Skip to content

திருச்சி

பல்லவனில் சிக்கிய அதிகாரி…. திருச்சியில் பரபரப்பு ..வீடியோ

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் ரயில்வே துறையில் ஓய்வு அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் இன்று காலை திருச்சி… Read More »பல்லவனில் சிக்கிய அதிகாரி…. திருச்சியில் பரபரப்பு ..வீடியோ

திருச்சியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இடம் தேர்வு..

  • by Authour

மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திறந்து வைத்தார். இந்த நூலகம் தற்போது மாணவர்கள் மற்றும்… Read More »திருச்சியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இடம் தேர்வு..

வாய்க்காலில் குதித்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ… காரணம் என்ன..?…

  • by Authour

காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூர், திட்டுக்கரை, சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர், மேக்குடி, கடியாகுறிச்சி, அல்லூர், பழுர், முத்தரசநல்லூர், கூடலூர், கம்பரசம்பேட்டை, மல்லச்சிபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக வரும் புதுவாத்தலை… Read More »வாய்க்காலில் குதித்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ… காரணம் என்ன..?…

1மணி நேரத்தில் 600 கணக்குகளுக்கு விடை….. அபாகஸ் மூலம் திருச்சியில் சாதனை

  • by Authour

கண்களைக் கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில் 600 கணக்குகளுக்கு அபாகஸ் மூலம் விடைகண்டறிந்து உலகசாதனை நிகழ்த்திய மாணாக்கர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வயலூரில் நடைபெற்றது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கணிதமுறை அபாகஸ். இந்த… Read More »1மணி நேரத்தில் 600 கணக்குகளுக்கு விடை….. அபாகஸ் மூலம் திருச்சியில் சாதனை

“அந்த 4”-யை நிறுத்துங்கள்.. சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி

  • by Authour

கலைஞர் கருணாநிதியை விமர்சனம் செய்த நாதக நிர்வாகி சாட்டைதுரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர். அப்போது சாட்டை துரைமுருகன் மற்றும் சீமான் ஆகியோர் பேசிய ஆடியோக்கள் வெளியாகின.  இதன் தொடர்ச்சியாக திருச்சி எஸ்பி வருண்குமார்… Read More »“அந்த 4”-யை நிறுத்துங்கள்.. சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி

திருச்சி எஸ்பி டாக்டர் வருண்குமாரின் “லைவ் ட்ரீட்மெண்ட்.”. வீடியோ

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசி பதிவிட்டதற்கு கைது செய்யப்பட்டார். அதிலிருந்து அவர் (எஸ்.பி வருண்குமார்)மீது நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் குடும்பத்தாரையும் அவரையும் தரக்குறைவாக ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்… Read More »திருச்சி எஸ்பி டாக்டர் வருண்குமாரின் “லைவ் ட்ரீட்மெண்ட்.”. வீடியோ

பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?

திருச்சி உறையூர் மெத்தடிஸ் பள்ளி அருகே வசிப்பவர் சங்கீதா (45). விதவை பெண்மணியான இவர் இன்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இரண்டு பேர் முகமூடி போட்டுக் கொண்டு… Read More »பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?

திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய கணவன், மனைவி அடுத்தடுத்து கைது..

  • by Authour

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு செல்போனில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உணவுப்பொருட்கள் வழங்கல் தனி தாசில்தார் சத்யபாபா, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்,… Read More »திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய கணவன், மனைவி அடுத்தடுத்து கைது..

சீமான் தரப்பு மீது சமரசம் இல்லாத சட்ட நடிவடிக்கை … “திருச்சி எஸ்பி தைரிய அறிக்கை”

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதி  குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன்  மீது  திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் … Read More »சீமான் தரப்பு மீது சமரசம் இல்லாத சட்ட நடிவடிக்கை … “திருச்சி எஸ்பி தைரிய அறிக்கை”

திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு பகுதியை நோக்கி இன்று காலை 8.45 மணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தது.  திருச்சி நகரம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த நேரம்அது.… Read More »திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

error: Content is protected !!