Skip to content

திருச்சி

திருச்சியில் 19ம் தேதி மின்தடை… .எந்தெந்த ஏரியா..?..

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 19.09.2024 காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை… .எந்தெந்த ஏரியா..?..

கண்ணீர் அஞ்சலி பேனர்……சாலை விழிப்புணர்வு பேனராது….பொதுமக்கள் பாராட்டு

  • by Authour

நண்பர்கள், உறவினர்கள்  உயிரிழந்துவிட்டால்,  கண்ணீர் அஞ்சலி பேனர் வைப்பார்கள், இதன் மூலம், அவர் இறந்துவிட்டார் என்று பலருக்கும் தெரிவிப்பதாகவே அது இருக்கும், ஆனால், திருச்சி மாவட்டத்தில், சாலை விபத்தில் இறந்தவரின் கடைசி நேர புகைப்படத்தை… Read More »கண்ணீர் அஞ்சலி பேனர்……சாலை விழிப்புணர்வு பேனராது….பொதுமக்கள் பாராட்டு

திருச்சி…..போக்குவரத்து கழக அலுவலகத்தில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

  • by Authour

திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சி போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியாரின்  பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி(நாளை விடுமுறை தினம் என்பதால்) ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக… Read More »திருச்சி…..போக்குவரத்து கழக அலுவலகத்தில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

“கெத்து அதிகாரி” திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு அண்ணா பதக்கம்..

  • by Authour

தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு..  தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கைரேகை பணியகம், தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆகியவற்றில் அர்ப்பணிப்புடனும், சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய… Read More »“கெத்து அதிகாரி” திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு அண்ணா பதக்கம்..

திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் வயது ( 40 ) இவர் பெல் (BHEL) நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கிருத்திகா வயது (13)… Read More »திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம். மக்கள் மற்றும் சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம்… Read More »அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சி தடகள விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு..

  • by Authour

தடகள விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் தேசிய மற்றும் மாவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ள தடகள விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும்… Read More »திருச்சி தடகள விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு..

திருச்சியில் ஒரே மையத்தில் குரூப் 2 தேர்வு எழுதிய தந்தை -மகள்….

  • by Authour

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்து தேர்வு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 115 தேர்வு மையங்களில் 33,106 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். திருச்சி பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப்பள்ளியில் மையத்தில் இளங்கோவன்… Read More »திருச்சியில் ஒரே மையத்தில் குரூப் 2 தேர்வு எழுதிய தந்தை -மகள்….

திருச்சியில் எஸ்பிஐ ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி….

  • by Authour

திருச்சி மாநகரின் மத்திய பகுதியான தில்லைநகர் 10வது கிராஸ் சாலையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் வீட்டின் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இரவு கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது.  திருச்சி தில்லைநகர் பகுதி எப்பொழுதும் பொதுமக்கள்… Read More »திருச்சியில் எஸ்பிஐ ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி….

பல்வேறு கோரிக்கை…. சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்! அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு… Read More »பல்வேறு கோரிக்கை…. சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!