More »திருச்சி அருகே லாரியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…

வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியை மரணம்…. திருச்சி அருகே சோகம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி.இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி என்கின்ற பாப்பி (52). இவர் புள்ளம்பாடி அருகே உள்ள… Read More »வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியை மரணம்…. திருச்சி அருகே சோகம்

திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ,குறைகள் , கோரிக்கைகள் ,குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது… Read More »திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

சந்திரயான் 3 வெற்றி…. திருச்சி சமூக ஆர்வலர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட சமூக ஆர்வலர்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. சந்திராயன் – 3 வெற்றி விழா, காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய… Read More »சந்திரயான் 3 வெற்றி…. திருச்சி சமூக ஆர்வலர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட சமூக ஆர்வலர்…

திருச்சி அருகே அரசு பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய நபர் கைது….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் துறையூர் பகுதியில் உள்ள பி.பி. என்ற கட்டுமான நிறுவனத்தில் ஐந்து வருடமாக கட்டிட மேற்பார்வையாராக வேலை செய்து வருகிறார் தற்போது சோபனபுரம் அரசு மேல்நிலைப்… Read More »திருச்சி அருகே அரசு பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய நபர் கைது….

பிறந்தநாள் விழா…….தொழிலதிபர் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர்கள் மாலை…

  • by Authour

திமுக  முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான  மறைந்த  கே.என். ராமஜெயத்தின்  62 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி  திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது… Read More »பிறந்தநாள் விழா…….தொழிலதிபர் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர்கள் மாலை…

error: Content is protected !!