Skip to content

திருச்சி

காந்தி முக வேடம் அணிந்து போதை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் தொடக்கம்…

  • by Authour

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு தீர்மானத்தின்படி இந்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானத்தின்படி மகாத்மா… Read More »காந்தி முக வேடம் அணிந்து போதை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் தொடக்கம்…

‘ஆட்சியை விமர்சிப்பவர்களின் தூதர்’ யாரை குறிப்பிடுகிறார் திருச்சி எம்எல்ஏ..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சௌந்தரபாண்டியன். இவர் இதே தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ. வாக இருப்பவர். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு அழைக்கப்படவில்லை என்பது தொடர்பான  தனது… Read More »‘ஆட்சியை விமர்சிப்பவர்களின் தூதர்’ யாரை குறிப்பிடுகிறார் திருச்சி எம்எல்ஏ..

புலிவலம் ஒன்றியத்தில் சேர்க்க கிராமங்கள் எதிர்ப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் பாலையூர்,எதுமலை,பெரகம்பி,சனமங்கலம்,வாழையூர்,சீதேவிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று  கிராமசபை கூட்டம் நடந்தது. மேற்கண்ட கிராமசபை  கூட்டங்களில் திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து புதிய புலிவலம் ஊராட்சி ஒன்றித்தில் இணைக்கஎதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கொண்டுவந்த… Read More »புலிவலம் ஒன்றியத்தில் சேர்க்க கிராமங்கள் எதிர்ப்பு

ஓய்வு பெற்ற 150 போலீஸ் அதிகாரிகள்….திருச்சியில் ரீயூனியன்..

  • by Authour

1987 ம் ஆண்டில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் 35 வருடங்களுக்கு பிறகு திருச்சியில் குடும்பத்தாருடன் ஒன்று கூடி மறு சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி சோலை தங்கும் விடுதியில் கடந்த 28… Read More »ஓய்வு பெற்ற 150 போலீஸ் அதிகாரிகள்….திருச்சியில் ரீயூனியன்..

தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் இணைந்து பெருந்தலைவர் காமராஜர் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்… Read More »தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

படைக்கலன் ஆலை தொழிலாளர்கள்……..பழைய பென்சன் கோரி ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே  துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலை உள்ள எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு துப்பாக்கி தொழிற்சாலையில் காந்தி… Read More »படைக்கலன் ஆலை தொழிலாளர்கள்……..பழைய பென்சன் கோரி ஆர்ப்பாட்டம்

வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

திருவெறும்பூர் பகுதி மக்களின் பலரது வாட்சப் குரூப்பில் உலா வரும் திகில் மன்னன் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஆடியோ   வெளியிட்டு உள்ளார். திருவெறும்பூரில் வசிக்க கூடிய பொதுமக்களின் பலரது வாட்ஸ் அப்… Read More »வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

என்ஐடி மாணவி மாயம் ஏன்? சக மாணவிகளிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேச மாணவி மாயமானவழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் பெண்ணின் பெற்றோர் மத்திய பிரதேச முதல்வரை சந்தித்து மனு கொடுத்துள்ள… Read More »என்ஐடி மாணவி மாயம் ஏன்? சக மாணவிகளிடம் போலீஸ் விசாரணை

மகாளய அமாவாசை…ஸ்ரீரங்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்.. படங்கள்

  • by Authour

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வது வழக்கம்.  அப்படி செய்யமுடியாதவர்கள்  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையான  மகாளய அமாவாசை தினத்தில்  தர்ப்பணம் செய்தால் மற்ற எல்லா மாதங்களிலும்  தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பதால் … Read More »மகாளய அமாவாசை…ஸ்ரீரங்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்.. படங்கள்

திருச்சி காங். அலுவலகத்தில்….சிவாஜி பிறந்தநாள் விழா

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜியின் 97 வது பிறந்த நாள் விழா, மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில்அருணாச்சலம் மன்றத்தில்  கொண்டாடப்பட்டது .இதில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி ,மாநகர மாவட்ட… Read More »திருச்சி காங். அலுவலகத்தில்….சிவாஜி பிறந்தநாள் விழா

error: Content is protected !!