Skip to content

திருச்சி

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (22) ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஈரோட்டில் தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

வாலிபர்களிடம் செல்போன் பறிப்பு.  திருச்சி, திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

திருச்சி ஏர்போட்டில் பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்…

திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார். அப்பொழுது திருச்சி விமான நிலையத்தில் அவருடைய உடமைகளை அங்கிருந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது… Read More »திருச்சி ஏர்போட்டில் பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்…

சர்வதேச யோகா தினம்.. திருச்சி மாணவிகள் 12 கின்னஸ் உலக சாதனை

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பெங்களூரில் திரிபுரன வாசனி பேலசில் உலக யோகா தினம் அக்சர் யோகா கேந்திரா சார்பில் 12 கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது இதில்… Read More »சர்வதேச யோகா தினம்.. திருச்சி மாணவிகள் 12 கின்னஸ் உலக சாதனை

வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு மகளிர் மாநாடு மரக்கடையில் மாவட்டம் மகளிர் அணி துணைத் தலைவர் மூமீனாபேகம்… Read More »வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்

திருச்சியில் 3 ரயில்வே மேம்பாலங்கள்… எம்பி துரை வைகோ ஆய்வு

  • by Authour

எனது திருச்சி தொகுதி மக்களின் இரயில்வே துறை சார்ந்த நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்திட ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், இரயில்வே உயர் அதிகாரிகளையும் சந்தித்து, கோரிக்கை வைத்து, ஒப்புதல்… Read More »திருச்சியில் 3 ரயில்வே மேம்பாலங்கள்… எம்பி துரை வைகோ ஆய்வு

திருச்சியில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம்..

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtதிருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே நேரு  , மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை… Read More »திருச்சியில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம்..

திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtதிருச்சி நகரியம் கோட்டம் திருச்சி 110 கிவோ துணையின் நிலையத்தில் 21.06.2005 (சனிக்கிழமை ) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உளதல் 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று  காலை பணி நிமித்தமாக   திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு  அரசு ஜீப்பில்  வந்து கொண்டிருந்தார்.  ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது  ஜீப்பின்  முன்பக்க… Read More »முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி… நூதன போராட்டம்..

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்… Read More »மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி… நூதன போராட்டம்..

error: Content is protected !!