Skip to content

திருச்சி

திருச்சி போலீசில் சிக்கிய கருப்பு ஆடுகள்…… சபாஷ் எஸ்.பி.

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு  புத்தாநத்தம் உதவி ஆய்வாளார் .லியோனி ரஞ்சித்குமார்  தலைமையில்,  போலீஸ்காரர்கள் … Read More »திருச்சி போலீசில் சிக்கிய கருப்பு ஆடுகள்…… சபாஷ் எஸ்.பி.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக…. அமைச்சர் மகேஸ்க்கு பாராட்டு

திருச்சி தெற்கு மாவட்ட  திமுக அலுவலகத்தில்   தெற்கு மாவட்ட திமுக                                   … Read More »திருச்சி தெற்கு மாவட்ட திமுக…. அமைச்சர் மகேஸ்க்கு பாராட்டு

தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் 1 கோடியே 25 லட்சம் பெணக்ளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும்,… Read More »தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பராமரிக்காமலும்,  பாதாள சாக்கடை உள்பட பல்வேறு திட்டங்களை  விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், குப்பை சேகரிப்பு,  குடிநீர் பராமரிப்பு… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

பொன்மலை ரயில்வே பணிமனையில் சுதந்திர தின விழா

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை வாயில் (கலையரங்கம் ) எதிரில்  இன்று  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  பணிமனை  முதன்மை மேலாளர் சந்தோஷ் குமார் பத்ரா  தேசிய கொடியை ஏற்றி வைத்து,  சிறப்பாக… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் சுதந்திர தின விழா

திருச்சி மாநகராட்சியில் சுதந்திரதின விழா….17 பேருக்கு கல்வி கட்டணம் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சிஅலுவலகத்தில்  இன்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. மேயர் அன்பழகன் தேசிய கொடி ஏற்றிவைத்து  கொடிக்கு மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில்  25 வருடம் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் அதிக… Read More »திருச்சி மாநகராட்சியில் சுதந்திரதின விழா….17 பேருக்கு கல்வி கட்டணம் வழங்கிய மேயர்

எடப்பாடி பழனிசாமி 18ம் திருச்சி வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக முடிவு

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ப.குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்  மு.பரஞ்ஜோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர்  J.சீனிவாசன்… Read More »எடப்பாடி பழனிசாமி 18ம் திருச்சி வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக முடிவு

திருச்சியில் 17ம் தேதி மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/11KV L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 17.08.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  தலைமை ஆசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.தமிழ் ஆசிரியை விக்டோரியா வரவேற்றார். மக்கள் சக்தி இயக்க மாவட்ட… Read More »செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில்  78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து,  மூவண்ண பலூன்களை  பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மாவட்ட… Read More »கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

error: Content is protected !!