Skip to content

திருச்சி

மத்திய மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு டிஜிபி கேடயம் வழங்கினார்…

  • by Authour

மத்திய மண்டல காவல்துறையில் கடந்த 2022 ம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்  பெரம்பலூர் மாவட்டத்தில்  பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷன், அரியலூர்… Read More »மத்திய மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு டிஜிபி கேடயம் வழங்கினார்…

திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

நடிகர் விஜய்  கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது… Read More »திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி சத்திரம் – கரூர் பைபாஸ் ரோடு விடிவெள்ளி சிறப்பு பள்ளி முன்ப , திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அதே சாலையில் சென்ற இருசக்கர… Read More »ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் …. அர்ச்சகர் பயிற்சி பள்ளி…… முதல்வர் அடிக்கல்

திருச்சி  ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 5.66 கோடி மதிப்பீட்டில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி,மாணவர் விடுதி மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவை கட்டப்படுகிறது. இதற்கான  அடிக்கல் நாட்டு விழா… Read More »ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் …. அர்ச்சகர் பயிற்சி பள்ளி…… முதல்வர் அடிக்கல்

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா, முன்னிலையில் இன்று 24.07.2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.நாராயணன், செல்வ… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர்  கிருஷ்ணமூர்த்தி(39) .  ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா(32), இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து… Read More »திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சி…. குப்பை அரைக்கும் மிஷினில் கை சிக்கி தூய்மை பெண் பணியாளர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் நகராட்சியில் பணிபுரியும் சரசு (54) என்ற பெண் தூய்மைப் பணியாளர் இன்று காலை குப்பை அரைக்கும் மிஷினில் பணியாற்றிய போது எதிர்பாராவிதமாக வலதுகை மிஷினின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி… Read More »திருச்சி…. குப்பை அரைக்கும் மிஷினில் கை சிக்கி தூய்மை பெண் பணியாளர் படுகாயம்…

மின் கட்டண உயர்வை கண்டித்து… அதிமுக மா.செ.சீனிவாசன் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… அதிமுக மா.செ.சீனிவாசன் கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த  இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது  எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு  லட்சுமணன் மீது பாய்ந்தது.  இதில் அவர் துடி… Read More »புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

error: Content is protected !!